அப்பறம் தான் தெரிந்தது அது ஐபோன் சாபாரி உலவியின் குறைப்பாடு. சரியாக தமிழ் மணம் தளத்தை வடிவாக்குதல் (Rendering) செய்யவில்லை
பின்பற்றுபவர்கள்
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
8 மார்ச், 2012
'தல' ஜாக்கிசேகர் !
இன்னிக்கு தமிழ்மணத்தை ஐபோனில் திறந்துவிட்டு அதிர்ந்தேன், அந்த காட்சிக் கோலத்தை நீங்களும் பாருங்க. நம்ம ஜாக்கி தான் தமிழ்மணத்தை பணம் கொடுத்து வாங்கிட்டாரோ என்று நினைத்தேன்.
25 அக்டோபர், 2011
திரட்டிகளை பிரபலமாக்குவது எப்படி ?
முன்குறிப்பு : நான் எந்த திரட்டி அமைப்பிலும் நடத்துனராகவோ ஓட்டுனராகவோ இல்லை, சில திரட்டிகளில் இணைந்திருக்கிறேன், நான் இங்கு எழுதுவது கூட திரட்டிகள் வளர்ச்சி பற்றிய விமர்சனம் தான், பிறரை / தனிப்பட்ட திரட்டியை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாமல் எதையும் விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்குமே உண்டு, அந்த புரிந்துணர்வில் தான் வலைப்பதிவுலகமும் அவற்றைத் தாங்கிச் செல்லும் திரட்டிகளும் உள்ளன என்கிற அடிப்படை புரிந்துணர்வில் தான் இதை எழுதுகிறேன். பதிவர் நண்பர்கள் சிலர் திரட்டி நடத்துகிறார்கள், உங்களுக்கும் திரட்டி நடத்துவது பற்றி விருப்பம் ஏதேனும் இருந்தாலோ, அதன் தொடர்பிலான மற்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலோ கீழ்கண்டவற்றைப் படிக்கலாம்.
*******
* பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் பெர்பூயும் (வாசனை திரவிய) நிறுவனம் துவங்கியுள்ளார், அவருக்கு அவர் விற்பதை விளம்பரம் செய்ய அவர் பெயரே போதும், திரட்டி துவங்க வேண்டுமென்றால் முதலில் பிரபல பதிவர் ஆகனும், மூன்றாண்டுக்கு முன்பு துவங்கிய திரட்டிகளில் பிரபலப்பதிவர் அல்லாதவர்கள் துவங்கும் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு தமிழிஷ், தமிழ்வெளி தவிர்த்து) வெறெதுவும் பிரபலமாகவில்லை, காரணம் திரட்டி ஓனர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரியாததால் திரட்டிகளுக்கு அறிமுகம் கிடைக்கவில்லை. திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். உங்களுக்குள் திரட்டி துவங்கும் கனவு இருந்தால் முதலில் பிரபல பதிவர் ஆகுங்கள், பிரபலப் பதிவர் ஆக என்ன என்ன எழுத வேண்டும் என்பதை பிரபலப் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அதை நானே சொன்னால் விமர்சனம் ஆகிவிடும்.
* பிரபல பதிவர் ஆகி திரட்டி துவங்கியவுடன் அதை அடுத்த கட்ட மார்கெட்டிங்க் செய்வது முக்கியம், அதற்கு உங்களை பிரபலம் ஆக்கிய திரட்டியிலேயே அதையும் செய்துவிட முடியும். உலகிலேயே உன்னதமானது இந்த புது மாடல் டெலிவிசன் தான் என்பது பழைய டிவியில் விளம்பரமாக ஓடும் போது பழைய டிவி எப்படி நாணாதோ அதே போன்று தான் பழைய திரட்டிகள் புதிய திரட்டிகளின் விளம்பரங்களை சகித்துக் கொள்கிறார்கள், காரணம் பழைய திரட்டிகளின் புரிந்துணர்வு அவற்றை போட்டியாக கருதாமல் மாற்றாக இருக்கட்டுமே என்று நினைப்பதாக இருக்கும், எந்த ஒரு பழைய திரட்டியும் புதிய திரட்டிகளின் வருகையை ரசிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக போட்டியாக நினைப்பது இல்லை என்பதே புதிய திரட்டிகளின் பலம் என்பதை உணர்ந்தாலே உங்கள் திரட்டிகள் அந்த பழைய திரட்டிகள் வழியாக விளம்பரம் செய்ய பிரபலமாகும்.
* பிறகு கூகுள் பஸ், கூகுள் + மற்றும் அனைத்து சமூக இணைய தளங்களிலும் உங்களை நண்பர்களாக நினைப்பவர்கள், இணைத்திருப்பவர்கள் அடிக்கடி உங்கள் திரட்டி பற்றிய விளம்பரங்களை சகித்துக் கொள்வார்களா என்ற எண்ணமெல்லாம் விட்டுவிட்டு நாள்தோறும் திரட்டி பற்றி, வசதிகள் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள், உங்கள் விளம்பரம் பிடிக்காதவர்கள் அவர்களாகவே ம்யூட் செய்து கொள்வார்கள், உங்களைக் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எந்த பிரபலப் பதிவரையும் நேரடியாக விமர்சனம் செய்ய இணைந்திருப்பவர்கள் தயங்குவார்கள். அப்படியும் எவரேனும் விமர்சனம் செய்தால் அதுவும் பொருட்டல்ல, உலகில் அனைத்து விற்பனையாளர்களின் வெற்றிக்குப் பின்பும் புறக்கணிப்பின் வலி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
* மிக முக்கியமானது அலெக்சா ரேங்கில் உங்கள் திரட்டியில் இடம் என்ன என்பதை நீங்கள் விளம்பரம் செய்தே ஆகவேண்டும், கூடவே தற்போதைய திரட்டி வரிசையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிறத் திரட்டிகளைக் புரட்டி முன்னேறி இருக்கிறீர்கள் என்பதையும் விளம்பரமாகச் செய்ய வேண்டும், அதற்கு உங்கள் நண்பர்களும் மதீப்பீடு கொடுத்து சமூக இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்து, பிற திரட்டிகளை முடிந்தால் விமர்சனம் செய்து கூட உங்கள் திரட்டிகளை அவர்கள் பிரபலப்படுத்திவிடுவார்கள்
* திரட்டியின் பெயர் ? அது தமிழுக்கு தொடர்ப்பு இல்லாமலும் தமிழிஷ் போல பாதி தொடர்பிலும், இண்டலி, சுண்டலி போல் முற்றிலும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நாம் தமிழுக்குத்தான் சேவை செய்கிறோம் என்ற நினைப்பு இருந்தாலே போதும்
* அடுத்து எதாவது ஸ்பான்ஸர் பிடித்து பதிவர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும், இவற்றையெல்லாம் முறையாகச் செய்யும் போது உங்கள் திரட்டி மிக விரைவில் ஆரம்பித்து இரண்டே நாளில் கூட பிரபலமாகிவிடும்
* முக்கியமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியின் விளம்பர வருமானத்தில் பதிவர்களுக்கும் (பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்) பங்கு கிடைக்கும் என்பதை திரட்டியின் தீமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பிரபல இணையத்தளங்கள் நக்கீரன், தினமலர் போல் வெப்டிவியையும் உங்கள் திரட்டிகளில் வைத்திருப்பது மேலும் பதிவர் மற்றும் வருகையாளர் எண்ணிக்கையைக் கூட உதவும்
******
* கடைசியாக மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான தகவல், திரட்டி நடத்துபவரின் ஓய்வு நேரங்களைத் தாண்டி தூக்க நேரத்தையும் திரட்டி தின்றுவிடும், கூடவே பதிவர் பஞ்சாயத்து முதற்கொண்டு, எவரேனும் ஆபாசத் தளங்களை இணைத்திருக்கிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக செல் போனை ஆன் செய்துவிட்டு விழிப்போடு இருக்க வேண்டும்.
