பின்பற்றுபவர்கள்

26 செப்டம்பர், 2012

பூ மிதிக்கலாம் வாங்க !


பூ மிதிக்க ஆசைப்பட்டு போன கவுண்டமணி,  நல்லா அடிவாங்கிக் கொண்டே கொஞ்சாதீங்க கொஞ்சாதிங்க என்று சொல்லும் ஜனராஜ் கேரக்டர் ஞாபகம் தான் வருது அண்ணன் சுபி எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்களுக்கு தடித்த தோலுடா ன்னு நாம மார்க்க அறிஞர்களைப் பார்த்து தான் தெரிஞ்சு கொள்ளனும், மதங்களும் மார்க்கங்களும் எதை எதையெல்லாம் சொல்லிக் கொடுக்குதோ இல்லையோ தடித்தத் தோலை ஆடையாகக் கொடுக்கிறது, அது அல்லேலோயா கோஷ்டியாக இருக்கட்டும், இந்துத்துவா குருப்பாக இருக்கட்டும், நம்ம மார்க அறிஞ்ஞர்களாக இருக்கட்டும் சொல்லி வச்சது போல் அவங்க அவங்க அளவுக்கு தோலாடை அணிந்து கொண்டு தான் பொது இடத்தில் வந்து "கருத்து" சொல்கிறார்கள். நமக்கு மார்க அறிஞ்ஞர்களுக்கு மார்க்கு போடுவது வேலை இல்லை என்றாலும் மார்க்க அறிஞ்ஞர்களாக ஓடிவந்து தமக்கு மார்க்கு போடுங்க என்று முதுகை காட்டி வரத்தான் செய்கிறார்கள்.  ஏற்கனவே நிறைய பேர் நிறைய மார்க்கு போட்டுவிட்டார்களே என்றாலும் நாம யோசிச்சு மார்க் போடத்தான் வேண்டி இருக்கு காரணம் மேலே சொன்னவை தான்.

*****

கற்பழிப்பு என்று சொல்வது பாலியல் வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுபடி நாம் பன்னெடுங்காலமாக அவ்வாறு சொல்லக் கூடாது எழுதிவருகிறோம், தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை, அதாவது கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்கிற பொருள் தவிர்த்து வெறெதும் இல்லை, எனவே பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பெண் ஒருத்தியை ஒழுக்கம் கெட்டவள் அல்லது அவளுடைய ஒழுக்கம் அழிக்கப்பட்டது என்ற பொருள் தரும் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவது காட்டுமிராண்டி தனம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வதில் யாதொரு தவறும் இல்லை, கற்பு என்ற சொல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் பெண்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது மணவிலக்கு பெற்ற பெண் இரண்டாவது கணவருடன் வாழ்க்கை நடத்துவதை இரண்டாம் கற்பு பெற்றவள் அல்லது கற்பு மாற்றம் செய்து கொண்டவள் என்று சொன்னால் அது எப்படி பொருந்தாதோ, அபத்தமானதோ அது போன்றதே தானாக எந்த ஒரு ஒழுக்கக் கேட்டையும் செய்துவிடாது பாலியல் வேட்கை வெறியால் சிதைக்கப்பட்ட பெண்ணை கற்பிழந்தவள், கற்பழிக்கப்பட்டவள் என்று சொல்லுவதும் ஆகும். இது போன்ற முறையற்ற, பொருள் தராத, திரிக்கப்படக் கூடிய வகையில் பெண்களை இழிவுப் படுத்தும் சொல் தான் "கற்பு" என்பதால் பெரியார் அதனைப் பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை அரிசனங்கள் என்று காந்தி சொன்னபோது கடுமையாக எதிர்த்தவரும் பெரியார் தான்,  ஹரி ஜனங்கள் அதாவது மகாவிஷ்ணுவின் மக்கள் என்ற பொருளில் தாழ்த்தப்பட்டவர்களை அழைக்கலாம் என்கிற காந்திஜியின் பரிந்துரை தாழ்த்தப்பட்டவர்களை இந்துமத சாக்கடைக்குள்ளே அடைத்து அதை அள்ளச் சொல்லும் பார்ப்பனிய வாதிகளுக்கு தான் சாதமாக இருக்கும் எனவே ஹரிஜன் என்று தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினார் பெரியார்,  தாழ்த்தப்பட்டவர்களை வெறும் சொற்களால் "வள்ளல் வாரிசுகள்" என்று அழைப்பதினால் மட்டுமே அவர்களின் பொருளாதாரா நிலை மாறிவிட்டதாக நாம் கூறிக் கொள்ள முடியுமா ? எனவே ஹரிஜன் என்று சொல்வது தாழ்த்தப்பட்டவர்களை மேலும் இழிவிலேயே வைத்திருக்கும் என்பதால் ஹரிஜன் என்று சொல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது மாறாக தலித் என்ற சொல்வது அவர்களைக் குறிக்கும் பொது அடையாளச் சொல்லாக இந்தியாவெங்கிலும் வழக்கில் உள்ளது, தமிழகத்தில் மு.கவின் பரிந்துரைப்படி அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை, "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று தமிழில் சொல்லிவருகிறோம்.

அண்ணன் சுவனப்பிரியன் அரிசனத் தெரு அவலம் என்ற பெயரில் 'எங்கள் ஊருக்கு பக்கத்தில் அரிசனத் தெரு இருக்கிறது அவர்கள் சுத்தம் தெரியாதவர்கள் தண்டவாளப்பாதையில் திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள், இவர்கள் எங்கள் மதத்தவர்களைப் பார்த்து திருந்தவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார், வவ்வால் போன்றவர்கள் அரிசனம் என்று சொல்லக் கூடாது இழிவு படுத்துவதாகும் என்று சொல்லியும் மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லை. தலித்துகளின் நிலை குறித்து பாலைவன ஊற்றாக கண்ணீர் வடிக்கும் சுவனப்பிரியன் தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் திறந்த "வெளிக்கு" போகிறார்கள், அவர்களுக்கு கழிவறையையும் அவர்களது  கழிவறையை  தூய்மை செய்யவும் ஏன் ஆட்கள் இல்லை ?, தம்பகுதி மக்களின் கழிவறையை யார் துப்புறவு செய்கிறார்கள் ? என்ற கேள்வியெல்லாம் எழவே இல்லை. இவர் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இவரின் தாரைக் கண்ணீரில் கோரைப் பாயை ஊறவைக்கிறார்.

அடுத்து அண்ணாரின் இன்றைய பதிவு "கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக விட்ட கண்ணீர்", ஏனுங்க வர வர உங்கப் பதிவு ஏன் இந்துத்துவ எழில் பதிவு போல் அவலங்களை மட்டும் அதும் இந்தியாவில் நடக்கும் அவலங்களை மட்டும் எடுத்து எழுதுகிறீர்கள், நீங்கள் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்லும் சவுதியில் இவையெல்லாம் நடைபெறுவதே இல்லையா ?" என்ற என் பின்னூட்டத்திற்கு அண்ணன் அளித்துள்ள மறுமொழி

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவின் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ


"சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். 


ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்."


அதாவது அண்ணன் சுபி கற்பழிப்பு  பற்றி சவுதியில் இவர் கேள்விப்பட்டதே இல்லையாம், அங்கு நடைபெறுவதெல்லாம் சில பெண்களிடம் தவறாக நடப்பது மட்டும் தானாம். படிப்பவர்களுக்கு ஏதோ சுவனப்பிரியன் தான் ஒப்புக் கொண்டுள்ளாரே என்று நினைக்கத் தோன்றும், தவறாக நடப்பதெல்லாம் என்றால் என்ன பொருள் ஈவ் டீசிங்கா ? அதாவது சவுதியில் வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வண்புணர்வுக்கு பெயர் "தவறாக நடப்பதாம்"  ஆனால் இந்தியாவில் நடப்பது "கற்பழிப்பாம்",  சவுதியில் உள்ள பாலியல் குற்றவாளிகள் அதை மொபைலில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், அவர்கள் அறிவாளிகள் என்றும் மறைமுகமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அண்ணன் சுபியின் சவுதிய அகராதிபடி சவுதியில் 
கல்லால் எறிந்து கொல்லப்பட்டால் அதன் பெயர் பூ எறிதல், பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக சவுதியில் இன்று நான்கு பெண்கள் மீது பூக்கள் எறிந்தனர்

கழுத்து வெட்டி கொல்லப்பட்டால் அதன் பெயர் மாலை சூடுதல், திருட்டு வழக்கில் இரண்டு சவுதி ஆண்களுக்கு இன்று மாலை சூடப்பட்டது

பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டிருந்தால் அதன் பெயர் தங்கம் உரசுதல் ஏதோ இரக்கப்பட்டு இதற்கு மட்டும் "தவறாக நடத்தல்" என்று சொல்கிறார் போலும் கை வெட்டப்பட்டால் "இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தல்" என்று சொல்லுவாரோ

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அண்ணன் சுவனப்பிரியனுக்கு வாழ்த்து சொல்லுவோம், ஆனால்  'வாழ்த்து' அவருடைய அகராதிபடி இல்லை.

இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்.
:)

************

சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின்  அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.

265 கருத்துகள்:

«மிகவும் பழையது   ‹பழையது   265 இல் 201 – 265
தணல் சொன்னது…

இதில் ஒருவர் கூறுகிறார், பிராமணர்களில் குறைந்தபட்சம் எம்பது பெர்சென்ட் பேரு ஏழைகளாம், கேட்டுக்கொள்ளுங்கள் பெரியோர்களே.

ஏழை பிராமணர்கள் உண்டு, இட ஒதுக்கீட்டால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் எண்பது சதவிகிதம் ஏழை என்பதெல்லாம் கேக்குறவன்.. பழமொழி தான்.

