பின்பற்றுபவர்கள்

13 மே, 2009

மாடாக உழைக்கும் இந்த பிள்ளைக்கு ஓட்டுப் போடக் கூடாதா ?




யப்பா பதிவர் சஞ்செய், தம்பி ராகுலுக்கு கூலி கிடைச்சுதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க, கிடைக்கலைன்னா போட்டுக் கொடுப்போம். :)

வேர்த்து விறுவிறுத்து பயபுள்ள எப்படி உழைக்குது, பார்க்கிறவங்களுக்கு ரத்த கண்ணீரே வந்துடும் போல.

குறிப்பு: மின் அஞ்சலில் வந்தப்படம்

12 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

எங்க ஊருல குளம் வெட்டனும்!

ஒருநளைக்கு 100 ரூபா கூலி வரச்சொல்லுங்க, வேலைக்கு வச்சுக்கலாம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தேர்தலுக்குத் தேர்தல் இப்படித்தான் உழைக்கிறாணுவ.
இது போன தேர்தல்ல எடுத்த படம்னு நினைக்கிறேன்.
இப்ப அவனுகளுக்குத் தீர்த்தல் தான்.

அறிவிலி சொன்னது…

ஓட்டு போட்டீங்கன்னா அவுரு குடுப்பாரு கூலி எல்லாருக்கும் 111.

மதிபாலா சொன்னது…

ஹிஹிஹிஹி. ஆமாம் , மாடு மண் சுமக்குமா? வண்டிதானே இழுக்கும்?

ச.பிரேம்குமார் சொன்னது…

மேட்டர் ஓவர்...டோட்டல் டேமேஜ் :)

Athisha சொன்னது…

உழைப்பாளிகளின் உற்றத்தோழன் ராகுல்காந்தி வாழ்க

வேத்தியன் சொன்னது…

தேர்தல்ன்னு வந்துட்டா....

சூரியனையே மேற்குல உதிக்க வச்சுருவாங்க போல...

எப்பிடில்லாம் யோசிக்கிறாங்கய்யா???
:-)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உழைக்கிறாங்க! நல்லா உழைங்க!

உங்க உழைப்பில் இந்தியா முன்னேருதான்னு பார்ப்போம் !

மணிகண்டன் சொன்னது…

:)- உங்களை கேள்விக் கேட்டு ஒரு பதிவு போட்டுள்ளேன்.

பதி சொன்னது…

பரம்பரைப் பழக்கம்...

மக்களுக்கு உதவுறதைச் சொன்னேன்.... :)

பாரதி.சு சொன்னது…

அப்ப அந்த பொண்ண அவர் "கணக்கு" பண்ண போகலியா???
நான் கூட ஏதோ இதை "somthing something உனக்கும் எனக்கும்" சினிமா பாணி நிஜ கதை என்னு நெனச்சுட்டேன்ல..
அப்ப இது அதில்லையா???????

தீப்பெட்டி சொன்னது…

செம காமெடி போங்க...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்