யப்பாடா பதிவை பிரபலமாக்குவது, பிரபலப் பதிவர் ஆகுவது எப்படி என்று தான் பல பதிவர்கள் மொக்கையாக எழுதியுள்ளார்கள், முதன் முதலில் திரட்டியை பிரபலப்படுத்தவது எப்படி என்கிற (மொக்கை) இடுகையை இட்டு பெருமை எனக்கே சாரும், ஜெமோவும் கூடவே ஞானியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
*******
* பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் பெர்பூயும் (வாசனை திரவிய) நிறுவனம் துவங்கியுள்ளார், அவருக்கு அவர் விற்பதை விளம்பரம் செய்ய அவர் பெயரே போதும், திரட்டி துவங்க வேண்டுமென்றால் முதலில் பிரபல பதிவர் ஆகனும், மூன்றாண்டுக்கு முன்பு துவங்கிய திரட்டிகளில் பிரபலப்பதிவர் அல்லாதவர்கள் துவங்கும் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு தமிழிஷ், தமிழ்வெளி தவிர்த்து) வெறெதுவும் பிரபலமாகவில்லை, காரணம் திரட்டி ஓனர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரியாததால் திரட்டிகளுக்கு அறிமுகம் கிடைக்கவில்லை. திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். உங்களுக்குள் திரட்டி துவங்கும் கனவு இருந்தால் முதலில் பிரபல பதிவர் ஆகுங்கள், பிரபலப் பதிவர் ஆக என்ன என்ன எழுத வேண்டும் என்பதை பிரபலப் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அதை நானே சொன்னால் விமர்சனம் ஆகிவிடும்.
* பிரபல பதிவர் ஆகி திரட்டி துவங்கியவுடன் அதை அடுத்த கட்ட மார்கெட்டிங்க் செய்வது முக்கியம், அதற்கு உங்களை பிரபலம் ஆக்கிய திரட்டியிலேயே அதையும் செய்துவிட முடியும். உலகிலேயே உன்னதமானது இந்த புது மாடல் டெலிவிசன் தான் என்பது பழைய டிவியில் விளம்பரமாக ஓடும் போது பழைய டிவி எப்படி நாணாதோ அதே போன்று தான் பழைய திரட்டிகள் புதிய திரட்டிகளின் விளம்பரங்களை சகித்துக் கொள்கிறார்கள், காரணம் பழைய திரட்டிகளின் புரிந்துணர்வு அவற்றை போட்டியாக கருதாமல் மாற்றாக இருக்கட்டுமே என்று நினைப்பதாக இருக்கும், எந்த ஒரு பழைய திரட்டியும் புதிய திரட்டிகளின் வருகையை ரசிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக போட்டியாக நினைப்பது இல்லை என்பதே புதிய திரட்டிகளின் பலம் என்பதை உணர்ந்தாலே உங்கள் திரட்டிகள் அந்த பழைய திரட்டிகள் வழியாக விளம்பரம் செய்ய பிரபலமாகும்.
* பிறகு கூகுள் பஸ், கூகுள் + மற்றும் அனைத்து சமூக இணைய தளங்களிலும் உங்களை நண்பர்களாக நினைப்பவர்கள், இணைத்திருப்பவர்கள் அடிக்கடி உங்கள் திரட்டி பற்றிய விளம்பரங்களை சகித்துக் கொள்வார்களா என்ற எண்ணமெல்லாம் விட்டுவிட்டு நாள்தோறும் திரட்டி பற்றி, வசதிகள் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள், உங்கள் விளம்பரம் பிடிக்காதவர்கள் அவர்களாகவே ம்யூட் செய்து கொள்வார்கள், உங்களைக் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எந்த பிரபலப் பதிவரையும் நேரடியாக விமர்சனம் செய்ய இணைந்திருப்பவர்கள் தயங்குவார்கள். அப்படியும் எவரேனும் விமர்சனம் செய்தால் அதுவும் பொருட்டல்ல, உலகில் அனைத்து விற்பனையாளர்களின் வெற்றிக்குப் பின்பும் புறக்கணிப்பின் வலி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
* மிக முக்கியமானது அலெக்சா ரேங்கில் உங்கள் திரட்டியில் இடம் என்ன என்பதை நீங்கள் விளம்பரம் செய்தே ஆகவேண்டும், கூடவே தற்போதைய திரட்டி வரிசையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிறத் திரட்டிகளைக் புரட்டி முன்னேறி இருக்கிறீர்கள் என்பதையும் விளம்பரமாகச் செய்ய வேண்டும், அதற்கு உங்கள் நண்பர்களும் மதீப்பீடு கொடுத்து சமூக இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்து, பிற திரட்டிகளை முடிந்தால் விமர்சனம் செய்து கூட உங்கள் திரட்டிகளை அவர்கள் பிரபலப்படுத்திவிடுவார்கள்
* திரட்டியின் பெயர் ? அது தமிழுக்கு தொடர்ப்பு இல்லாமலும் தமிழிஷ் போல பாதி தொடர்பிலும், இண்டலி, சுண்டலி போல் முற்றிலும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நாம் தமிழுக்குத்தான் சேவை செய்கிறோம் என்ற நினைப்பு இருந்தாலே போதும்
* அடுத்து எதாவது ஸ்பான்ஸர் பிடித்து பதிவர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும், இவற்றையெல்லாம் முறையாகச் செய்யும் போது உங்கள் திரட்டி மிக விரைவில் ஆரம்பித்து இரண்டே நாளில் கூட பிரபலமாகிவிடும்
* முக்கியமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியின் விளம்பர வருமானத்தில் பதிவர்களுக்கும் (பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்) பங்கு கிடைக்கும் என்பதை திரட்டியின் தீமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பிரபல இணையத்தளங்கள் நக்கீரன், தினமலர் போல் வெப்டிவியையும் உங்கள் திரட்டிகளில் வைத்திருப்பது மேலும் பதிவர் மற்றும் வருகையாளர் எண்ணிக்கையைக் கூட உதவும்
******
* கடைசியாக மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான தகவல், திரட்டி நடத்துபவரின் ஓய்வு நேரங்களைத் தாண்டி தூக்க நேரத்தையும் திரட்டி தின்றுவிடும், கூடவே பதிவர் பஞ்சாயத்து முதற்கொண்டு, எவரேனும் ஆபாசத் தளங்களை இணைத்திருக்கிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக செல் போனை ஆன் செய்துவிட்டு விழிப்போடு இருக்க வேண்டும்.
யப்பாடா பதிவை பிரபலமாக்குவது, பிரபலப் பதிவர் ஆகுவது எப்படி என்று தான் பல பதிவர்கள் மொக்கையாக எழுதியுள்ளார்கள், முதன் முதலில் திரட்டியை பிரபலப்படுத்தவது எப்படி என்கிற (மொக்கை) இடுகையை இட்டு பெருமை எனக்கே சாரும், ஜெமோவும் கூடவே ஞானியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
10/25/2011 01:13:00 PM
தொகுப்பு :
சமூகம்,
பதிவர் மாவட்டம்,
மொக்கை
10
கருத்துக்கள்


26 அக்டோபர், 2010
எனக்கு வந்த வாசகர் கடிதம் !
எனக்கு வந்த வாசகர் கடிதம் நேரமின்மையால் மொழி பெயர்க்க இயலவில்லை அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.
Dear KANNAN,
I have been in search of someone with this last name KANNAN", so when I saw your name I was pushed to contact you and see how best we can assist each other. I am a Banker here in GHANA. Sorry but for security reasons, i will not tell you my name and the name of my bank until you declare your interest in what i am about to reveal to you. I believe it is the wish of God for me to come across you now. I am having an important business discussion I wish to share with you which I believe will interest you because, it is in connection with your last name and you are going to benefit from it.
One Late Mathew KANNAN a citizen of your country had a fixed deposit with my bank in 2004 for 36 calendar months, valued at US$35,000,000.00. (Thirty Five Million Dollars only) the due date for this deposit contract was the 16th of January 2007. Sadly Mathew was among the death victims in the May 26 2006 Earthquake disaster in Jawa, Indonesia that killed over 5,000 people. He was in Indonesia on a business trip and that was how he met his end. My bank management is yet to know about his death, I knew about it because he was my friend and I am his account officer. Mathew did not mention any Next of Kin/ Heir when the account was opened, and he Mathew was not married and no children. Last week my Bank Management requested that I should give instructions on what to do about his funds, if it’s to renew the contract.
I know this will happen and that is why I have been looking for a means to handle the situation, because if my Bank Directors happens to know that Mathew is dead and do not have any Heir, they will take the funds for their personal use, so I don't want such to happen. That was why when I saw your last name I was happy and I am now seeking your co-operation to present you as Next of Kin/ Heir to the account, since you have the same last name with him and my bank head quarters will release the account to you.
There is no risk involved; the transaction will be executed under a legitimate arrangement that will protect you and I from any breach of law. It is better that we claim the money, than allowing the Bank Directors to take it, they are rich already. I am not a greedy person, so I am suggesting we share the funds equal, 50/50% to both parties, my share will assist me to start my own company which has been my dream.