அவரே தொடர்ந்து சொல்லுறார், எவ்வளவு ஏழையாக இருந்தாலும் 'நாம்' பிராமணியத்தை விட்டுவிடக் கூடாது, இதனால் தான் மழை பெய்கிறது. :-) LOL

கோவி.கண்ணன் சொன்னது…

:) இக்பால் உங்க பின்னூட்டம் 200ஐ முடித்து வைத்துள்ளது, உங்கள் 200 ஆம் கருத்தை முற்றிலும் வழிமொழிகிறேன். ஆனாலும் முற்போக்கு பார்பனர்கள் ஆபத்தானவர்கள் என்றும் சொல்கிறார்கள். நல்லா தான் இருபாங்க ஆனால் எங்க ஆப்பு வைக்கனுமோ அங்கு வைப்பார்கள் என்றும் பலர் சொல்வதுண்டு.

வருண பகவானின் கருணையும் சேர்ந்துள்ளது தான் காரணம், இப்ப பிசியாக இருக்கார் போல.

பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதில் ஒருவர் கூறுகிறார், பிராமணர்களில் குறைந்தபட்சம் எம்பது பெர்சென்ட் பேரு ஏழைகளாம், கேட்டுக்கொள்ளுங்கள் பெரியோர்களே.

ஏழை பிராமணர்கள் உண்டு, இட ஒதுக்கீட்டால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் எண்பது சதவிகிதம் ஏழை என்பதெல்லாம் கேக்குறவன்.. பழமொழி தான்.//

அவங்க குசேலன் மாதிரி எப்போ எப்படி பணக்காரன் ஆவாங்கன்னு யாராலும் சொல்ல முடியாது.......
பார்பன ஏழ்மைப் பற்றி பழமொழிகள் கூட உண்டு.

? சொன்னது…

//கோவில் என்பது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. போகாதே என்று கூற நீங்கள் யார்?//

வரிப்பணத்தில் கட்டினால் அங்கு போகனுமா? என்ன லாஜிக்கோ என்ன எழவோ எனக்கு புரியல! டாஸ்மாக் கூட மக்களின் வரிபணத்தில் நடக்கும் அரசால் நடத்தபடுவது எனில் அங்கு போகனுமா என்ன? மது உடலுக்கு கேடு அதே மாதிரிதான் சாதி இனம் போற்றும் மதமும். மரியாதை இல்லையா, போவாதே என்பதுதான் எனது பாலிஸி. அதைத்தான் சொன்னேன். அர்ச்சகராவது ஒரு வெட்டிவேலை இதுக்கு எதுக்கு போராட்டம் என்பது எமது நிலைப்பாடு! போராட நிசமாலுமே வேறு முக்கிய விடயங்கள் உள்ளன. உங்களுக்கு பிடிக்குதுன்ன நீங்க போய் போராடுங்கள், குட் லக்!

ஊடகம் ஊடகம் எல்லா ஊடகங்களும் விதைப்பதை நம்பினால் போகவேண்டியதுதான். பார்ப்பன ஊடகங்களில் இருக்கும் அதே உடான்சுதான் திராவிட ஊடகங்களிலும். பகுத்தறிவு பகுத்தறிவுன்னு கூவினால் பத்தாது. உண்மையில் மக்களுக்கு பகுத்தறிவு தூண்டினால் இப்பிரச்சனை வராது!

@ இசெ

நன்றாக சொன்னீர்கள். இந்த பெரியாரிஸ்டு என சொல்லிக்கொள்ளபவர்கள் பார்ப்பான் என்றாலே எதிர்ப்பார்கள். பிறப்பால் பார்ப்பானக பிறப்பதே குற்றமா என்ன? அவன் பார்ப்பனியத்தை கடைபிடித்தால் எதிர்க்க வேண்டியதுதான். உதாரணமாக ஞானி சாதியை கைகொள்ளாதவர், அவரை திட்டவும் பார்பானியமா? அட போங்கையா என ஆகிவிட்டது.

மேலும் பல பிராமணர்கள் புத்த மதத்தில் சேர்ந்து அதை பரப்பியுள்ளார்கள். அவர்களுக்கு புத்தமத பிராமணர்கள் (Buddhist Brahmins) எனப்பெயர் (http://en.wikipedia.org/wiki/Buddhist_Brahmins#Buddha_on_Brahmanhood).அவர்களின் தத்துவ பங்களிப்பால் அவர்கள் புத்தருக்கு மிகவும் நெருக்கமாக விளங்கினார்களாம்!

? சொன்னது…

//பார்ப்பனர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை... ஆனால் பார்ப்பனம் அழிக்கப்பட வேண்டியது .. பார்ப்பனத்தில் பார்ப்பனர் மட்டுமில்லை, அதன் அடிவருடிகளாக பல ஆதிக்கச் சாதிகள் மதங்கள் கடந்தும் இந்தியாவில் நிழலாடுகின்றது ... !!!//

இதைத்தான்யா நானும் ஏற்கனவே போட்ட 27 பின்னூட்டத்துல சொல்லுறேன். ஆனா நான் சொன்னா ஒரு பய கேக்குமாட்டீங்கறாங்க. என்னவோ போங்க இதுக்குதான் சொல்லுறவங்க சொல்லனுங்கறது!

கோவி.கண்ணன் சொன்னது…

//அவன் பார்ப்பனியத்தை கடைபிடித்தால் எதிர்க்க வேண்டியதுதான். உதாரணமாக ஞானி சாதியை கைகொள்ளாதவர், அவரை திட்டவும் பார்பானியமா? அட போங்கையா என ஆகிவிட்டது.//

ஞானியின் சட்டையில் நெளியும் பூணூல் என்று சிலர் எழுதிய போது நான் அதற்கு எதிர்பதிவு இட்டேன்

http://govikannan.blogspot.sg/2007/10/blog-post_25.html

வவ்வால் சொன்னது…

அட என்னங்கப்பா இது நான் வர்ரதுக்குள்ல 200 அடிச்சுட்டாங்களே ...250 ஆவது நான் நடிக்க பார்க்கிறேன் :-((

--------

நந்தவனம்,

//கல்வி எனபது பிச்சைக்கார பிழைப்பு என்றுதான் வெள்ளையன் வரும் வரை இருந்தது. ஆனாலும் பிராமணர்கள் கற்று வந்தார்கள். 23-ம் புலிகேசி பாலபத்திர ஒணான்டி மாதிரி அரசர்களை கெஞ்சி பரிசு பெற்றுதான் சாப்பிட முடியும்.//

ஹி...ஹி நீங்க இன்னும் சரியா பார்ப்பண தந்திரங்களை புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

ஹேமகர்ப்ப யாகம்னு ஒன்று இருக்கு ,

அது என்னவெனில் , ஒரு அரசன் போருக்கு போயிட்டு வரும் போது அவன் பல உயிர்களை கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீக்க செய்யும் பரிகாரம்,


என்ன செய்வார்கள் எனில் தங்கத்தால் ஒரு பசுமாடு செய்து அதன் உள் அரசன் அமர்ந்து கொள்வான்(அரசன் உட்காரும் அளவுக்கு தங்க பசுமாடு)

பின்னர் அதற்கு பூஜைகள் செய்து தோஷம் கழித்தால் அரசன் செய்த பாவம் நீங்கிவிடும்.

இனி தான் முக்கியமான வியாபார தந்திரமே வருது, இப்போ அந்த தங்க பசுவை அந்தணர்களுக்கு தானம் அளித்துவிட வேண்டும், அப்போ தான் அரசனின் பாவம் நீங்கும் :-))

ஏன் இந்த யாகம் எனில் ,அரசன் போருக்கு போய்விட்டு நிறைய செல்வத்துடன் திரும்பி இருப்பார் ,அதில் நேராக பங்கு கேட்டால் கிடைக்காது என இப்படி.

இது போல பல பல வியாபார தந்திரங்களை பயன்ப்படுத்தி அரசனின் செல்வத்தினை பார்ப்பனர்கள் லவட்டிவிடுவது வாடிக்கை.

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாம் ஹேமகர்ப்ப யாகம் செய்துள்ளார்கள்.

சதுர்வேதி மங்கலம் போன்ற பெயரில் முடியும் ஊர்கள் எல்லாம் ,தானமாக பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட ஊர்களே.

மேலும் கோயிலுக்கு சாசனம் செய்யப்பட்ட நிலங்களின் வருவாயும் அவர்களுக்கே.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்த தேவார பாடல்களின் ஏடுகளை ராஜ ராஜ சோழனுக்கே கொடுக்கமாட்டோம் என செறுக்காய் சொன்னவர்கள் பார்ப்பனர்கள்.

எப்படி அந்த தைரியம் எனில் , பிராமனரை கொன்றால் பிரம்மஹத்தி தோழம் வந்துவிடும் என பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.

இப்படி பல பல சூழ்ச்சியான தந்திரோபாயங்கலை கையாண்டு அக்கால மன்னர்களை தமக்கு சாதகமாக பயன்ப்படுத்திக்கொண்டு , சொகுசாகவே வாழ்ந்தார்கள்.

-----
கிருஷ்ண தேவராயரிடம் 100 தங்க மாங்கனி ,அவர்கள் அம்மா ஆத்மா சாந்தியடையும் என சொல்லி லவட்டினார்கள், தெனாலி ராமன் , அதே போல சொல்லி 100 பார்ப்பனர்களுக்கு சூடு போட்ட கதை படித்துள்ளீர்களா?

நல்ல ந்கைச்சுவையாக இருக்கும் :-))

naren சொன்னது…

வருண் தம்பி சொல்கிறார்..

///*ஆக இந்த இந்து உயர் சாதி முண்டங்களை திருத்தவே முடியாதுனு சொல்றேளாண்ணா??

என்னண்ணா இப்படி சொல்லிட்டேள்!

நம்ம சரஸ்வதி ஆண்ட்டி, லக்ஷ்மி ஆண்ட்டியெல்லாம் அவங்க ஆத்துக்காரர்ட்ட எடுத்துச் சொல்லி ஏதாவது செய்யலாம் இல்லங்கண்ணா?

