பின்பற்றுபவர்கள்

4 ஜூலை, 2006

மவுன மொழி (கவிதை)!

சவ ஊர்வலம் போல் தேன்கூடு போட்டிக்காக மரணம் பற்றிய ஆக்கங்கள் அமைதியாக சென்று கொண்டிருக்கின்றன. சோகமாக எட்டிப் பார்த்த மற்றொரு துளிப்பா... இது போட்டிக்கு அல்ல.

மவுன மொழி !
தோற்றம் மறைவு தேதிகளை காட்டிய
கல்லறையின் மவுனம் சொன்னது
ஒரு மறைவே எனது தோற்றம் !

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அசத்தல் நான்கு வரிக் கவிதை. நல்ல ஃஎபெக்ட் இருக்குங்க. இந்த மாதிரி பெரிய விசயங்களெ மடக்கி சிறுசா பேக் பண்ணிக் கொடுக்கிறதிலே.

தாங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி "படம்" இணைக்கக் கூறி. கல்லறைத் தோட்டம் படம் தேடினேன் ஒன்றும் சரிவரவில்லை, அதான் ஹிரேஷிமா Ruins படம் போட்டு விட்டேன்.

நன்றி, கோவி!

பெயரில்லா சொன்னது…

வரிகள் குறையும் போது அழுத்தம் அதிகமாக இருக்கவேண்டும். கொஞ்சம் இன்டென்சிட்டி கம்மி என்றாலும் , நன்றாக உள்ளது

பெயரில்லா சொன்னது…

வரிகள் குறையும் போது அழுத்தம் அதிகமாக இருக்கவேண்டும். கொஞ்சம் இன்டென்சிட்டி கம்மி என்றாலும் , நன்றாக உள்ளது

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan said...
அசத்தல் நான்கு வரிக் கவிதை. நல்ல ஃஎபெக்ட் இருக்குங்க. இந்த மாதிரி பெரிய விசயங்களெ மடக்கி சிறுசா பேக் பண்ணிக் கொடுக்கிறதிலே.
//
தெகா சரியாத்தான் சொன்னிங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாலசந்தர் கணேசன். சைட்...
வரிகள் குறையும் போது அழுத்தம் அதிகமாக இருக்கவேண்டும். கொஞ்சம் இன்டென்சிட்டி கம்மி என்றாலும் , நன்றாக உள்ளது
//
1+2 அவர்களே... உங்கள் கருத்துக்கு நன்றி ... கவனம் எடுத்துக் கொள்கிறேன்

பெயரில்லா சொன்னது…

மறுபடியும்.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாமக்கல் சிபி @15516963 said...
மறுபடியும்.
:(

//
சிபி, மறுபடியும் இறப்பல்ல ...அது ஒரு பிறப்பு :)

பெயரில்லா சொன்னது…

மறுபடியும் என் கைகளைக் கட்டி போட்டு விட்டீர் என்று சொன்னேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
மறுபடியும் என் கைகளைக் கட்டி போட்டு விட்டீர் என்று சொன்னேன்!
//
சிபி,
நான் என்ன 'பாச' கயிறு வச்சிருக்கிற சித்திர குப்தனா ... கலாய்களேன்னு சொல்லி கலாய்கிறீர் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்