Let me know your mind on this and please, do treat this information as TOP SECRET. We shall go over the details once I receive your urgent response strictly through my personal Email address:step.abban@gmail.com,we can as well discuss this on phone;+233547477143.Have a nice day and God bless.
Anticipating your communication.
phone;+233547477143
Email:step.abban@gmail.com
*******
என்னது இது வாசகர் கடிதம் இல்லையா ? கடுதாசி அல்லது லெட்டர்னு வச்சிக்குங்களேன் :)
Dear KANNAN,
I have been in search of someone with this last name KANNAN", so when I saw your name I was pushed to contact you and see how best we can assist each other. I am a Banker here in GHANA. Sorry but for security reasons, i will not tell you my name and the name of my bank until you declare your interest in what i am about to reveal to you. I believe it is the wish of God for me to come across you now. I am having an important business discussion I wish to share with you which I believe will interest you because, it is in connection with your last name and you are going to benefit from it.
One Late Mathew KANNAN a citizen of your country had a fixed deposit with my bank in 2004 for 36 calendar months, valued at US$35,000,000.00. (Thirty Five Million Dollars only) the due date for this deposit contract was the 16th of January 2007. Sadly Mathew was among the death victims in the May 26 2006 Earthquake disaster in Jawa, Indonesia that killed over 5,000 people. He was in Indonesia on a business trip and that was how he met his end. My bank management is yet to know about his death, I knew about it because he was my friend and I am his account officer. Mathew did not mention any Next of Kin/ Heir when the account was opened, and he Mathew was not married and no children. Last week my Bank Management requested that I should give instructions on what to do about his funds, if it’s to renew the contract.
I know this will happen and that is why I have been looking for a means to handle the situation, because if my Bank Directors happens to know that Mathew is dead and do not have any Heir, they will take the funds for their personal use, so I don't want such to happen. That was why when I saw your last name I was happy and I am now seeking your co-operation to present you as Next of Kin/ Heir to the account, since you have the same last name with him and my bank head quarters will release the account to you.
There is no risk involved; the transaction will be executed under a legitimate arrangement that will protect you and I from any breach of law. It is better that we claim the money, than allowing the Bank Directors to take it, they are rich already. I am not a greedy person, so I am suggesting we share the funds equal, 50/50% to both parties, my share will assist me to start my own company which has been my dream.
Let me know your mind on this and please, do treat this information as TOP SECRET. We shall go over the details once I receive your urgent response strictly through my personal Email address:step.abban@gmail.com,we can as well discuss this on phone;+233547477143.Have a nice day and God bless.
Anticipating your communication.
phone;+233547477143
Email:step.abban@gmail.com
*******
என்னது இது வாசகர் கடிதம் இல்லையா ? கடுதாசி அல்லது லெட்டர்னு வச்சிக்குங்களேன் :)
13 ஆகஸ்ட், 2010
அப்துல்லாவுக்கு ஆதரவாக நான் பொங்குறேன்...
ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஓடிவந்து தாம் பெண்களுக்கு காவலன் என்று காட்டிக் கொள்வோர் எவரும் அதே (போன்று) பெண்ணால் ஒரு ஆணுக்கு பிரச்சனை என்றால் யாரும் தட்டிக் கேட்பதில்லை. குறைந்த பச்சம் கோரப்பாயாவது கேட்கலாம் இல்லையா. கேளுங்க கேளுங்க என்று பதிவெழுதும் குழுவும் சரி, இந்தியாவை 2020ல் வல்லராசாக்க அப்துல்கலாமுக்கு உதவுகிறேன் என்று எழுதித் தள்ளும் பெருந்தவ அரசரும் வாயைத் திறக்கக் காணும். நர்சிம்முக்கு எதிராக 150+ பதிவுகள் வந்தது (வலைச்சரத்தில் ஒருவாரம் பல்வேறு தரப்பில் எழுதப்பட்ட தொகுப்பாக ஆக்கும் அளவுக்கு எழுதித் தள்ளினார்கள்) அப்துல்லாவுக்கு ஆதரவாக அல்லது திட்டி ஒரு ஐந்து பதிவாவது வரும் என்று பார்த்தால் ஒருவரும் எழுதவில்லை.
ஆண்களைக் குறிப்பிட்டு எதுவும் பேசிவிடலாம் யாரும் கேட்கமாட்டார்கள், ஆனால் பெண்களைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லிவிட முடியாது என்பது நிருபனம் ஆகிவிட்டது. சொம்பு தூக்கிகள் (நாட்டாமைகள் தான்) யாரும் சொம்பு வாங்க வராததால் சேலம் சொம்பு மொத்த வியாபரமும் நொடித்து போய் மூடும் நிலைமைக்குச் சென்றுவிட்டதாம். சொம்பு வியாபாரிகளுக்கு பெருத்த நட்டம். அடிக்கடி பெண்கள் பாதிக்கப்படக் கூடாதா என்ற வேண்டுதல் வைக்க அனைவரும் பழனிக்கு காவடி எடுக்கப் போவதாகக் கேள்வி. அப்துல்லாவுக்கு ஆதரவாக யாருமே பொங்காததால்,
நான் பொங்குறேன்.
ஆண்களைக் குறிப்பிட்டு எதுவும் பேசிவிடலாம் யாரும் கேட்கமாட்டார்கள், ஆனால் பெண்களைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லிவிட முடியாது என்பது நிருபனம் ஆகிவிட்டது. சொம்பு தூக்கிகள் (நாட்டாமைகள் தான்) யாரும் சொம்பு வாங்க வராததால் சேலம் சொம்பு மொத்த வியாபரமும் நொடித்து போய் மூடும் நிலைமைக்குச் சென்றுவிட்டதாம். சொம்பு வியாபாரிகளுக்கு பெருத்த நட்டம். அடிக்கடி பெண்கள் பாதிக்கப்படக் கூடாதா என்ற வேண்டுதல் வைக்க அனைவரும் பழனிக்கு காவடி எடுக்கப் போவதாகக் கேள்வி. அப்துல்லாவுக்கு ஆதரவாக யாருமே பொங்காததால்,
நான் பொங்குறேன்.

2 மார்ச், 2010
வரப் போகும் மெகா தொடர்கள் !
சில சமயம் மெகாதொடர்களுக்கு வரும் சுண்டி இழுக்கும் விளம்பரங்கள், பார்வையாளர்களை மணிக்கு தொலைகாட்சிக்கு முன்பு அழைக்கிறது. குறிப்பாக விஜய் தொலைகாட்சியின் 'ரோஜா கூட்டம்'. இனி எதோ ஒரு தொலைகாட்சியில் வரப் போகும் மொகாதொடர்கள் பற்றிய சிறு சிறு அறிமுகங்கள்
*********
கணவன் கண்டதெல்லாம்
மனைவியின் அனைத்து பக்கங்களையும் அறிந்த கணவன், கணவனின் வேறு பக்கங்களை அறியாத மனைவி இவர்களை வைத்து பக்கம் பக்கமாக வசனமே இல்லாமல் அவர்களின் உணர்ச்சிகள், வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டி புரட்டி எங்கெல்லாம் செல்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காணத்தவறாதீர்கள் 'கணவன் கண்டதெல்லாம்'
மாங்கல்ய தோரணம்
கவலையில்லாத கணவன், சீரியல்களின் கண்ணீருக்குக் கூட கலங்கும் மனைவி, இவர்களுடைய உலகம் மிகச் சிரியது, வீட்டில் இருவருமே சேர்ந்து இருக்கும் நேரம் வெறும் 2 மணி நேரம் தான், அப்பவும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளமாட்டார்கள், இவர்களுக்கு இடையே ஒரு பெண் நுழையும் போது இவர்கள் என்ன ஆனார்கள் ?
தேன்கூடு
மனைவி சரி இல்லை என்று நினைக்கும் கணவன், மாதச் சம்பளம் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கும் மனைவி, இவர்களுக்கு இரு குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் ஒரு புதிர்காலமா ?.
மல்லிகை தோட்டம்
ராஜு, தீபா இவங்க இரண்டு பேர் தான் இந்த கதையின் முக்கிய பாத்திரமென்றாலும் தட்டுமுட்டு சாமான்களாக நிறைய பாத்திரங்கள் இவங்க காதலுக்கு எதிர்பாக நிற்கிறார்கள், இடையில் ராஜுவின் மனம் சோபாவின் பக்கம் செல்கிறது, அவனை விடாமல் துறத்தும் தீபா.....இவங்க சேர்ந்தாங்களா ? பிரிந்தார்களா ?