ஒரு வேளை நம்ம சிவா அங்கிளும் விஷ்ணு அங்கிளுமே ஊர் மேயிறாளோ என்னவோ!

இந்து பகவான்களே ஊர் மேஞ்சா மேஞ்சா உயர் சாதி பக்தன் என்ன செய்வான்? ஊர் மேயத்தான் செய்வான்? என்னண்ணா நான் சொல்றது? :)

இந்த வன்புணர்வு செய்ற உயர்சாதிவால் எல்லாம் அவனுக ஆத்துக்காரி, அம்மா, தங்கை எல்லாரையும் கூட இவனுக பகவானுகளுக்கு கூட்டிக் கொடுப்பானுகண்ணா. ஆமண்ணா எல்லாம் பக்திதான்! ஆனால் இவனுகளுக்கு தீண்ட்த் தகாதவர்களைத்த்தான் தீண்டனும்! இல்லையாண்ணா???
////

தம்பி பிராமண பாஷை பட்டையை கிளப்புது. அவங்க சாவகாசம் வேணாம் தம்பி. அண்ணின் தாழ்ந்த அட்வைஸ்.

லஷ்மி & சரஸ்வதி ஆண்டி, சிவா & விஷ்ணு அங்கிள், அல்லா & யேயோவா பெரிய மாமா, இறை தூதர்கள் & நித்யான்ந்த போன்ற சின்னமாமாக்கள் எல்லாம் விட்ருங்க தம்பி. இல்லாத அவங்கள் பத்தி பேசி ஒரு hairம் ஆக போவதில்லை தம்பி.

மனதில் பெரிய சாதி புடுங்கி என நினைத்தால் ஒன்றும்செய்யமுடியாத. மனமாற்றம் செய்ய அண்ணன் என்ன ஏக இறைவனா அல்லது அவங்க தூதுவரா. புடுங்கியாக நினைத்து காரியத்தில் இறங்கினால் திருப்பி அடிக்க வேண்டும். யாராக இருந்தாலும்.

திருமா அமைப்பாக வந்தபிறகு திருப்பியடிக்கவில்லையா? ஜான் பாண்டியன், கிருஷ்ண்சாமி அமைப்பாக வந்தபிறகு திருப்பியடிக்கவில்லையா. பாவம் கொங்கு மண்டல சக்கிலியர்கள் (மன்னிக்கவும்), எல்லோரும் சேர்ந்து அவர்களை தமிழர்கள் இல்லை என அடிக்கிறார்கள் (திருப்பி அடித்தவர்களும்), அவர்களும் ஒருவரின் கீழ் அமைப்பாக வந்து திருப்பியடித்தால் பயம் வரும்.

அப்படி சொன்ன பெரியாரை தமிழின விரோதி என சீமான் கூட்டம் சொல்லுது தம்பி:))))

மனமாறாதிருக்கும்போது, ஒரே தீர்வு, சட்டப்படி நடவடிக்கை சரியென்றாலும், மவனே கற்பழிப்புக்கு கற்பழிப்பு, அடிக்கு அடி, கொள்ளைக்கு கொள்ளை, நீ என்ன செய்தாலும் நானும் செய்வேன் என்பதுதான். தனக்கு வந்தால் எல்லோருக்கும் உறைக்கும்.

எனக்கு தெரிந்த பகுத்தறிவு இதுதான். உண்மையான பகுத்தறிவு தம்பியான உனக்குதான் இருக்குது. ஏதாவது தப்பு குறையிருந்தால் சொல்லவும்.

Fantasizing about GODLY DEEDS!!! is not the answer.))))

வவ்வால் சொன்னது…

தணல்,

பஞ்சாயத்து தலைவர்கள் கொலை செய்யப்படுவது தொழில் போட்டி என்றாலும் தலித் தலைவர்கள் தான் அதிகம் கொல்லப்படுகிறார்கள், அதே போல வருமானம் பார்க்கும் பிறசாதி தலைவர்களை அவ்வளவு சீக்கிரம் கை வைப்பதில்லை.

சென்னை புறநகரில் எங்க ஏரியா சம்பவத்தினை சொல்கிறேன், ஒரு தலித் பஞ்சாயத்து தலைவரை கொன்றுவிட்டு அவ்விடத்துக்கு மாற்று சாதி தலைவர் வந்தார், கொலை வழக்கு போட்டு உள்ளே போய் ஜாமினில் வந்தே பதவியில் உட்கார்ந்தார், அவரை யாரும் எதுவும் செய்யவில்லை, ஆனால் அவரே இன்னொரு மாற்று சாதி கவுன்சிலரையும் கொன்றார், உடனே கவுன்சிலர் ஆட்கள் ,அந்த பஞ்சாயத்து தலைவரை ரோட்டில் ஓட விட்டு வெட்டிக்கொன்றுவிட்டார்கள். இச்சம்பவம் நடக்கும் போது ரோட்டு அந்த பக்கம் நான் நின்றேன்,என்னமோ கலாட்டான்னு நினைச்சுக்கிட்டு சகஜமாமவே நின்றேன். ஏன் எனில் எங்க ஏரியாவில் அடிதடி சகஜம், கும்பலா பொட்டு ஒருவனை மொத்துவாங்க :-))

அதாவது தலித் அல்லாதவரை கொன்றால் உடனே பதிலடி கிடைக்கும்,எனவே தலித் தலைவர்களை எளிதில் நிக்கிவிடுகிறார்கள்.

---------

நான் சொன்ன சொந்த செல்வாக்கு என்பது ,தேர்தலுக்கு நன்கு செலவு செய்வது, புறநகரில் பாதிப்பேர் வெளியூரில் இருந்து வந்தவர்கள் என்பதால் ,நல்ல விளம்பரம் செய்து கவனித்தால் சாதிப்பார்க்காமல் ஓட்டு போடுவார்கள்,அதே சமயம் உள்ளூர் ஓட்டை நம்பி இறங்கும் மாற்று சாதிக்காரர் தோற்றுவிடும் போது தான் கொலை நடக்கிறது.

கிராமப்புறத்தில் என்றால் பொது தொகுதியில் தலித் நின்றால் தோல்வி நிச்சயம்.பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி சம்பவம் எல்லாம் தெரியாதா?

வவ்வால் சொன்னது…

கோவி,

//கோவில்களில் மட்டுமே வேலை செய்திருக்கும் வேலைவாய்ப்புகள் குறைவு, கோவில்களெல்லாம் 1100 ஆண்டுகளுக்குட்பட்டவை//

கோயில்கள் 2000 ஆண்டுக்கு முன்னரே உண்டு, அப்போதெல்லாம் ,மண் குடிசை போன்று தான் ,பின்னர் ,மரம்,உலோகம், செங்கல் என கட்டினார்கல், கருங்கல் கோயில் அமைப்பு தான் வெகு பின்னால் உருவானது, 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சியில் கட்டிய ஏகாம்பரநாதர் கோயில் தான் தமிழகத்தில் முதல் கற்கோயில், மகேந்திரவர்மன் காலம்.

அதற்கும் முன்னாலும் பல கோயில்கள் செங்கல் ,சுதைகளால் கட்டியிருக்கிறார்கள்.

வட இந்திய கோயில்கள் பெரும்பாலும் இப்படியானவை தான்.

குடவரை கோயில்கள் 2000 ஆண்டுகளிலேயே உண்டு.அஜந்தா ,எலோரா குடவரை கோயில்கள், அதில் ஜைன கோயிலும்,சிவன் கோயிலும் உள்ளது.யாருக்கு முதலில் வைத்தார்கள் என தெரியவில்லை.

மேலும் யாகம்,வேள்வி என பல தொழில்களும் பார்ப்பனர்களுக்கு உண்டு.

ஆரிய சமாஜமே இந்து மதத்தில் இத்தகைய வைதீக முறைகளை எதிர்த்து உருவானது தான்.

வைதீக முறைகளை பின்ப்பற்றுவதை சநாதனிக இந்து என்றும் அதற்கு மாற்று இந்து மத வழிமுறை தான் ஆரிய சமாஜம் என தயானந்த சரஸ்வதி உருவாக்கினார். உடன்கட்டை ஏறும் சதியை எல்லாம் எதிர்த்தார்கள்.

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக சதியை தடை செய்த முதல் மன்னன் ஹர்ஷவர்தனர் தான்,அவர் புத்தமதத்தினை பின்ப்பற்றியதால் பல மனித தன்மையற்ற செயல்களை தடை செய்தார்.

பின்னர் பஞ்சாபில் சீக்கிய ஆட்சி ஏற்பட்ட போது அவர்களும் சதியை தடை செய்தார்கள், முதலில் அப்படி தடை செய்தது பந்த பகதூர் என்ற சீக்கிய பைராகி துறவி& சீக்கிய தலைவர் தான்(தனியா பதிவும் வருது)

அக்காலத்திலேயே பார்ப்பன மூடப்பழக்கங்களை எதிர்த்த ஆட்சியாளர்களும் இருந்தார்கள் என்பதற்காவே இதனை குறிப்பிடுகிறேன்.

suvanappiriyan சொன்னது…

நல்ல வேளைப்பா....என் மூதாதையர் மட்டும் இஸ்லாத்துக்கு மாறாம இருந்திருந்தா இந்த கூட்டத்துல நானும் ஐக்கியமாகி ' சாதி வெறி ஐயனால வந்துச்சா, தேவனால வந்துச்சா, படையாச்சியால வந்துச்சா... ம்ஊஹூம்...இதுக்கெல்லாம் காரணம் தலித்தாம்பா..ம்ஊஹூம் செட்டியையும், நாடானையும், மடடும் ஏன் உட்டீங்க...அவுங்களையும் இந்த குரூப்ல சேருங்கப்பா...என்று பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருப்பேன். நடுவராக சாலமன் பாப்பையாவைத்தான் இனி கூப்பிடனும்.

