பின்பற்றுபவர்கள்

2 மே, 2007

சிரிக்கலாம் வாங்க (1) !


7 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

:)

சிரிப்பதற்கு ஏன் என்னைய முதல்லையே கூப்பிடலை!

எனிவே சிரிச்சி வெக்கிறேன் இப்பொ!

குமரன் (Kumaran) சொன்னது…

:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said... எனிவே சிரிச்சி வெக்கிறேன் இப்பொ! //

தங்கள் பித்தம் என் சித்தம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
:-))
//

ஆல்ப்ஸ் மலை மீது குமரன் சிரித்தால்
சிங்கையிலும் எதிரொலிக்கிறது...
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மை said...
:))
//

நம்புகிறேன்..நீங்களும் சிரிச்சிங்க !
:)

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

வந்"தேன்" சிரித்"தேன்"!

Thirumozhian சொன்னது…

//வந்"தேன்" சிரித்"தேன்"!//
"களி"த்தேன்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்