சோபனா
சாப்ட்வேர் மனைவி, சாதாரண வேலை பார்க்கும் கணவன், மகிழ்ச்சியான இல்லம். இவை எல்லாம் சென்ற மாதம் வரை உண்மை. திடிரென்று வேலையை விடச் சொல்லும் கணவன், விவரம் தெரியாமல் துடிக்கும் மனைவி, இவர்களுக்கிடையே பிரச்சனை பெரிதாக இவன் தான் காரணமா ? திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு
வானம் வாழ்க்கைபடும்
இவங்க குடும்பம் ரொம்ப பெரியது, இவங்க போடும் சண்டையும் தான், இவங்க குடும்பத்தின் திடீர் குழப்பத்திற்குக் காரணம் அவங்க அப்பா, 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். அம்மாவின் சோகத்தில் பங்கெடுக்கும் வயது வந்த இரு பிள்ளைகள், இவர்களின் பல பக்கங்கள்.
யப்பா.........முடியல.
*********
கணவன் கண்டதெல்லாம்
மனைவியின் அனைத்து பக்கங்களையும் அறிந்த கணவன், கணவனின் வேறு பக்கங்களை அறியாத மனைவி இவர்களை வைத்து பக்கம் பக்கமாக வசனமே இல்லாமல் அவர்களின் உணர்ச்சிகள், வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டி புரட்டி எங்கெல்லாம் செல்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காணத்தவறாதீர்கள் 'கணவன் கண்டதெல்லாம்'
மாங்கல்ய தோரணம்
கவலையில்லாத கணவன், சீரியல்களின் கண்ணீருக்குக் கூட கலங்கும் மனைவி, இவர்களுடைய உலகம் மிகச் சிரியது, வீட்டில் இருவருமே சேர்ந்து இருக்கும் நேரம் வெறும் 2 மணி நேரம் தான், அப்பவும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளமாட்டார்கள், இவர்களுக்கு இடையே ஒரு பெண் நுழையும் போது இவர்கள் என்ன ஆனார்கள் ?
தேன்கூடு
மனைவி சரி இல்லை என்று நினைக்கும் கணவன், மாதச் சம்பளம் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கும் மனைவி, இவர்களுக்கு இரு குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் ஒரு புதிர்காலமா ?.
மல்லிகை தோட்டம்
ராஜு, தீபா இவங்க இரண்டு பேர் தான் இந்த கதையின் முக்கிய பாத்திரமென்றாலும் தட்டுமுட்டு சாமான்களாக நிறைய பாத்திரங்கள் இவங்க காதலுக்கு எதிர்பாக நிற்கிறார்கள், இடையில் ராஜுவின் மனம் சோபாவின் பக்கம் செல்கிறது, அவனை விடாமல் துறத்தும் தீபா.....இவங்க சேர்ந்தாங்களா ? பிரிந்தார்களா ?
சோபனா
சாப்ட்வேர் மனைவி, சாதாரண வேலை பார்க்கும் கணவன், மகிழ்ச்சியான இல்லம். இவை எல்லாம் சென்ற மாதம் வரை உண்மை. திடிரென்று வேலையை விடச் சொல்லும் கணவன், விவரம் தெரியாமல் துடிக்கும் மனைவி, இவர்களுக்கிடையே பிரச்சனை பெரிதாக இவன் தான் காரணமா ? திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு
வானம் வாழ்க்கைபடும்
இவங்க குடும்பம் ரொம்ப பெரியது, இவங்க போடும் சண்டையும் தான், இவங்க குடும்பத்தின் திடீர் குழப்பத்திற்குக் காரணம் அவங்க அப்பா, 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். அம்மாவின் சோகத்தில் பங்கெடுக்கும் வயது வந்த இரு பிள்ளைகள், இவர்களின் பல பக்கங்கள்.
யப்பா.........முடியல.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
3/02/2010 11:53:00 AM
தொகுப்பு :
காலம் தொலைகாட்சி,
நகைச்சுவை,
மொக்கை
15
கருத்துக்கள்


25 பிப்ரவரி, 2010
சச்சினுக்கு பாராட்டு குறித்து அஜித் பேச்சு !
ஒட்டுமொத்த பதிவுலகத்திற்கும், அன்பான வாசகர்களுக்கும் வணக்கம்!
இங்கே... இப்போ.. ஐந்தரை அடி இந்தியாவை நம்ம முன்னாடி டெண்டுகல்கர் உருவத்துல பார்க்கிறோம். கிரிக்கெட் ரசிகர்கள் அவர் இரட்டை சதம் எடுத்ததற்காக பாராட்டுகிறார்கள், அதைப் பாராட்ட நான் இங்கே எழுதவில்லை. அப்படி எழுதினால் அது சுயநலம். 30 வருஷத்துக்கும் மேல இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்காகவும், அவரோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்ட ஒரு மாபெரும் மனிதருக்காகத்தான் நான் எழுதுகிறேன். நாங்கெல்லாம் எழுதுகிறோம். சச்சினை வாழ்த்த வயசு தேவையில்லை. மன்மோகன் செய்தி குறிப்பில் சச்சினுக்கு வாழ்த்தி நன்றி சொல்லியிருக்காரு. ஒவ்வொரு உலக கோப்பையிலும் இந்தியாவுல சச்சினுக்கு விசில் அடிச்சி நன்றி சொல்கிறோம். அதனால கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின், நம்மை உலக மேடையில் பெருமை படுத்தியவர் சச்சி பல்லாண்டு வாழணும்னு வாழ்த்தி, நன்றி சொல்றேன். நன்றி!
ஐயா.. பதிவுலகில்(ப்ளாக்கில்) எல்லோரும் எவ்ளோ எழுதுறோம்னு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாளா எல்லாருக்கும் விளையாட்டு துறை மீது ஒரு கோபம், அவங்க கிரிக்கெட்டை வச்சு சூதாடினதில் கோபம், வெளம்பரத்தில் கோடிக் கணக்கா சம்பாதித்து, மட்டமான பொருளை கூட ஜனங்க தலையில் கட்டிவிடுகிறார்களேன்னு கோபம். ஏன் நாமெல்லாம்... நமக்கு தேவையில்லா விஷயத்துல கிரிக்கெட் வீரர்கள் தலையிடுறோம்னு கோபம். அதுக்கு நாங்க... பதிவர்கள் மட்டும் காரணம் கிடையாது. தம்பி சச்சின் நீங்க எவ்ளோ வெளையாட்டு வெளையாடி இருக்கிங்க. இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டக்கல் இஷ்யூஸ்ல பளாக்கர்ஸ் தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க. ப்ளிஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப ப்ளாக்கராக பொறுப்புல இருக்குற ஒரு சிலர் எங்களை எப்படியாவது சச்சினுக்கு ஒரு வாழ்த்து பதிவு போடுன்னு இல்லாட்டி பின்னூட்டமாவது போடுன்னு டார்சர் பண்ணுறாங்க. அதனாலதான் நாங்க போடுறோம். வலைப்பதிவு ஒரு பொதுவான தளமாக இருக்கணும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க சச்சின் தம்பி. வி ஆர் டயர்ட்.
ஒரு பிரச்னை வரும்போது அரசாங்கம் ரீ-ஆக்ட் பண்றதுக்குள்ளேயே... பதிவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க பதிவு போட்டு இருக்கோம்னு டுவிட்டரில் மெசேஜ் போடுறாங்க. பதிவில இருக்கிற ஒரு சிலர், பதிவர்கள் எல்லாரும் சச்சினுக்கு வாழ்த்து பதிவு போடனும்னு சொல்லி மிரட்டி எழுத வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க தம்பி. வாழ்த்து பதிவு போடாவிட்டால் எங்க பதிவை படிக்க மாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து பதிவு போட வேண்டியிருக்கு. சப்போஸ்... எழுதாவிட்டால்... அத வேற மாதிரி திசை திருப்பி தேசப் பற்று இல்லைனு கிளப்பி விடுறாங்க. ப்ளீஸ் ஹெல்ப் டமில் ப்ளாக் வேர்ல்ட் . வேண்டாம். எங்களுக்கு விளையாட்டு அரசியலோ அரசியல் விளையாடோ வேண்டாம். விளையாட்டு விஷயங்கள்ல பதிவர்கள் அனைவருமே தலையிடணுமா வேண்டாமான்னு நீங்க சொல்லுங்கய்யா. அதுல ப்ளாக்கர்ஸ் தலையிட வேண்டாம். சச்சின் சாதனையை வெளம்பரப் படுத்த செய்தி தாள்கள் இருக்கு, அதை படிக்க மக்கள் இருக்கிறார்கள். நீங்க பாத்துக்குவீங்க. கிரிக்கெட் சாதனை, சோதனைகளில் எங்களைப் போன்ற சாதாரண பதிவர்கள் என்ன செய்ய முடியும். யார் விளையாண்டாலும் வெறும் வாழ்த்து தான் சொல்ல முடியும், எங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் தான் கிரிக்கெட்டை பார்ப்பார்கள். அவர்கள் விசிலடிப்பார்கள். பதிவர்களை எழுதவிடுங்கள். அரசியலையும், விளையாட்டையும் ஒண்ணு சேர்த்து பதிவு அரசியலில் சேர்க்காதீர்கள். நாங்க நிம்மதியா பதிவு எழுதனும். ஏதாவது பண்ணுங்க தம்பி. நாங்க டயர்டா இருக்கோம்.