என்னை உடுங்க சாமியோவ்..... முகமது நபிக்கு லட்சோப லட்சம் நன்றிகள். என்னை இந்த குரூப்பிலேந்து நீக்கி 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அருமையான தத்துவத்தை உளப்பூர்வமாக உணர வைத்தார். ஒரு அழகிய இந்தியனாகவும், ஒரு அழகிய தமிழனாகவும், ஒரு அழகிய திராவிடனாகவும், ஒரு அழகிய முஸ்லிமாகவும் வாழ ஒரு அழகிய வாழ்க்கைத் திட்டத்தை கொடுத்தமைக்கு மற்றுமொரு கோடானு கோடி நன்றிகள.

தணல் சொன்னது…

//முகமது நபிக்கு லட்சோப லட்சம் நன்றிகள். என்னை இந்த குரூப்பிலேந்து நீக்கி 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அருமையான தத்துவத்தை உளப்பூர்வமாக உணர வைத்தார். //

என்னை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருக்குப் பிறக்க வைக்காத ஏக இறைவனுக்கு ஏழு கோடி நன்றிகள் :-)

தணல் சொன்னது…

// உடன்கட்டை ஏறும் சதியை எல்லாம் எதிர்த்தார்கள்.//

வவ்வால், இஸ்லாமிய மன்னர்களும் இதை எதிர்த்திருக்கிரார்கள் தடை செய்திருக்கிறார்கள்.

தணல் சொன்னது…

//பஞ்சாயத்து தலைவர்கள் கொலை செய்யப்படுவது தொழில் போட்டி என்றாலும் தலித் தலைவர்கள் தான் அதிகம் கொல்லப்படுகிறார்கள், அதே போல வருமானம் பார்க்கும் பிறசாதி தலைவர்களை அவ்வளவு சீக்கிரம் கை வைப்பதில்லை.//

வவ்வால், புரிகிறது.


suvanappiriyan சொன்னது…

வவ்வால் எனக்கும் புரிகிறது. :-)))

தணல் சொன்னது…

//வரிப்பணத்தில் கட்டினால் அங்கு போகனுமா? என்ன லாஜிக்கோ என்ன எழவோ எனக்கு புரியல! டாஸ்மாக் கூட மக்களின் வரிபணத்தில் நடக்கும் அரசால் நடத்தபடுவது எனில் அங்கு போகனுமா என்ன? மது உடலுக்கு கேடு அதே மாதிரிதான் சாதி இனம் போற்றும் மதமும். //

என்னய்யா எளவு பேசிட்டு இருக்கிறீர்? அப்ப காந்திய முதல் க்ளாஸ் பெட்டியில் இருந்து இறக்கி விட்டப்போ, எனக்கு அங்க மரியாதை இல்லை அதனால் நான் மூணாம் க்ளாஸ் பெட்டிக்குப் போயிடுறேனு அவர் மூடிட்டுப் போயிருக்கனுமோ?

சுயமாகப் போகாமல் இருப்பது வேறு, ஆனால் போக வேண்டிய உரிமை இருக்குமிடத்தில் அதை ஒருவன் மறுக்கும் போது எதிர்த்து உள்ளே செல்வது வேறு.

// மரியாதை இல்லையா, போவாதே என்பதுதான் எனது பாலிஸி.//

அது உமது பாலிசியாகவே இருக்கட்டும். எமது பாலிசி, உரிமைக்காகப் போராடு என்பது.

//அதைத்தான் சொன்னேன். அர்ச்சகராவது ஒரு வெட்டிவேலை இதுக்கு எதுக்கு போராட்டம் என்பது எமது நிலைப்பாடு!//

அது உமது நிலைப்பாடாகவே இருக்கட்டும். படித்து முடித்துக் காத்திருப்பவர்களைப் பற்றி யோசியும்.

//போராட நிசமாலுமே வேறு முக்கிய விடயங்கள் உள்ளன. உங்களுக்கு பிடிக்குதுன்ன நீங்க போய் போராடுங்கள், குட் லக்! //

இது பிடிக்கலைன்னா உடல் உழைப்பு மேற்கொள்ளும் பாவப்பட்ட உயர்சாதியினருக்காகப் போராடப் போகலாம் வாங்க.

தணல் சொன்னது…

//பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி சம்பவம் எல்லாம் தெரியாதா?//

தெரியும்.

ஆனால் இந்த நிலையே சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் இருக்கிறது என்பது தான் புதியதாக இருக்கிறது. மாநகரங்களில் பெரிதும் வர்க்கப் பிரச்சனையே இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

வவ்வால், if you don't mind, அப்பகுதிகளில் ஆதிக்க சாதியினர் யார் யார் என்று கூற விரிவாகக் கூற இயலுமா? தலித் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் இருந்தால் அவற்றையும் குறிப்பிடவும்.

? சொன்னது…

//அது உமது பாலிசியாகவே இருக்கட்டும். எமது பாலிசி, உரிமைக்காகப் போராடு என்பது.//

போராடுங்கள், வாழ்த்துக்கள். இந்த மாதிரி உரிமை எனக்கு வேணாம்.

//படித்து முடித்துக் காத்திருப்பவர்களைப் பற்றி யோசியும்.//

நான் யோசிச்சு என்னாதுக்காக. இதைப் படிக்கும்முன் அவுங்க யோசிச்சிருக்கனும்

//இது பிடிக்கலைன்னா உடல் உழைப்பு மேற்கொள்ளும் பாவப்பட்ட உயர்சாதியினருக்காகப் போராடப் போகலாம் வாங்க. //

ஏங்க கட்சி மாறீங்டீங்களா, நான் பாப்பனுகளோடசேர்த்து உயர்சாதியினரை எதிர்த்து எழுதினேன். நீங்கதான் பார்பான் தவிர மத்த உயர்சாதிக்கு சப்போர்ட் பண்ணினீங்க! இப்ப பல்டி அடிக்கிறீங்க!

பெயரில்லா சொன்னது…

சுவனம் போகும் ஆண்களுக்கு கன்னி பெண்கள் என்றால் சுவனம் போகும் பெண்களுக்கு கன்னி பையன்களா? அப்போ சுவனம் போகப் போகும் முஸ்லிம் பெண்களுக்கு ஒரே ஜாலிதான். ஹைஜா. இந்து பெண்கள் தான் பாவம். அவங்களுக்கு நரகம் தான் கிடைக்கும். நோ ஜாலி

பெயரில்லா சொன்னது…

@சுவனம்
" ஒரு அழகிய இந்தியனாகவும், ஒரு அழகிய தமிழனாகவும், ஒரு அழகிய திராவிடனாகவும், ஒரு அழகிய முஸ்லிமாகவும் வாழ ஒரு அழகிய வாழ்க்கைத் திட்டத்தை கொடுத்தமைக்கு மற்றுமொரு கோடானு கோடி நன்றிகள."
அது மட்டுமா சார், நாம் மௌத் ஆனா அப்புறம் டைரக்ட் ஆ சுவனம் தான் அங்கு நமக்காக ரொம்ப கன்னி பெண்கள் waiting ல நிற்பாங்க. அப்புறம் என்ன? ஒரே குஜால் தான். எனக்கு ஒரு சின்ன டவுட் நமக்கு ஒதுக்கின கன்னி பெண்கள் அலுத்து போச்சுன்னா சுவனத்தில் இருக்கிற மற்றவங்களோட பொண்ணுங்களை exchange பண்ணிக்கலாமா?

குட்டிபிசாசு சொன்னது…

//என்னை உடுங்க சாமியோவ்..... முகமது நபிக்கு லட்சோப லட்சம் நன்றிகள். என்னை இந்த குரூப்பிலேந்து நீக்கி 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அருமையான தத்துவத்தை உளப்பூர்வமாக உணர வைத்தார்.//

பாளையங் கோட்டையிலிருந்து ரிலீஸ் பண்ணி திகாரில் போட்டதற்கு இறைவனுக்கு கோடி நன்றிகளா?

வருண் சொன்னது…

***நந்தவனத்தான் சொன்னது…

//பகவான் ஏன் உங்கள் இப்படி அப்பாவியா படச்சுட்டாரு??நீங்க எதுவும் பாவம் செஞ்சுட்டேளா, கடந்த ஜெனமத்துல???//

கடந்த ஜெனமத்துல இல்லீங்க. இந்த ஜென்மத்துல பன்னிக்கறி ஒதுக்கி வைக்கறீங்க பாருங்க, அதான். பன்னீக விட்ட சாபமாக இருக்கும்!
சனி, 29 செப்டம்பர், 2012 12:50:00 pm GMT+08:00 ***

பொய்ப்பிரச்சாரம்!

நந்துவால்!

நான் போர்க் சாப்பிடமாட்டேன்னு யாரு சொன்னது உம்மிடம்?

நீர் வேலைசெய்யும் இடத்தில் (அமேரிக்கவிலேதான்) வெள்ளைக்கார்கள் அனைவருமே போர்க் சாப்பிடுவாளே?

என்ன இந்தியாவிலேனா போர்க் சாப்பிடுறவன நீர் சூத்திரன் தலித்துனு ஒதுக்கி வைக்கலாம். அமெரிக்காவில் போயி நீ, "நான் பார்ப்பான் உயர்சாதி"னு பூனூலை காட்டினால் நீ காமெடியானா ஆகிவிடுவீர்? :)))))

நாளைக்கு எச்-1 விசா வாங்கி, அதுக்கப்புறம் க்ரீன் கார்ட் வாங்கும்போதும், பன்னி சாப்பிடுறவனிடம்தான் நீர் போய் கெஞ்சிக்கிட்டு நிக்கனும், எனக்கு க்ரீன் கார்ட் கொடுனு!

அது ஏன் அமெரிக்கா வந்தும் உங்க மூளை எல்லாம் மழுங்கிக்கிட்டே போகுது?

போர்க் சாப்பிடுறவா எல்லாம் லோ-க்ளாஸ்னு உன் எஜமானிடம் சொல்லிப்பாறேன்?

அவனுக்கு உடனே, உன்னாலதான் இந்தியா இன்னும் மூனாவது உலகமா இருக்குனு தெளிவாப் புரிஞ்சிடும்!

