பின்பற்றுபவர்கள்

போலி பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி பின்னூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 ஜூன், 2010

என் பெயரில் பின்னூட்டம் இட்டுகொள்ளும் கயவர்கள் !




ப்ளாக்கரில் கூகுள் கணக்கு வழியாக பின்னூட்டம் இட்டால் அதில் புகைப்படமும் சேர்ந்தே வெளிவரும். என்னை தொடர்புடைய பிரச்சனையில் சிக்க வைப்பதற்க்காக வேண்டுமென்றே கயவர்களால் என் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய பதிவின் சுட்டி

நர்சிம் எழுதி பின் நீக்கிய 'பூக்காரி' இடுகையின் உள்ளடக்க வன்மத்தைக் கருத்தில் கொண்டு அதை எங்கும் ஆதரித்து எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இடுகையை எழுதியதற்காக நர்சிம்மை கண்டிக்கும் அவரது பல்வேறு நண்பர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்