சச்சின் இரட்டை சதத்துக்கு எல்லோரும் ஆளுக்கு ஒரு பதிவு போடனுமா ? அஜித் பேசிய பேச்சு சரியா, தவறா? என்ற உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பதிவர்களே..!
பிகு : இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனை அஜித் மேடையில் பேசியதன் தழுவலில் எழுதியது.
படம் : நன்றி தினமலர்

ஐயா.. பதிவுலகில்(ப்ளாக்கில்) எல்லோரும் எவ்ளோ எழுதுறோம்னு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாளா எல்லாருக்கும் விளையாட்டு துறை மீது ஒரு கோபம், அவங்க கிரிக்கெட்டை வச்சு சூதாடினதில் கோபம், வெளம்பரத்தில் கோடிக் கணக்கா சம்பாதித்து, மட்டமான பொருளை கூட ஜனங்க தலையில் கட்டிவிடுகிறார்களேன்னு கோபம். ஏன் நாமெல்லாம்... நமக்கு தேவையில்லா விஷயத்துல கிரிக்கெட் வீரர்கள் தலையிடுறோம்னு கோபம். அதுக்கு நாங்க... பதிவர்கள் மட்டும் காரணம் கிடையாது. தம்பி சச்சின் நீங்க எவ்ளோ வெளையாட்டு வெளையாடி இருக்கிங்க. இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டக்கல் இஷ்யூஸ்ல பளாக்கர்ஸ் தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க. ப்ளிஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப ப்ளாக்கராக பொறுப்புல இருக்குற ஒரு சிலர் எங்களை எப்படியாவது சச்சினுக்கு ஒரு வாழ்த்து பதிவு போடுன்னு இல்லாட்டி பின்னூட்டமாவது போடுன்னு டார்சர் பண்ணுறாங்க. அதனாலதான் நாங்க போடுறோம். வலைப்பதிவு ஒரு பொதுவான தளமாக இருக்கணும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க சச்சின் தம்பி. வி ஆர் டயர்ட்.
ஒரு பிரச்னை வரும்போது அரசாங்கம் ரீ-ஆக்ட் பண்றதுக்குள்ளேயே... பதிவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க பதிவு போட்டு இருக்கோம்னு டுவிட்டரில் மெசேஜ் போடுறாங்க. பதிவில இருக்கிற ஒரு சிலர், பதிவர்கள் எல்லாரும் சச்சினுக்கு வாழ்த்து பதிவு போடனும்னு சொல்லி மிரட்டி எழுத வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க தம்பி. வாழ்த்து பதிவு போடாவிட்டால் எங்க பதிவை படிக்க மாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து பதிவு போட வேண்டியிருக்கு. சப்போஸ்... எழுதாவிட்டால்... அத வேற மாதிரி திசை திருப்பி தேசப் பற்று இல்லைனு கிளப்பி விடுறாங்க. ப்ளீஸ் ஹெல்ப் டமில் ப்ளாக் வேர்ல்ட் . வேண்டாம். எங்களுக்கு விளையாட்டு அரசியலோ அரசியல் விளையாடோ வேண்டாம். விளையாட்டு விஷயங்கள்ல பதிவர்கள் அனைவருமே தலையிடணுமா வேண்டாமான்னு நீங்க சொல்லுங்கய்யா. அதுல ப்ளாக்கர்ஸ் தலையிட வேண்டாம். சச்சின் சாதனையை வெளம்பரப் படுத்த செய்தி தாள்கள் இருக்கு, அதை படிக்க மக்கள் இருக்கிறார்கள். நீங்க பாத்துக்குவீங்க. கிரிக்கெட் சாதனை, சோதனைகளில் எங்களைப் போன்ற சாதாரண பதிவர்கள் என்ன செய்ய முடியும். யார் விளையாண்டாலும் வெறும் வாழ்த்து தான் சொல்ல முடியும், எங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் தான் கிரிக்கெட்டை பார்ப்பார்கள். அவர்கள் விசிலடிப்பார்கள். பதிவர்களை எழுதவிடுங்கள். அரசியலையும், விளையாட்டையும் ஒண்ணு சேர்த்து பதிவு அரசியலில் சேர்க்காதீர்கள். நாங்க நிம்மதியா பதிவு எழுதனும். ஏதாவது பண்ணுங்க தம்பி. நாங்க டயர்டா இருக்கோம்.
சச்சின் இரட்டை சதத்துக்கு எல்லோரும் ஆளுக்கு ஒரு பதிவு போடனுமா ? அஜித் பேசிய பேச்சு சரியா, தவறா? என்ற உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பதிவர்களே..!
பிகு : இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனை அஜித் மேடையில் பேசியதன் தழுவலில் எழுதியது.
படம் : நன்றி தினமலர்
24 செப்டம்பர், 2009
உ.போ.ஒ ஒன்பது ஓட்டைகள் !
1. காவல் நிலையத்தில் ஒரிஜினல் பாம் வைத்ததுடன் நிறுத்தி இருந்தாலே அதை மட்டும் சொல்லிவிட்டு மற்ற இடங்களில் வைத்து இருப்பதாக பொய் சொல்லி நம்ப வைத்திருக்கலாம், 4 கருப்புப் பைகள் மீச்சம் ஆகி இருக்கும். திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்காக பயன்படுத்திய ப்லிம் என்பதைத் தவிர வேறு எங்கும் மீதம் நான்கு இடங்களில் குண்டு வைத்தக் காட்சியைப் பயன்படுத்த வில்லை
2. ட்ரெயினில் குண்டு வைக்கும் போது கமலைப் பார்க்கும் கமாண்டர், பின்னர் கம்யூட்டர் உதவியுடன் வரையப்பட்ட கமல் முகத்தைப் பார்க்காதது போலவே காட்டி இருப்பதும், பார்வையாளர்களை ஏமாற்றிய காட்சி, அந்த படம் வரையப்பட்ட பிறகு அந்த கமாண்டர் மற்றர்வர்கள் பார்த்தைப் போலவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.
3. கமாண்டர் பார்த்திருந்தால் என் மனைவி பயணம் செய்யும் ரயிலிலும் குண்டு இருக்கிறது அதை நிறுத்தி சோதியுங்கள் என்று திரையில் காட்டி இருந்தால் அந்த லாஜிக் ஓட்டை மேலும் பெரிய ஓட்டையாகி, ரயில் பையில் ஒண்ணும் இல்லை, காவல் நிலையம் ஒரு இடத்தில் மட்டும் தான் குண்டு வைத்திருந்தது உண்மை மற்றவை வெறும் மிரட்டல் என்பது கமிசனருக்கு தெரிய வந்திருக்கும்.
4. பொது மனிதன் (காமன் மேன்) ரிடையர்ட் ஆசாமி போல் இல்லை, அவர்கள் தான் வார வேலை நாட்களில் (இந்தியில் படம் பெயர் புதன் கிழமை) தக்காளி வாங்கச் செல்வார்கள், கமல் படத்தில் ஒரு பாஃயாக இருந்தால் தக்காளியுடன் ஒரு கிலோ இறைச்சியும் வாங்கி இருக்க வேண்டும், இறைச்சி மாலைவரை தாங்குமா என்பது மற்றொரு கேள்வி
5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது
6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது
7. காவல்நிலைய வெடிகுண்டு வெடிக்க மூன்று நிமிட அவகாசம் இருந்தும் அதை வேகமாக காலித் திடலுக்குக் கொண்டு சென்று வீசாமல் அங்கேயே செயல் இழக்கச் செய்ய முயற்சித்தது
8. பிணையக் கைதிகளை முகத்தை மூடிக் கூட்டிச் செல்லாமல் வேண்டுமென்றே முகத்துடன் கூட்டிச் சென்றது, ஒரு கமிசனர் நினைத்தால் வேறு எவரையோ காட்டி இவர்கள் தான் பிணையக்கைதிகள் என்று போனில் மிரட்டும் கமலை நம்ப வைத்திருக்க முடியும்
9. ஸ்கைப் போன்ற இலவச இண்டர்நெட் தொலைபேசி இணைய சேவைகள் இருந்தும், மிகவும் சிரமப்பட்டு போலிப் பெயர்களில் சிம்கார்டு பயன்படுத்தி இண்டர்நெட்வழியாக தொலைபேசுவதாகக் காட்டியது
மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.
(வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே)
2. ட்ரெயினில் குண்டு வைக்கும் போது கமலைப் பார்க்கும் கமாண்டர், பின்னர் கம்யூட்டர் உதவியுடன் வரையப்பட்ட கமல் முகத்தைப் பார்க்காதது போலவே காட்டி இருப்பதும், பார்வையாளர்களை ஏமாற்றிய காட்சி, அந்த படம் வரையப்பட்ட பிறகு அந்த கமாண்டர் மற்றர்வர்கள் பார்த்தைப் போலவே அந்தப் படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.
3. கமாண்டர் பார்த்திருந்தால் என் மனைவி பயணம் செய்யும் ரயிலிலும் குண்டு இருக்கிறது அதை நிறுத்தி சோதியுங்கள் என்று திரையில் காட்டி இருந்தால் அந்த லாஜிக் ஓட்டை மேலும் பெரிய ஓட்டையாகி, ரயில் பையில் ஒண்ணும் இல்லை, காவல் நிலையம் ஒரு இடத்தில் மட்டும் தான் குண்டு வைத்திருந்தது உண்மை மற்றவை வெறும் மிரட்டல் என்பது கமிசனருக்கு தெரிய வந்திருக்கும்.
4. பொது மனிதன் (காமன் மேன்) ரிடையர்ட் ஆசாமி போல் இல்லை, அவர்கள் தான் வார வேலை நாட்களில் (இந்தியில் படம் பெயர் புதன் கிழமை) தக்காளி வாங்கச் செல்வார்கள், கமல் படத்தில் ஒரு பாஃயாக இருந்தால் தக்காளியுடன் ஒரு கிலோ இறைச்சியும் வாங்கி இருக்க வேண்டும், இறைச்சி மாலைவரை தாங்குமா என்பது மற்றொரு கேள்வி
5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது
6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது
7. காவல்நிலைய வெடிகுண்டு வெடிக்க மூன்று நிமிட அவகாசம் இருந்தும் அதை வேகமாக காலித் திடலுக்குக் கொண்டு சென்று வீசாமல் அங்கேயே செயல் இழக்கச் செய்ய முயற்சித்தது
8. பிணையக் கைதிகளை முகத்தை மூடிக் கூட்டிச் செல்லாமல் வேண்டுமென்றே முகத்துடன் கூட்டிச் சென்றது, ஒரு கமிசனர் நினைத்தால் வேறு எவரையோ காட்டி இவர்கள் தான் பிணையக்கைதிகள் என்று போனில் மிரட்டும் கமலை நம்ப வைத்திருக்க முடியும்
9. ஸ்கைப் போன்ற இலவச இண்டர்நெட் தொலைபேசி இணைய சேவைகள் இருந்தும், மிகவும் சிரமப்பட்டு போலிப் பெயர்களில் சிம்கார்டு பயன்படுத்தி இண்டர்நெட்வழியாக தொலைபேசுவதாகக் காட்டியது
மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.
(வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே)
28 ஜூலை, 2009
நீங்க பிரபல பதிவர்..இவிங்களுக்கு என்ன தெரியும் ?
"டேய் மச்சான் ப்ளாக் எழுதுறண்டா...."
"என்னது ?"
அவனுக்கு விளக்கி.....ப்ளாக் முகவரியெல்லாம் கொடுத்துட்டு,
"என்ன படிக்கிறியா ?"
"உனக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதா ? எனக்கு நேரம் கிடைச்சா படிக்கிறேன்"
அடுத்த முறை பார்க்கும் போது "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க.
இது தெரிந்தும் மக்கள்ஸ் அவர்களிடம் சென்று 'நான் பிரபல பதிவராக்கும்' னு காலரை தூக்குவதை என்னச் சொல்வது :)
நாம வலையில மொக்கைப் போடுவது பற்றி நம்ம நண்பர்களிடம் சொன்னால்....'ஆகா இம்புட்டு பெரிய எழுத்தாளன் ஆகிட்டியான்னு மகிழுவாங்க' ன்னு நினைக்கிறோம், ஆனா ஒரு பய மதிப்பது இல்லை. எழுத்து அது எழுத்தாளர்கள் தான் எழுதுவாங்ககிறது போல் பலர் நினைக்கிறாங்க.
***
"நீ தான் எனக்கு அறிவு இல்லேம்ப......என் எழுத்தையும் நாலு பேர் படிச்சுட்டு பாராட்டுறாங்க.....ஒரு நாள் படிச்சு பாரு நான் எப்படி எழுதுறேன்னு"
மனைவியிடம் திருமணம் ஆனவங்க புலம்பி இருப்பிங்க(போம்)
"பொழுதன்னிக்கும் லொட்டு லொட்டுன்னு தட்டிக் கிட்டு இருக்கிறதுக்கு பர்மிசன் கொடுப்பதே பெருசு.....இதுல அவங்க வேற படிச்சுப் பாராட்டுனுமாக்கும்" என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
***
இப்பெல்லாம் மாப்பிள்ள வீட்டுக்கு வந்தாலும் லேப்டாப்போடு வர்றார்......அடிக்கடி நெட் செண்டருக்கு போய்டுறார்..... என்னம்மா நடக்குது ? ஆபிசில் வேலை மிக அதிகமோ !
நாம பிரபல, பிராபல பதிவர்னும், நமக்கு வலையைப் பக்கம் வரலைன்னா தூக்கம் வராதுன்னும் அவிங்களுக்கு என்ன தெரியும் ?
***
மொக்கை அல்லது மொக்கையற்ற கவிதை, ஜோக் சொன்ன நண்பரிடம்
'இவ்வளவு அருமையாக யோசிக்கிறிங்க...நீங்க ஏன் ப்ளாக் ஆரம்பிக்க கூடாது ?'
'அப்படிங்கிறிங்க......'
உண்மையிலேயே நாம ப்ளாக் எழுதுங்க படிங்கன்னு சொன்னதைக் கேட்டவங்க அவரு மட்டும்தான்
***
கடைசியாக உள்ளது நான் ப்ளாக் தொடங்கும் முன்பு எனக்கு ஒரு ப்ளாக்கர் சொல்லி இருந்திருப்பார். இப்படி நானாத்தான் சிக்கினேனா ?
"என்னது ?"
அவனுக்கு விளக்கி.....ப்ளாக் முகவரியெல்லாம் கொடுத்துட்டு,
"என்ன படிக்கிறியா ?"
"உனக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதா ? எனக்கு நேரம் கிடைச்சா படிக்கிறேன்"
அடுத்த முறை பார்க்கும் போது "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"
"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"
- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க.
இது தெரிந்தும் மக்கள்ஸ் அவர்களிடம் சென்று 'நான் பிரபல பதிவராக்கும்' னு காலரை தூக்குவதை என்னச் சொல்வது :)
நாம வலையில மொக்கைப் போடுவது பற்றி நம்ம நண்பர்களிடம் சொன்னால்....'ஆகா இம்புட்டு பெரிய எழுத்தாளன் ஆகிட்டியான்னு மகிழுவாங்க' ன்னு நினைக்கிறோம், ஆனா ஒரு பய மதிப்பது இல்லை. எழுத்து அது எழுத்தாளர்கள் தான் எழுதுவாங்ககிறது போல் பலர் நினைக்கிறாங்க.