உம்மோட வாய் ஜாலமெல்லாம் அப்பாவி தலித்களிடம் இந்தியால காட்டலாம். எங்கிட்ட வந்து எதுக்கு இதெல்லாம்???

நான் இதுபோல் பன்னிக்கறி திங்கிற வாதத்தில் உமக்கென்ன, உம் பகவனுக்கே வைப்பேன் ஆப்பு!

உங்க "அப்பாவித்தனத்தை" காட்ட யாராவது ஹரியானாவில் வாழும் தலித்களைப் போயி பாரும்.

வவ்வால் சொன்னது…

தணல்,

//வவ்வால், if you don't mind, அப்பகுதிகளில் ஆதிக்க சாதியினர் யார் யார் என்று கூற விரிவாகக் கூற இயலுமா? தலித் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் இருந்தால் அவற்றையும் குறிப்பிடவும்.//

சென்னையிலே ,வட சென்னை, தென் சென்னை,மேற்கு சென்னை என புறநகர் பகுதிகள் இருக்கு.

தென் சென்னை புற நகர் பகுதி எனப்படும் , மண்ணிவாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊராப்பாக்கம், கூடுவான்ச்ஹேரி பகுதிகளில் தான் தலித் தலைவர்களை கொன்றுவிட்டு மற்றவர்கள் வருகிறார்கள்.

பூந்தமல்லி- செங்குன்றம் பகுதி எல்லாம் தலித் தலைவர்கள் செல்வாக்கா இருக்காங்க,ஆனால் அங்கும் கொலைகள் நடக்கிறது, அதற்கு உடனடி எதிர்வினையும் நடக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.அங்கு எல்லாம் பூவை.மூர்த்தி என்பவரின் புதியபாரதம் கட்சி(தலித்) செல்வாக்கானது,அவர்களும் ரவுடித்தனம் தான் செய்கிறார்கள்,அது மற்றவர்களால் தூண்டப்பட்டது எனவும் சொல்லலாம். எத்தனை நாளுக்கு தான் அடி வாங்குறது திருப்பி அடி என்பதாக,ஆனால் அது இப்போது எல்லை மீறிவிட்டது என்பது ஒரு கொடுமை.

ஆனால் சென்னை புற நகரைப்பொறுத்தவரை ஏகப்பட்ட கிரைம் நடக்குது, வழக்கு எனப்பதிவாவது வெகு சிலவே.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் சொல்கிறேன் ,சென்னை புற நகரில் ஒரு பெண் ரயில்வே டிராக் கடக்கும் போது அடிப்பட்டு சாவு என செய்தி வந்தால் 90% அது பாலியல்பலாத்காரம் செய்து டிராக்கில் வீசப்பட்டது.பெரும்பாலும் புறநகர் கல்லூரிகளில் படிக்கும் /வேலை செய்யும் பெண்ணாகவே அது இருக்கும்.

நிறைய செவி வழிக்கதைகள் கேள்விப்பட்டுள்ளேன்.

நான் ஒரு பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொல்லப்பட்டார் என சொன்னேன் அல்லவா அவர் மீதே பல பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருக்கு. கொலை வழக்குகளும் உண்டு மொத்தம் 27 கேஸ் பதிவு செய்யப்பட்டு பெண்டிங்,பதிவு செய்யப்படாமல் எத்தனையோ.


ஷேர் ஆட்டோக்களில் செல்லும் பெண்கள் கடைசியாக யாரும் இல்லாத நிலையில் சென்னையில் பயணம் செய்யக்கூடாது , இல்லை எனில் துவம்சம் தான், பலரும் மானத்துக்கு பயந்து புகார் கொடுப்பத்தில்லை.

இந்த சமூகத்தில் நாமும் வாழனும் என்றால் கொஞ்சம் வன்முறை தேவைப்படுகிறது. நான் சிலரின் மூக்கை உடைத்துள்ளேன், என் மூக்கும் உடைந்துள்ளது :-))

? சொன்னது…

@வாங்க பாய், நைட்டு அடிச்ச டூப்ளிகேட் சரக்கு இப்பதான் தெளிஞ்சுதா?

பன்னி சாப்பிடுவீரா? உங்க கஸ்டமருக்கு தெரிஞ்சா கோவிசிக்கமாட்டாங்களா? அடக்கி வாசிக்கவும்.

பகவானுக்கு ஆப்பு வைக்கும் போது பாத்து வைக்கவும். கூட இருக்கற பசங்க பொல்லாதவங்க.. குனிச்சீங்கன்னா மேட்டரை முடிச்சிடுவாங்க. பி கேர்புல்!

suvanappiriyan சொன்னது…

//பாளையங் கோட்டையிலிருந்து ரிலீஸ் பண்ணி திகாரில் போட்டதற்கு இறைவனுக்கு கோடி நன்றிகளா?//

அது திஹார் இல்லங்கண்ணா....மொகல் கார்டன். :-)

வவ்வால் சொன்னது…

சு.பி சுவாமிகள்,

//என்னை உடுங்க சாமியோவ்..... முகமது நபிக்கு லட்சோப லட்சம் நன்றிகள். என்னை இந்த குரூப்பிலேந்து நீக்கி 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அருமையான தத்துவத்தை உளப்பூர்வமாக உணர வைத்தார். //

அப்புறம் ஏன்யா ஷியா,சன்னி, அக்மதியா , சூபின்னு அடிச்சுக்கிட்டு இருக்கிங்க?

எல்லாம் ஒன்னுமண்ணா இருக்கலாம்ல :-))

நல்ல வேளை நான் இந்து பெற்றோர்களுக்கு பிறந்தேன், எனக்கான சிந்தனையை, கொள்கையை நானே தீர்மானித்து கடவுளே இல்லைனு வாழ்கிறேன் , இதுவே ஒரு இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்து இப்படி பேசிக்கிட்டு இருந்தால் அவர்களே எனக்கு சோத்துல விஷம் வச்சு இருப்பாங்க:-))

சுய சிந்தனைகள் வளர இந்து மத பெற்றோர்கள் இடம் தருவதை இவ்விடத்தில் பாராட்டியே தீரனும்!!!

சு.பி.சுவாமிகள் அவரது கொள்கையை கட்டிக்காக்கிறேன்னு ,அவரது வாரிசுகளின் கருத்து சுதந்திரத்தையும் சேர்த்தே குழி தோண்டி புதைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

? சொன்னது…

//நாளைக்கு எச்-1 விசா வாங்கி, அதுக்கப்புறம் க்ரீன் கார்ட் வாங்கும்போதும், பன்னி சாப்பிடுறவனிடம்தான் நீர் போய் கெஞ்சிக்கிட்டு நிக்கனும், எனக்கு க்ரீன் கார்ட் கொடுனு!//

அப்புடியா பாய் உங்களுக்கு அமெரிக்காரனானையும் அரேபியனையும் கெஞ்சி கெஞ்சி ரொம்ப அனுபவம் இருக்கும் டவுட் வந்தா கேட்டுகறேன்.

வவ்வால் சொன்னது…

சுபி.சுவாமிகள்,

//அது திஹார் இல்லங்கண்ணா....மொகல் கார்டன். :-)//

அக்பர் கட்டிய மொகல் கார்டன் என்றால் வேண்டாம்னு சொல்லிடுவீரே :-))

-----------

நந்தவன்,

என்னய்யா இன்னுமா அந்த மாமாவோட பேசின்டு இருக்கீர் :-))

-------------
தணல்,

//வவ்வால், இஸ்லாமிய மன்னர்களும் இதை எதிர்த்திருக்கிரார்கள் தடை செய்திருக்கிறார்கள்.//

நான் சொலவது புரியவில்லை இஸ்லாமிய ஊடுருவலுக்கு முன்னரே எதிர்க்கப்பட்டது என்பதையே, மேலும் இஸ்லாமிய மன்னர்களும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை, ஏன் எனில் அவர்கள் ஆட்சியின் போதும் பிராந்தியங்களில் இந்து மன்னர்களே இருந்தார்கள்.

ஹர்ஷர் போன்றவர்கள் பொதுவான பிரகடனங்களே விட்டார்கள்.

பந்தா பகதூர் அப்படி செய்தால் தண்டனை எனக்கூட சொல்லியுள்ளார்,மேலும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என முதன் முதலில் சொன்னது பந்தா பகதூர் தான்.

ஜமீன் தார்கள்,ஜாகிர்தார்கள், எல்லாம் அடித்து விரட்டினார்.

பந்தா பகதூர் அவுரங்க சீப் காலம், அவுரங்க சீப்புக்கு எல்லாம் தண்ணிக்காட்டிவிட்டு ,பகதூர் ஷா-1 க்கும் தண்ணிக்காட்டிவிட்டு ,ஃபரூக் சிய்யார் காலத்தில் தான் மாட்டி , கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டார்.

விரைவில் முழுதாக ஒரு பதிவு போடவுள்ளேன் ,அப்போது தெரியும் பந்தா பகதூரின் மறைக்கப்பட்ட வரலாறு.

சுமார் 5000 பேரை படையில் வைத்துக்கொண்டு அவுரங்க சீப் முதல் பலருக்கு தண்ணிக்காட்டிய சீக்கியவீரன் அவர்.

? சொன்னது…

//நந்தவன்,
என்னய்யா இன்னுமா அந்த மாமாவோட பேசின்டு இருக்கீர் :-))//

எல்லாம் உம்மாலதாம் ஒய்! வவ்வால் வாழ்க சொன்னதும் அந்தாளுக்கு பொறுக்கல, விழுந்து புடுங்கறார் மனுசன்!

இதுக்காவே இன்னொருவாட்டி சத்தமா சொல்லனும்யா... நிசமான சிந்தனையாளர் வவ்வால் வாழ்க!

தணல் சொன்னது…

//ஏங்க கட்சி மாறீங்டீங்களா, நான் பாப்பனுகளோடசேர்த்து உயர்சாதியினரை எதிர்த்து எழுதினேன். நீங்கதான் பார்பான் தவிர மத்த உயர்சாதிக்கு சப்போர்ட் பண்ணினீங்க! இப்ப பல்டி அடிக்கிறீங்க! //

ஆமா, பல்டி அடித்துக் கூத்தாடறது தான் எங்க தொழில்.

