பின்பற்றுபவர்கள்

19 அக்டோபர், 2007

சூடான இடுகைகளில் ஒரே குப்பை !





சூடான இடுகைகளில் இருந்த ஒரே ஒரு குப்பை இதுதான் !
:)


27 கருத்துகள்:

TBCD சொன்னது…

ஏ...மொக்கையாண்டி..இங்க வாடா...உன்ன மாதிரியே ஒருத்தர் எழுத ஆரம்பிச்சிட்டாரு பாருடா...

TBCD சொன்னது…

மொக்கையும் மொக்கையும் சேர்ந்திச்சாம்
தமிழ் மணத்தில கூடிச்சாம்
மொக்கை பதிவு போட்டுச்சாம்
சூடு பறக்க ஆடிச்சாம்...!!!

Unknown சொன்னது…

:)

TBCD சொன்னது…

மொக்கையின்னா மொக்கை
இது கடைஞ்செடுத்த மொக்கை

TBCD சொன்னது…

நான் மொக்கையிட்டால்
அது சூடு அகிவிட்டால்
இங்கு பதிவர்கள் வேதனை பட மாட்டார்
உயிருள்ளவரை அவர் நல்ல பதிவையே தேட மாட்டார்..அவர் நல்ல பதிவையே தேட மாட்டார்..

TBCD சொன்னது…

ஏ..இந்தக் கும்மி போதுமா
இன்னும் கொஞ்சம் வேண்டுமா..

ஏ டண்டனக்கா...ஏ டணக்குனக்கா...!!

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
ஏ...மொக்கையாண்டி..இங்க வாடா...உன்ன மாதிரியே ஒருத்தர் எழுத ஆரம்பிச்சிட்டாரு பாருடா...
//

துக்கையாண்டி கேள்விப்பட்டு இருக்கிறேன். முன்னால் கமிஷ்னர்.

மொக்கையாண்டி யாருங்கோ ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

அரவிந்த்,

ப்ரொபைல் படம் மாத்திட்டிங்களா, பருத்திவீரன் கார்த்திக் மாதிரி இருக்கேள்.
:)

TBCD சொன்னது…

இதை நான் எப்படி எடுத்தக்க...? ரவுடி மாதிரி இருக்கேன்னா...? ஹி ஹி
//*
கோவி.கண்ணன் said...
அரவிந்த்,

ப்ரொபைல் படம் மாத்திட்டிங்களா, பருத்திவீரன் கார்த்திக் மாதிரி இருக்கேள்.
:)*//

TBCD சொன்னது…

அவரத் தெரியாதா உங்களுக்கு மொக்கையா பதிவு எழுதுவாரே ...ஒரே ஒரு படம் இல்லையின்னா ஒரே ஒரு வீடியோ போட்டு ....அவர் தான் மொக்கையாண்டி...இது அவருக்கு தெரியும்மான்னு கேட்டா, நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்...

//*கோவி.கண்ணன் said...
துக்கையாண்டி கேள்விப்பட்டு இருக்கிறேன். முன்னால் கமிஷ்னர்.

மொக்கையாண்டி யாருங்கோ ?
:)*//

ஜெகதீசன் சொன்னது…

//
சூடான இடுகைகளில் இருந்த ஒரே ஒரு குப்பை இதுதான்...
//

நீங்க ரவுண்டு போட்டுக் காட்டியிருக்குறது மட்டும் தான் குப்பைன்னு நம்பிட்டேனுங்க...
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...


நீங்க ரவுண்டு போட்டுக் காட்டியிருக்குறது மட்டும் தான் குப்பைன்னு நம்பிட்டேனுங்க...
:)
//

ஜெகதீசன்,

என்னோட பதிவு 'குப்பை' என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா ? அதுதான் ரவுண்டு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
மொக்கையும் மொக்கையும் சேர்ந்திச்சாம்
தமிழ் மணத்தில கூடிச்சாம்
மொக்கை பதிவு போட்டுச்சாம்
சூடு பறக்க ஆடிச்சாம்...!!!
//

என்னது சின்னப்புள்ளத் தனமாக இருக்கே ? புதிய பதிவர்களுக்கான நர்சரி ரைமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
:)
//

மெடிக்கல் லீவு முடிஞ்சாச்சா ?
கல்லும் கரையுமாமே... இப்ப உடம்பு எப்படி இருக்கு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
மொக்கையின்னா மொக்கை
இது கடைஞ்செடுத்த மொக்கை
//

அப்போ மொக்கைன்னு சொல்லாதிக 'சக்கை' னு சொல்லுங்க !

ஜெகதீசன் சொன்னது…

tbcd செம formல இருக்காரு போல...
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
tbcd செம formல இருக்காரு போல...
:)
//

அரவிந்துக்கு ரேட்டிங் கூடுது !
:)

லக்கிலுக் சொன்னது…

ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களேப்பா...

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களேப்பா...
//

லக்கி,

நல்லா படத்தை பாருங்க, ரவுண்ட் இல்லை நீள் வட்டம் (ஒவல் ஷேப்)
:)

ஜெகதீசன் சொன்னது…

//
நல்லா படத்தை பாருங்க, ரவுண்ட் இல்லை நீள் வட்டம் (ஒவல் ஷேப்)
//
நாங்கள்ளாம் ஸ்கூல் படிக்கிறப்பவே ஜாமிண்டரில ரெம்ப வீக். எங்களுக்கு வட்டம், நீள் வட்டம் எல்லாம் தெரியாது

லக்கிலுக் சொன்னது…

அடுத்த இலைக்காரன் பதிவை எதிர்பார்க்கிறோம் :-)

ஜெகதீசன் சொன்னது…

இரண்டாவது படத்தில் பெரிய்ய நீள்வட்டம்.....

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
அடுத்த இலைக்காரன் பதிவை எதிர்பார்க்கிறோம் :-)
//

லக்கி,
அதை இலைக்காரரிடம் தானே சொல்லனும் ?
நான் அவரில்லை !

ஜெகதீசன் சொன்னது…

//
//லக்கிலுக் said...
அடுத்த இலைக்காரன் பதிவை எதிர்பார்க்கிறோம் :-)
//

லக்கி,
அதை இலைக்காரரிடம் தானே சொல்லனும் ?
நான் அவரில்லை !
//

இலக்காரர் யாராக இருந்தாலும் சரி.....
விரைவில் அடுத்த பதிவை வெளியிடவும்..
இல்லையெனில் இன்று முழுவதும் இங்கு தான் பின்னூட்டமிட வேண்டியது இருக்கும்(ஒபீஸில் இன்னைக்கு வேற வேலை இல்லை)

உண்மைத்தமிழன் சொன்னது…

இப்ப சந்தோஷம்தான சாமி..

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இப்ப சந்தோஷம்தான சாமி..

2:24 PM, October 19, 2007
//

சரவணன்,

இந்த சாதனைக்கு உங்களைப் போன்றவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் வாய்ப்பே இல்லாமல் போய் இருந்திருக்கும் !

நன்றி !
:)

ச.மனோகர் சொன்னது…

உட்கார்ந்து யோசிப்பாங்களோ..!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்