***
"நீ தான் எனக்கு அறிவு இல்லேம்ப......என் எழுத்தையும் நாலு பேர் படிச்சுட்டு பாராட்டுறாங்க.....ஒரு நாள் படிச்சு பாரு நான் எப்படி எழுதுறேன்னு"
மனைவியிடம் திருமணம் ஆனவங்க புலம்பி இருப்பிங்க(போம்)
"பொழுதன்னிக்கும் லொட்டு லொட்டுன்னு தட்டிக் கிட்டு இருக்கிறதுக்கு பர்மிசன் கொடுப்பதே பெருசு.....இதுல அவங்க வேற படிச்சுப் பாராட்டுனுமாக்கும்" என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
***
இப்பெல்லாம் மாப்பிள்ள வீட்டுக்கு வந்தாலும் லேப்டாப்போடு வர்றார்......அடிக்கடி நெட் செண்டருக்கு போய்டுறார்..... என்னம்மா நடக்குது ? ஆபிசில் வேலை மிக அதிகமோ !
நாம பிரபல, பிராபல பதிவர்னும், நமக்கு வலையைப் பக்கம் வரலைன்னா தூக்கம் வராதுன்னும் அவிங்களுக்கு என்ன தெரியும் ?
***
மொக்கை அல்லது மொக்கையற்ற கவிதை, ஜோக் சொன்ன நண்பரிடம்
'இவ்வளவு அருமையாக யோசிக்கிறிங்க...நீங்க ஏன் ப்ளாக் ஆரம்பிக்க கூடாது ?'
'அப்படிங்கிறிங்க......'
உண்மையிலேயே நாம ப்ளாக் எழுதுங்க படிங்கன்னு சொன்னதைக் கேட்டவங்க அவரு மட்டும்தான்
***
கடைசியாக உள்ளது நான் ப்ளாக் தொடங்கும் முன்பு எனக்கு ஒரு ப்ளாக்கர் சொல்லி இருந்திருப்பார். இப்படி நானாத்தான் சிக்கினேனா ?
7 ஜனவரி, 2009
11 அக்டோபர், 2008
வாய்விட்டு சிரிங்க... (இராதா கிருஷ்ணன் ஐயாவுக்காக)
புண்ணியகோடி : என்ன சொல்றிங்க, உங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கிடைப்பது ஆற்காட்டாரின் அருளால் கிடைத்த புண்ணியமா ?
தெய்வசிகாமணி : ஆமாம், இப்போதெல்லாம் மெகாசீரியல் ஓடும் போது எப்போ கரண்ட் போகும் என்பதே தெரியாததால் வீட்டில பார்பது இல்லை, டயத்துக்கு சமைச்சிடுறாங்க
*******
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
********
கமலா : அவன் ப்ளாக் எழுதுறவன் என்று எப்படி கண்டு பிடிச்சே
விமலா : மி த பர்ஸ்ட் ? என்னு கேள்வியாக பார்த்து ரோஜாப்பு கொடுத்துட்டு ஐ லவ் யூங்கிறாண்டி.
********
தமிழரசி : உன் கணவர் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கிறாராதா சொல்லி ஆறுவருசமாக ரொம்ப கொடுமை படுத்துறதா சொல்றியே, வெளங்கல
செல்வி : பெரும் ரோதனையாகப் போச்சு, வெங்காயம் உறிச்சா என் கண் கலங்கிவிடுமாம் அதனால் வெங்காயமே வாங்காமல் இந்த ஆறுவருசமாக ஓட்டிட்டார்.
தெய்வசிகாமணி : ஆமாம், இப்போதெல்லாம் மெகாசீரியல் ஓடும் போது எப்போ கரண்ட் போகும் என்பதே தெரியாததால் வீட்டில பார்பது இல்லை, டயத்துக்கு சமைச்சிடுறாங்க
*******
இராமசாமி : நான் எப்போதும் கீதா உபதேசம் கேட்கிறேன், அதன் படியே நடந்து கொள்கிறேன்
சுந்தரேசன் : அவ்வளோ நல்லவரா நீங்க
இராமசாமி : அப்படியெல்லாம் இல்லை எங்க வீட்டுக்காரம்மா பேரு கீதா
********
கமலா : அவன் ப்ளாக் எழுதுறவன் என்று எப்படி கண்டு பிடிச்சே
விமலா : மி த பர்ஸ்ட் ? என்னு கேள்வியாக பார்த்து ரோஜாப்பு கொடுத்துட்டு ஐ லவ் யூங்கிறாண்டி.
********
தமிழரசி : உன் கணவர் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கிறாராதா சொல்லி ஆறுவருசமாக ரொம்ப கொடுமை படுத்துறதா சொல்றியே, வெளங்கல
செல்வி : பெரும் ரோதனையாகப் போச்சு, வெங்காயம் உறிச்சா என் கண் கலங்கிவிடுமாம் அதனால் வெங்காயமே வாங்காமல் இந்த ஆறுவருசமாக ஓட்டிட்டார்.
23 செப்டம்பர், 2008
பெரும் பிரச்சனையிலே பெருத்த சந்தேகம் !
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]
ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!
'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்
ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,
இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,
ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்
வழியே நிகழும் வகையினை அறிந்து
வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்
மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை
எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,
- வீஎஸ்கே
இந்த கணக்கு ஆண்களுக்குச் சரி,
பெண்களுக்கு ? ஒன்பது ஓட்டையா ? பெண்குறி ஒரே துளையா ? குழந்தை பிறக்கும் வழி, மற்றும் சிறுநீர் பாதை என இரண்டு இருக்கிறது. ஒரே இடத்தில் முடிந்தாலும், ஆரம்பம் வேறு இடம், வேறு வழியாக வந்து முடிகிறது. பெண்களுக்கு ஒன்பது ஓட்டை கணக்கு சரியில்லை என்றே நினைக்கிறேன். தகவல் தெரிந்தவர்கள் 'உடலுக்கு ஒன்பது வாசல்' என்று பொதுவாகச் சொல்லப்படும் கூற்றை மறுக்கிறீர்களா ? நான் மறுக்கிறேன்.
அடுத்து ?
******
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]
ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்
ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி
பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!
மூலாதாரம் என்னும் முதல்நிலை
குதம், குறி இவற்றின் நடுவே இருக்கு
கணபதி இங்கே ஆளுமைசெய்து ( பிள்ளையார் உட்கார நல்ல இடமாக கிடைக்கலையா? )
சாதகன் தன்னை வழிநடத்திடுவார்
குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்
பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்
உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்
திருமால் இதிலே வாசம் செய்கிறார்
இதயநாடியில் அநாகதம் உளது
உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்
கண்டம் நடுவே விசுத்தி ஆகும்
மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்
புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்
சுழுமுனை என்பதும் இதுவேதான்
ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்
மூலம் தொடங்கி மேலே எழும்பி
பிராணன் இவற்றின் வழியே கடந்து
சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்
இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்
ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த
இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்
இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி
ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்
தன்னை மறந்தவன் இறையினை உணரும்\
ஏன் அப்படி சொல்கிறார்கள் ? ஆன்மிக அரசியல். தியானம் யோகம் இவற்றில் இருந்து பெண்களை விலக்கிவிட்டுத்தான் கோட்பாடுகளை வகுக்கிறார்கள். பெண்கள் கணவனுக்கு பணிவிடை செய்தாலே
தெய்வத்துக்கு செய்தது போன்றது தான் என்றெல்லாம் சொல்லி அவளின் கவனங்களை திருப்பிவிட்டார்கள். :)
அடுத்து யோக நிலையில் ஒவ்வொரு இடத்திலும் ஆண் தெய்வமே உட்கார்ந்து இருக்கிறதாம். இந்த தெய்வங்களின் மனைவியர்(கள்) குழாயடி சண்டை போட சென்றுவிட்டார்களா ?
இந்த ஹடயோகம், குண்டலினி யோகம் இவையெல்லாம் பெண்களுக்கு கிடையாது என்று சொல்லுவதற்கேற்ப முழுக்க முழுக்க ஆண்களுக்காகவே வகுப்பட்ட நோக்கிலேயே இருக்கிறது.
வீஎஸ்கே ஐயா மன்னிக்க இன்னிக்கு பதிவு போட மேட்டர் கிடைக்கல.
சரி, ஐயத்துக்கு யாராவது பதிவர்கள் பதிலைச் சொல்லுங்கள், பெண்களுக்கு உடல் வாசல் ஒன்பதா ? பத்தா ?
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]
ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!