? சொன்னது…

//ஆமா, பல்டி அடித்துக் கூத்தாடறது தான் எங்க தொழில். //

ஆகா வாங்க வாங்க! எல்லாரும் கூத்தாடிதாங்க ஷோ முடிச்சுதும் போக வேண்டியதுதான். அதுகுள்ளரதான் இத்தனை ஆட்டம்!

தணல் சொன்னது…

//ஆகா வாங்க வாங்க! எல்லாரும் கூத்தாடிதாங்க ஷோ முடிச்சுதும் போக வேண்டியதுதான். அதுகுள்ளரதான் இத்தனை ஆட்டம்! //

ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்தக் கூத்தாடுவோமே!

வவ்வால் சொன்னது…

//வவ்வால், இஸ்லாமிய மன்னர்களும் இதை எதிர்த்திருக்கிரார்கள் தடை செய்திருக்கிறார்கள்.//

இஸ்லாமிய மன்னர்கள் எதிர்க்க காரணம் வேறு என நினைக்கிறேன்,

பெண்கள் அனுபவிக்க பட வேண்டியவர்கள் ,கனவர் இறந்தால் தீக்குளிக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம்.

சித்தூர் ராணி பத்மினிக்காக அலாவுதின் கில்ஜி படை எடுத்த போது ராஜ்புத் படை தோற்ற செய்தி கேள்விப்பட்டதும் சித்தூர் கோட்டையில் இருந்த முப்பதாயிரம் பெண்களும் தீக்குளித்தார்கள், ஏன் எனில் இஸ்லாமியர்களின் இன்ப வேட்டைக்க்கு பலியாக வேண்டாம் என்று தான், ஆனால் ஒரு இஸ்லாமிய மன்னனுக்கு அது "அரிய பெண் உடலை" அழித்த செயலே.

பாபர் இப்ராகிம் லோடியை முதல் பனிபட் போரில் கொன்ற பின் செய்த காரியம் என்னவெனில்,

இப்ராகிம் லோடியின் அம்மாவை கல்யாணம் செய்து கொண்டார், இப்ராகிம் லோடிக்கு இறக்கும் போது 35 வயது , 35 வயது பையனின் அம்மாவையும் விடவில்லை, கூடவே இப்ராகிம் லோடியின் மனைவிகள் பாதி பேரை கல்யாணம் செய்து கொண்டார், அப்போ மீதி மனைவிகளை விட்டாரா என்றால் இல்லை ,அவர்களை பையன் ஹிமாயுனுக்கு கட்டி வைத்து விட்டார்.

பாபர் மாமியாரையும்,மருமகலையும் ஒருசேர கட்டிக்கொண்டார்,மகனுக்கும் மருமகள்களை கட்டி வைத்தார்.

பாபர் இறப்புக்கு காரணமே இப்ராகிம் லோடியின் அம்மா உணவில் அர்செனிக் கலந்து கொடுத்தது தான்,ஆனால் பள்ளி வரலாற்றில் அவர் கடவுளுக்கு சத்ஹியம் செய்து ஹிமாயுன் உடல் நலம் வேண்டி உயிர் கொடுத்தார் என்பது போல இருக்கும்.


மாயா ...மாயா...சாயா..சாயா :-))

வவ்வால் சொன்னது…

நந்தவனம்,

/எல்லாம் உம்மாலதாம் ஒய்! வவ்வால் வாழ்க சொன்னதும் அந்தாளுக்கு பொறுக்கல, விழுந்து புடுங்கறார் மனுசன்!
//

நீரே மஞ்சத்துண்டுக்கு அப்புறம் சிறந்த ராசதந்திரி ,எல்லாம் செஞ்சுப்புட்டு ,மாமாவாண்ட என்னை கோத்துவிடுறீரே :-))

மனுஷனோட பேசலாம் மாமாவோட பேசி சாதிக்க முடியுமா, எப்படி பேசினாலும் ,அதான் நான் சொன்னேனே என சொல்லுமே :-))

குட்டிபிசாசு சொன்னது…

//இதுக்காவே இன்னொருவாட்டி சத்தமா சொல்லனும்யா... நிசமான சிந்தனையாளர் வவ்வால் வாழ்க! //

எனையும் யாரோ வவ்வாலுக்கு ஜால்ரா கால்ரா என பட்டம் கொடுத்த மாதிரி ஞாபகம். அதனால... வவ்வால் ஒழிக! வவ்வால் ஒழிக! நான் மட்டும் வாழ்க!

? சொன்னது…

@வவ்வால்
உண்மைய சொன்னா கோத்துவிடுறேன்ங்கிறீர். நீங்க ரெண்டு பேரும் என்ன பிரிஞ்சா இருக்கீங்க கோத்துவிடறதுக்கு. ஏற்கனவே அன்புமிகுதியால் குத்து விட்டுகிட்டுதானே இருங்கீங்க.

நாம் ஒன்னு சொல்ல அவரு வேறெதையே சொல்ல ஒரு குயப்பம்தான்! ஏதோ வார இறுதியில நல்ல பொழுது போகுது!

@குபி

பார்ப்பான்னு ஆரம்பிச்சா என்னைவே பார்ப்பானுங்கறாங்க. நானே உங்க கபாப் பாணியிலதான் நாஷ்டா பண்ணுறேன். என்னை ஒருத்தனும் சேர்க்கமாட்டானுங்க!

ஒத்த கருத்து வந்தா உடனே ஜால்ராவா அடேய் அடேய்... நாளைக்கே நமக்கும் வவ்வாலுக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு வரத்தான் போகுது. இங்க என்ன கட்சியா நடத்துறோம். இல்ல மதமா மார்க்கமா.. என்ன தோணுதோ அதை எழுதறோம். ஆனா சிலர் பகுத்தறிவு சொல்லிகிட்டே சிந்திக்கவுட மாட்டீங்கறாங்க. அவுங்க சொன்னதுக்கு மாறாக சொன்னால் உடனே நம்மளை முத்திரை குத்தி... இவங்களுக்கும் மதவாதிகளுக்கு எவ்வித வேறுபாடும் இல்லை.

வவ்வால் சொன்னது…

குட்டிப்பிசாசு,

சந்தடி சாக்குல என்னை ஒழிய வச்சுட்டிடீர் , மஞ்சத்துண்டுவின் வேலூர் மாவட்ட தலைவரா நீர்:-))

---------
நந்தவனம்,

அதானே இது என்ன கழகமா ,இல்லை மடமா ஒன்னாவே இருக்க ,அப்போ அப்போ கருத்து வேறுபாடு வந்தா முட்டிக்க தானே செய்வோம்(சார்வாகன் பதிவில் முட்டிக்கலையா)

ஒரு புள்ளியில் ரெண்டு பேருக்கு ஒத்த சிந்தனை வந்தா , தீயில பழுக்க வச்சு முத்திரை குத்துவாங்கலே :-))

மாமாவோட பேசிண்டு இருந்தா அதான் செய்வாள் :-))

அவாள் எல்லாம் "மார்க்க சிந்தனை" உள்ள நவீன பகுத்தறிவாளர்கள்னா :-))

தணல் சொன்னது…

வவ்வால், நான் அறிந்து கொள்ள விரும்பியது நேரடியான சாதிப் பெயர்களை. என்றாலும் உங்களது விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி.

சென்னைப் புறநகர்ப் பகுதிகள் குறித்து அப்பப்போ இப்படிக் கேட்டறிபவை அச்சமூட்டுபவையாகவே இருக்கின்றன. ஆட்டோ ஷங்கர் நிகழ்வின் போதே இப்படிப் பெண்கள் ஆட்டோவில் கடத்தப்படுவது குறித்து அனைவரும் அறிய வந்தது. இன்னும் தொடர்கிறது என்பது கொடுமை.

இதற்கும் வெளியே தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் கண்டிப்பாக கிரைம் ரேட் குறைவு தான்.

தணல் சொன்னது…

//ஹர்ஷர் போன்றவர்கள் பொதுவான பிரகடனங்களே விட்டார்கள்.

பந்தா பகதூர் அப்படி செய்தால் தண்டனை எனக்கூட சொல்லியுள்ளார்,மேலும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என முதன் முதலில் சொன்னது பந்தா பகதூர் தான்.//

அறியத் தந்ததுக்கு நன்றி.

//பெண்கள் அனுபவிக்க பட வேண்டியவர்கள் ,கனவர் இறந்தால் தீக்குளிக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம்.//

இதை ஏற்க முடியவில்லை.

Robin சொன்னது…

//பாபர் மாமியாரையும்,மருமகலையும் ஒருசேர கட்டிக்கொண்டார்,மகனுக்கும் மருமகள்களை கட்டி வைத்தார்.// அவங்க இறைத்தூதர்கூட மருமகளைக் கட்டியவர்தான்.

பெயரில்லா சொன்னது…

சுவனம் போகும் ஆண்களுக்கு கன்னி பெண்கள் என்றால் சுவனம் போகும் பெண்களுக்கு கன்னி பையன்களா? அப்போ சுவனம் போகப் போகும் முஸ்லிம் பெண்களுக்கு ஒரே ஜாலிதான். ஹைஜா. இந்து பெண்கள் தான் பாவம். அவங்களுக்கு நரகம் தான் கிடைக்கும். நோ ஜாலி

பெயரில்லா சொன்னது…

@சுவனம்
" ஒரு அழகிய இந்தியனாகவும், ஒரு அழகிய தமிழனாகவும், ஒரு அழகிய திராவிடனாகவும், ஒரு அழகிய முஸ்லிமாகவும் வாழ ஒரு அழகிய வாழ்க்கைத் திட்டத்தை கொடுத்தமைக்கு மற்றுமொரு கோடானு கோடி நன்றிகள."
அது மட்டுமா சார், நாம் மௌத் ஆனா அப்புறம் டைரக்ட் ஆ சுவனம் தான் அங்கு நமக்காக ரொம்ப கன்னி பெண்கள் waiting ல நிற்பாங்க. அப்புறம் என்ன? ஒரே குஜால் தான். எனக்கு ஒரு சின்ன டவுட் நமக்கு ஒதுக்கின கன்னி பெண்கள் அலுத்து போச்சுன்னா சுவனத்தில் இருக்கிற மற்றவங்களோட பொண்ணுங்களை exchange பண்ணிக்கலாமா?

