பின்பற்றுபவர்கள்

15 டிசம்பர், 2007

இதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...

இசைஞானி இளையராஜாவின் இசையில் மிகச்சிறத்த பாடலாக நினைத்து... அடிக்கடி கேட்கும் பாடல்...ஆனால் இசை யுவன் சங்கர் ராஜா என்று பதிவு நண்பர் ரவிசங்கர் கீழே சொன்னபோதுதான் தெரிந்தது. :)

பாடலின் இசை...பாடல்வரிகள்...பாடும் குரல்(கள்)...காட்சி அமைப்புகள்...நடிப்புகள் போட்டி போட்டுக் கொண்டு இனிமை சேர்த்த பாடல்...ஸ்டீரியோவில் கேட்க ஒரு சிறப்பான பாடல். நீங்களும் கேளுங்க...!

படம் : நந்தா
இசை : இசைஞானியின் இளைய வாரிசு (யுவன்)
பாடல் வரி : நா.முத்துக்குமார்(?)

5 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

ஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//ரவிசங்கர் said...
ஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..
//

மிக்க நன்றி...!

பாலா படம் என்பதால் இசைஞானியென்று நினைத்தேன். பாடலில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ரவிசங்கர் said...
ஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..
//

தகவல்களை மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி

மங்களூர் சிவா சொன்னது…

present!!

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே
எந்த ராஜாவாக இருந்தா என்ன? அந்த குழலின் ஆதிக்கம் இருக்கும் வரை எல்லா பாடல்களும் நம்மை ஆட்டிப்படைக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்