ப்ளாக்கரில் கூகுள் கணக்கு வழியாக பின்னூட்டம் இட்டால் அதில் புகைப்படமும் சேர்ந்தே வெளிவரும். என்னை தொடர்புடைய பிரச்சனையில் சிக்க வைப்பதற்க்காக வேண்டுமென்றே கயவர்களால் என் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டு இருக்கிறது.
தொடர்புடைய பதிவின் சுட்டி
நர்சிம் எழுதி பின் நீக்கிய 'பூக்காரி' இடுகையின் உள்ளடக்க வன்மத்தைக் கருத்தில் கொண்டு அதை எங்கும் ஆதரித்து எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இடுகையை எழுதியதற்காக நர்சிம்மை கண்டிக்கும் அவரது பல்வேறு நண்பர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்