பெயரில்லா சொன்னது…

"பாபர் இப்ராகிம் லோடியை முதல் பனிபட் போரில் கொன்ற பின் செய்த காரியம் என்னவெனில்,

இப்ராகிம் லோடியின் அம்மாவை கல்யாணம் செய்து கொண்டார், இப்ராகிம் லோடிக்கு இறக்கும் போது 35 வயது , 35 வயது பையனின் அம்மாவையும் விடவில்லை, கூடவே இப்ராகிம் லோடியின் மனைவிகள் பாதி பேரை கல்யாணம் செய்து கொண்டார், அப்போ மீதி மனைவிகளை விட்டாரா என்றால் இல்லை ,அவர்களை பையன் ஹிமாயுனுக்கு கட்டி வைத்து விட்டார்."

ஆகா ஆகா என்ன பரந்த மனப்பான்மை. கணவனை இழந்த பெண்கள் தனிமையில் தவிக்க கூடாதுன்னு மகனும் அப்பாவும் கூட்டாக வாழ்வு கொடுத்திருக்கிறார்கள். அது சரி இவங்களுக்கெல்லாம் நாலு பெண்டாட்டிதான் என்ற கணக்கு இல்லை? எப்புடி இருக்கும் இவங்களோட தலைவருக்கே பத்துக்கு மேல . இவங்க சும்மா இருப்பாங்களா

பெயரில்லா சொன்னது…

"35 வயது பையனின் அம்மாவையும் விடவில்லை, " 35 வயசு பையனின் அம்மாவுக்கு வயசு 45 இருக்கும். இதெல்லாம் ஒரு பிரச்சினையா? தூதரு 60 வயசு பாட்டியை கூட கண்ணாலம் பண்ணியிருக்கிராறு

பெயரில்லா சொன்னது…

தூதருக்கு தோதான வயசில இருக்கிற பொண்ணுகளை புடிக்காது. ஒன்னு குழந்தைகளை கண்ணாலம் பண்ணுவாரு அல்லது கிழவிகளை கண்ணாலம் பண்ணுவாரு. ஆயிஷா அம்மையாரை ஆறு வயசிலை கண்ணாலம் பண்ணினாரு. ஒம்பது வயசிலை குடும்பம் நடத்த தொடன்கிற்றாறு. ஆறு வயசிலை நண்பனுக்காக கண்ணாலம் பண்ணினாரு சரி . அதுக்காக ஒம்பது வயசிலை குழந்தை யோடை குடும்பம் நடத்தனுமா?

வவ்வால் சொன்னது…

தணல்,

//நான் அறிந்து கொள்ள விரும்பியது நேரடியான சாதிப் பெயர்களை. என்றாலும் உங்களது விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. //

விடாம நோண்டுங்க :-))

ஒரு நாயுடு அரசியல்வாதி தலித் தலைவரை கொன்றுவிட்டு பதவிக்கு வந்தார், பின்னர் அவரை எதிர்த்த வன்னிய கவுன்சிலரை கொன்றார், கொஞ்ச நாள் கழித்து வன்னிய கவுன்சிலரின் ஆட்கள் பழிக்கு பழியாக நாயுடு தலைவரை கொன்றுவிட்டார்கள்.

இது மட்டும் தான் எனக்கு நல்லா தெரிஞ்ச சம்பவம்.

அப்புறம் கொஞ்ச தூரமாக இருக்கும் ஊராட்சிகளிலும் கொலை நடக்குது என்ன மோட்டிவ்னு எனக்கு சரியா தெரியலை செய்தித்தாள் வாசிப்பு மட்டுமே.

---------

வவ்வால் சொன்னது…

ராபின்,

அப்போ அப்போ வந்து ஒரு ஆப்பை சு.பி சுவாமிகளுக்கு சொறுகிட்டு போறீரே :-))

வவ்வால் சொன்னது…

தணல் ,

சென்னையில் இருக்கும் ஃபோர்ட் மோட்டார்ஸில் உதவி மேலாளர் என்ற நல்ல பதவியில் இருந்த ஒரு பெண்ணே சீப்பா டிராவல் செய்ய ஆசைப்பட்டு ச்ஏர் ஆட்டோவில் இரவில் போய் ,பலாத்காரம் செய்யப்பட்டு ,எரித்து கொல்லப்பட்டார், கடந்தாண்டு நடந்த சம்பவம் இது.

கொலை செய்த தானி ஓட்டுநருக்கும் ,அவன் நண்பர்களுக்கும் வயது 20 -25 க்குள் தான்.

செல் போனுக்கு ஆசைப்பட்டு அதை எடுத்துபோய் விற்கும் போதே மாட்டிக்கொண்டார்கள்.

சின்னப்பசங்கன்னு நினைச்சு எல்லாம் ஏமாற முடியாது ,உஷாராகவே இருக்கணும்.

வவ்வால் சொன்னது…

நபி வழி,

யாருப்பா புதுசா கிளம்பியிருப்பது, ஏற்கனவே மார்க்கப்பந்துக்கள் அரண்டு போய் கிடக்கார்கள் , இதுல புதுசா இன்னொன்னா :-))

வவ்வால் சொன்னது…

கோவியாரே ,

250 டன் ...டான் டணாக்கு :-))

ஹி...ஹி 250 வரைக்கும் வண்டிய தள்ளிட்டு வந்திருக்கோம் பார்த்து கவனிங்க :-))

suvanappiriyan சொன்னது…

//யாருப்பா புதுசா கிளம்பியிருப்பது, ஏற்கனவே மார்க்கப்பந்துக்கள் அரண்டு போய் கிடக்கார்கள் , இதுல புதுசா இன்னொன்னா :-))//


'நபி வழி' என்ற பெயரில் பின்னூட்டமிடும் நபர் ஒரு இந்துத்வவாதி. இஸ்மாயில் என்ற பெயரை பச்சை குத்தி எவ்வாறு கோட்சே காந்தியை கொன்றானோ அது போன்ற ஒரு செயல்தான் இது. தகவலுக்காக இதைச் சொல்கிறேன். குடுமி எப்படி எல்லாம் யோசிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

தணல் சொன்னது…

வவ்வால். சும்மா தெரிந்து கொள்ள விரும்பினது தான். நன்றி :-)

Robin சொன்னது…

//யாருப்பா புதுசா கிளம்பியிருப்பது, ஏற்கனவே மார்க்கப்பந்துக்கள் அரண்டு போய் கிடக்கார்கள்// இன்னும் நிறைய பேர் கிளம்புவார்கள். நாம் மற்றவர்களை குறை சொல்லும்போது, மற்றவர்கள் நம்மை நோண்டுவார்கள். மார்க்கப்பந்துக்கள் பிற நம்பிக்கைகளை விமர்சிக்கும்போது தங்கள் பக்கமுள்ள அசிங்கத்தை மறந்துவிடுகிறார்கள். நானெல்லாம் இறுதி தூதரைப் பற்றி படிக்கத் தொடங்கியதே வஹாபிகள் இணையத்தில் குதிக்க ஆரம்பித்த பிறகுதான். அதுவரை இவரை பற்றி வைத்திருந்த பிம்பம் அப்படியே நொறுங்கி விட்டது. இப்படிப்பட்ட ஒரு ஆளையா "உயிருக்கும் மேலாக நேசிக்கிறார்கள்" என்று அதிர்ந்தபோது வீடியோ மூலம் அசிங்கப்பட்டும் அட்டகாசமாக சிரிக்கும் நித்தியானந்தாவின் சீடர்களைப் பார்த்து ஆச்சரியம் ஏதும் வரவில்லை.

குட்டிபிசாசு சொன்னது…

ராபின்,

இப்படியே பேசிகிட்டு போனிங்கன்னா நம்ம சுபியண்ணன் உங்களுக்கும் பூணுல், குடுமி போட்டு இந்துத்தவாவில் சேர்த்துவிட்டு விடுவார். ஜாக்கிரதை!!!:))

கோவி.கண்ணன் சொன்னது…

// வவ்வால் கூறியது...
கோவியாரே ,

250 டன் ...டான் டணாக்கு :-))

ஹி...ஹி 250 வரைக்கும் வண்டிய தள்ளிட்டு வந்திருக்கோம் பார்த்து கவனிங்க :-))//

நீங்கள் சென்னையில் இருந்து பின்னூட்டினால் மின்சாரம் வழங்கிய ஆத்தாவுக்கு தான் நன்றி சொல்லனும்.
:)

சுவையார்வமான உரையாடல்கள். ரசித்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//குட்டிபிசாசு கூறியது...
ராபின்,

இப்படியே பேசிகிட்டு போனிங்கன்னா நம்ம சுபியண்ணன் உங்களுக்கும் பூணுல், குடுமி போட்டு இந்துத்தவாவில் சேர்த்துவிட்டு விடுவார். ஜாக்கிரதை!!!:))//

அவரே தலித்து, கற்பழிப்புன்னு பொழப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறார், இந்தியாவில் வருணாசிரமம் வீழ்ந்தால் பாதிக்கப்படுவது இவர்களாகத்தான் இருக்கும். அப்பறம் வியாபரம் செய்ய , வாங்க ஆட்கள் இருக்காது. இப்பவும் கட காத்தாடிக் கொண்டு தான் இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//'நபி வழி' என்ற பெயரில் பின்னூட்டமிடும் நபர் ஒரு இந்துத்வவாதி. இஸ்மாயில் என்ற பெயரை பச்சை குத்தி எவ்வாறு கோட்சே காந்தியை கொன்றானோ அது போன்ற ஒரு செயல்தான் இது. தகவலுக்காக இதைச் சொல்கிறேன். குடுமி எப்படி எல்லாம் யோசிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.//

இதெல்லாம் மதவாதத்தில் ச'கசம் தானே, சுபி, ஐயப்ப பக்தர்கள் வேடம் போட்டு தாக்குதல் நடத்தியதாக நாம கேள்விபட்டு இருக்கோமே. அப்பறம் வேடம் போடுவதில் இஸ்லாமிய, இந்து தீவிரவாதிகள் சளைத்தவர்களா என்ன ?

வவ்வால் சொன்னது…

சு.பி.சுவாமிகள்,

நீங்க கூட ரிக்வேதம்,கீதை எல்லாம் படிச்சு இருக்கீங்க,தினமலர் வேற ரெகுலரா வாசிக்கிறிங்க, அதை எல்லாம் வச்சு பார்த்தா..இந்துத்வா ஆக இருக்கலாம்னு ஊருக்குள்ள பேச்சு :-))

-----------

ராபின்,

ஹி...ஹி ஹசரத் முகமது அய்யாவோட ஒப்பிட்டா நித்தி கூட நல்லவரா தெரிவார் :-))
----------

குட்டிப்பிசாசு,

ஆரிய சமாஜத்தில பணம் கட்டினா யாரு வேணா பிராம்மணர இந்து மதத்தில பதவி பிராமணம் எடுத்து மதம் மாறிக்கலாம்,ஒன்னு சேர்த்தா ஒன்னு ஃப்ரீன்னு ராபினுக்கு மாட்டிவிட்டு கூடவே சு.பியும் மாட்டிப்பார்னு நினைக்கிறேன் :-))

--------
தணல்,

உங்க ஆர்வம் கண்டு மெய் சிலிர்த்தேன்.

-------

கோவியாரே,

எங்கே இருந்து கெரண்டு வருது.தாம்பரம் தாண்டிட்டா 8 மணிநேரம் பவர் கட்,இன்வர்ட்டர் வச்சு காலம் தள்ளுரோம்,அதுவும் அடிக்கடி கீ..கீன்னு கத்தி தொலைக்குது.

புவிவெப்பமாதல் தடுக்க நல்லா ஒத்துழைப்பு கொட்டுக்குது ஆத்தா :-))

ராவானா ரத்தம் குடிக்க கொசுங்க அலை அலையா வருதுங்க, கொசுலாம் கொரான்னு படிச்சு இருக்குமா :-))

வேகநரி சொன்னது…

தமிழில் நேர்மையான பகுத்தறிவுவாதிகள் எனக்கு தெரிந்தவர்கள்
சார்வாகன்
நந்தவனத்தான்
இக்பால் செல்வன்
தருமி
வவ்வால்
கோவி
இவர்களின் பகுத்தறிவு கருத்துக்களை கேட்பதே நன்மையானது. தவிர காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தனது கட்டாய கடமையாக கொண்ட இஸ்லாமை சிபார்சு செய்து மக்கள் தலையில் கட்டிவிட நினைத்த பெரியாரின் பகுத்தறிவை,பக்கத்தில் உள்ள கோவிலில் சிவனை வணங்குவதை கிண்டலடித்துவிட்டு விமானம் ஏற்றி கட்டுபடியாகாத பண செலவில் மெக்கா அனுப்பி அதே சிவனை காபா என்று வணங்க வைக்க திட்டமிட்ட பெரியாரின் எந்த கருத்தையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. பெரியாரை பற்றி வவ்வாலின் கருத்தில் நேர்மை பகுத்தறிவு தெரிந்தது. கோவியின் பெரியார் பற்றிய கருத்தில் பகுத்தறிவின் சறுக்கல் தெரிந்தது.

காட்டான்@
அந்த இஸ்லாமியரை பற்றி சரியாகவே புரிந்து வைத்திருக்கிறீர்களே!!!
சதீஷ் செல்லதுரை என்ற பெயரில் ஒரு இஸ்லாமியர் பிரசாரம் செய்து வருகிறார். இப்போ இன்னும் ஒருவர். இவரின் வேலை மதவாதிங்க பிறமக்கள் பகுதிகளில் போய் அவர்கள் அமைதியை கெடுக்க குண்டு வைப்பது போல்,இஸ்லாமிய மத தவறுகளை பற்றி பதிவுகள் வந்தால் அங்கே சென்று குழப்புவது, இஸ்லாம் பற்றிய குற்ற சாட்டுகளை திசை திருப்புவது. இதற்கு சாட்டாக பகுத்தறிவு, பெரியார், ஜாதி கொடுமைகள், ஈழதமிழர்கள் என்று வைத்து விளையாட்டு காட்டுவார்.ஒரு முறை சகோ சார்வாகன் தனது பதிவு ஒன்றின் பின்னோட்ட பகுதியை இந்த இஸ்லாமியவாதின் அட்டுழியம் தாங்காம மூடும்படி நேரிட்டது.

வேகநரி சொன்னது…

//வவ்வால் கூறியது.. நபி வழி
யாருப்பா புதுசா கிளம்பியிருப்பது//
நபி வழி என்ற இஸ்லாமிய சகோதரன் நபிகளை தனது உயிருக்கும் மேலாக போற்றியவராக இருந்திருக்க வேண்டும். இப்போ தமிழ் மணம் படித்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க தொடங்கியிருக்கிறார்.

வருண் சொன்னது…

***இந்து மதம் மோசமானது தான், ஆனால் அந்த மோசத்துக்கு விமோசனம் கிறித்தவமோ, இஸ்லாமோ இல்லவே இல்லை .. !***

சரி!

தலித்கள் இந்துமத சாக்கடையில் இருந்து புத்தமதம் போறதுல உம்மைமாரி பண்டாரத்துக்கு என்ன பிரச்சினனு எனக்குப் புரியலை?

தலித்கள் புத்தமதத்துக்கு போய்த் தொலையட்டும்னு பிரச்சாரம் செய்ய மாட்டேன்கிறீரே. அது ஏன்???

வருண் சொன்னது…

****மனமாறாதிருக்கும்போது, ஒரே தீர்வு, சட்டப்படி நடவடிக்கை சரியென்றாலும், மவனே கற்பழிப்புக்கு கற்பழிப்பு, அடிக்கு அடி, கொள்ளைக்கு கொள்ளை, நீ என்ன செய்தாலும் நானும் செய்வேன் என்பதுதான். ***

நரென்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கச்சொல்லிதானே ஹரியானால உள்ள தலித்கள் கேட்டுக்கொண்டு இருக்காங்க? அதை செய்றதுக்கு என்ன??

***தனக்கு வந்தால் எல்லோருக்கும் உறைக்கும்.***

பார்ப்பான் லாஜிக் படுகேவலமாய்ருக்கும்ங்கிறது ஒரு உதாரணம்..

அநியாயம் பண்னுரதெல்லாம் ஆதிக்க சாதிதான்னு சொல்றான் இந்த அம்பி. சரி ஏத்துக்குவோம்

எப்போ?

அது பார்ப்பானை விமர்சிக்கும்போது மட்டும்தான்!

சரி, ஹரியானாவுல கற்பழிச்சவனும் ஆதிக்க சாதி ஹிந்துக்கள்தான். ஆனா அவனுகளை தேவையான நேரத்துல விமர்சிக்க மாட்டான் இந்த நந்தவனப் பார்ப்பான்.

ஏன் தெரியுமா? இப்போ ஆதிக்கசாதி இந்துக்களுக்கு இவன் உருவிவிட்டாத்தான் இவன் மெஜாரிட்டி இந்துக்களோட சேர்ந்து இவனமாரி பார்ப்பான்கள் பொழைப்பை ஓட்டமுடியும்.

பார்ப்பானுக பேசுற லாஜிக் எல்லாம் முட்டாப் பசங்க பேசுற லாஜிக்னு இப்போப் புரியுதா?

Gujaal சொன்னது…

//ஒரு அழகிய முஸ்லிமாகவும் வாழ ஒரு அழகிய வாழ்க்கைத் திட்டத்தை கொடுத்தமைக்கு மற்றுமொரு கோடானு கோடி நன்றிகள.//

அண்ணே,

எங்களுக்கு எங்க மதம் புடிக்கலைன்னா உடனே தலாக் பண்ணிடலாம். உங்களால முடியுமா? பிடிக்குதோ பிடிக்கலையோ ஒரு கோடி நன்றி, ஒம்பது கோடி நன்றின்னு பாராட்டு போஸ்டர் மட்டுமே உங்களால் ஒட்டமுடியும்.

Gujaal சொன்னது…

//அம்பேத்கார் எழுப்பிய சிந்தனைகள் இன்றும் வட இந்தியாவில் மக்களிடம் இருக்கிறது,அதனால் தான் மாயாவதி போன்றவர்களால் உத்திரபிரதேசத்தில் ஆட்சிக்கு வர முடிந்தது.//

கூடவே சதீஷ் சந்திர மிஸ்ரா போன்ற பிராமணர்களின் socially engineered ஆதரவுடன்தான் மாயாவதியால் 2007ல் அரியணை ஏற முடிந்தது.

Gujaal சொன்னது…

// ஒரு அழகிய இந்தியனாகவும், ஒரு அழகிய தமிழனாகவும், ஒரு அழகிய திராவிடனாகவும், ஒரு அழகிய முஸ்லிமாகவும் வாழ ஒரு அழகிய வாழ்க்கைத் திட்டத்தை கொடுத்தமைக்கு மற்றுமொரு கோடானு கோடி நன்றிகள.//

நெம்ப சந்தோசமுங்க. ஆனா உளு பண்றேன்னு ஆபிஸ் பாத்ரூம நாறடிக்காம இருந்தா சரி.

«மிகவும் பழையது ‹பழையது   265 இல் 201 – 265   புதியவை› புத்தம் புதியவை›

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்