'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்
ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,
இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,
ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்
வழியே நிகழும் வகையினை அறிந்து
வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்
மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை
எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,
- வீஎஸ்கே
இந்த கணக்கு ஆண்களுக்குச் சரி,
பெண்களுக்கு ? ஒன்பது ஓட்டையா ? பெண்குறி ஒரே துளையா ? குழந்தை பிறக்கும் வழி, மற்றும் சிறுநீர் பாதை என இரண்டு இருக்கிறது. ஒரே இடத்தில் முடிந்தாலும், ஆரம்பம் வேறு இடம், வேறு வழியாக வந்து முடிகிறது. பெண்களுக்கு ஒன்பது ஓட்டை கணக்கு சரியில்லை என்றே நினைக்கிறேன். தகவல் தெரிந்தவர்கள் 'உடலுக்கு ஒன்பது வாசல்' என்று பொதுவாகச் சொல்லப்படும் கூற்றை மறுக்கிறீர்களா ? நான் மறுக்கிறேன்.
அடுத்து ?
******
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]
ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்
ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி
பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!
மூலாதாரம் என்னும் முதல்நிலை
குதம், குறி இவற்றின் நடுவே இருக்கு
கணபதி இங்கே ஆளுமைசெய்து ( பிள்ளையார் உட்கார நல்ல இடமாக கிடைக்கலையா? )
சாதகன் தன்னை வழிநடத்திடுவார்
குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்
பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்
உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்
திருமால் இதிலே வாசம் செய்கிறார்
இதயநாடியில் அநாகதம் உளது
உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்
கண்டம் நடுவே விசுத்தி ஆகும்
மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்
புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்
சுழுமுனை என்பதும் இதுவேதான்
ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்
மூலம் தொடங்கி மேலே எழும்பி
பிராணன் இவற்றின் வழியே கடந்து
சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்
இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்
ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த
இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்
இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி
ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்
தன்னை மறந்தவன் இறையினை உணரும்\
ஏன் அப்படி சொல்கிறார்கள் ? ஆன்மிக அரசியல். தியானம் யோகம் இவற்றில் இருந்து பெண்களை விலக்கிவிட்டுத்தான் கோட்பாடுகளை வகுக்கிறார்கள். பெண்கள் கணவனுக்கு பணிவிடை செய்தாலே
தெய்வத்துக்கு செய்தது போன்றது தான் என்றெல்லாம் சொல்லி அவளின் கவனங்களை திருப்பிவிட்டார்கள். :)
அடுத்து யோக நிலையில் ஒவ்வொரு இடத்திலும் ஆண் தெய்வமே உட்கார்ந்து இருக்கிறதாம். இந்த தெய்வங்களின் மனைவியர்(கள்) குழாயடி சண்டை போட சென்றுவிட்டார்களா ?
இந்த ஹடயோகம், குண்டலினி யோகம் இவையெல்லாம் பெண்களுக்கு கிடையாது என்று சொல்லுவதற்கேற்ப முழுக்க முழுக்க ஆண்களுக்காகவே வகுப்பட்ட நோக்கிலேயே இருக்கிறது.
வீஎஸ்கே ஐயா மன்னிக்க இன்னிக்கு பதிவு போட மேட்டர் கிடைக்கல.
சரி, ஐயத்துக்கு யாராவது பதிவர்கள் பதிலைச் சொல்லுங்கள், பெண்களுக்கு உடல் வாசல் ஒன்பதா ? பத்தா ?
8 செப்டம்பர், 2008
மின்வெட்டுக்கு மாற்று யோசனை சொல்லும் பித்தானந்தா !
பித்தானந்தாவும் போலி கோவி.கண்ணனும் யார் என்பது உங்களுக்குத் தெரியும் சாச்சாத் நம்ம நாமக்கல் சிபி சுவாமிகளே தான். மங்களூர் சிவாவின் திருமணத்தில் பிசியாக இருந்தாலும், எனக்காக சிறிது ஒத்துழைப்பு கொடுத்தார்.
தொலைபேசியில் அழைத்துப் பேசினேன் மிகவும் மகிழ்ச்சியுடனே காணப்பட்டார்.
"பித்தானந்தா எப்படி இருக்கிங்க ?"
"எனக்கென்ன பக்தைகள் சூழ நல்லாத்தான் இருக்கேன்"
"எப்டிய்யா ... தமிழகத்தில் மின் வெட்டாம், இரவு தூக்கமே வரவில்லை என்கிறார்களே..."
கடகட வென சிரித்தார்
"அறியாதவர்கள்....எங்கள் வீட்டில் மின்வெட்டு இல்லை, ஆசரமத்திலும் மின் வெட்டு இல்லை"
"கரண்டை திருடுகிறீரோ...அது எப்படி யாருக்குமே கிடைக்காத கரண்டு... உங்களுக்கு மட்டும் ?"
மறுபடியும் சிரித்தார்
"யோவ் சொல்லுய்யா...ஆர்காடு வீராசாமி உங்க ஆசிரமத்துக்கு வருகிறவரா ?"
பதறினார்,
"அபச்சாரம் ... அபச்சாரம்"
"அப்படி நான் என்ன கேட்டுவிட்டேன்...பக்தரா என்று தானே கேட்டேன் பதரா என்று கேட்கவில்லையே ... ஏன் இப்படி பதறுகிறீர் ?"
"எப்படி என்று சொல்லத்தான் ஆசை ஆனால் பெண்களுக்கு படும் துன்பம் ஆகிவிடுமோ என்று பார்க்கிறேன்..."
"உங்க மனைவி...ஆசிரம பக்தைகள் யாரும் துன்பம் அனுபவிக்கவில்லையா ?"
"அது.....அது அவர்கள் சேவையாக நினைத்துச் செய்கிறார்கள்"
"அப்படி என்னதான் செய்கிறார்கள்......"
"விசுப் படம் பார்த்திருக்கிங்களா கோவி ஜி"
"நீங்க பேசுவதே அப்படித்தானே இருக்கும், விசுப்படம் வேற தனியாக பார்க்கனுமா ?"
"குதர்கம் பேசப்படாது......விசு படத்தில் பெயர் வாங்கிய படம் எது ?"
"மணல் கயிறு....."
"இல்லை"
"திருமதி ஒரு வெகுமதி....."
"நெருங்கிட்டிங்க ஆனால் இதுவும் இல்லை"
"இன்னும் ஒன்னு தான் நினைவுக்கு வருது.......ரகுவரன் லஷ்மி நடித்த 'சம்சாரம் அது மின்சாரம்' "
"சபாஷ் அதே தான்......இரவெல்லாம் என் மனைவி என் வீட்டில் மின் சார கம்பியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.....அதனால் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கிறது......ஆசிரமத்தில் பக்தைகள் என்மீதான 'நாயகி பாவத்தில்' இருந்து கொண்டே மின் கம்பியின் மீது கைவைத்து இருக்கிறார்கள், எனவே அங்கும் மின் பற்றாக்குறை இல்லை"
"ஓ அப்படியா விசயம்....நல்ல விசயமாக இருக்கிறதே...."
"ஆனால் பெண்களுக்கு பெரும் துன்பம் தானே......எப்பொழுதும் மின் கம்பியைப் பிடித்துக் கொண்டே இருந்தால் கணவர் நன்றாகத் தூங்குவார்...குரட்டை ஒலியால் பெண்கள் அவதிப்படுவார்களே...."
"யோசிக்க வேண்டிய விசயம் தான்....பெரிய பெரிய வீடு வைத்திருப்பவர்களுக்கு மனைவி கொடுக்கும் மின் சாரமே போதும் என்கிறீர்களா ?"
"போதவில்லை என்றால் சின்ன வீட்டை மின் வெட்டு பிரச்சனை தீரும் வரை பெரிய வீட்டுக்கு சிப்ட் செய்துட வேண்டியது தானே"
"ஐயையோ....மின்சாரம் போததவர்கள் இரண்டாவதாக ஒரு சம்சாரத்தையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்களா ?"
"வெளியே எதோ பெண்கள் அமைப்பின் கோஷம் கேட்குது......இந்த விசயம் வெளியே தெரிந்தால் மின்சாரத்துக்கு பதிலாக இங்கே இடியே விழுந்துடும்.......நான் அப்பீட்டு ஆகிக் கொள்கிறேன்" சுவாமிஜி தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.
தொலைபேசியில் அழைத்துப் பேசினேன் மிகவும் மகிழ்ச்சியுடனே காணப்பட்டார்.
"பித்தானந்தா எப்படி இருக்கிங்க ?"
"எனக்கென்ன பக்தைகள் சூழ நல்லாத்தான் இருக்கேன்"
"எப்டிய்யா ... தமிழகத்தில் மின் வெட்டாம், இரவு தூக்கமே வரவில்லை என்கிறார்களே..."
கடகட வென சிரித்தார்
"அறியாதவர்கள்....எங்கள் வீட்டில் மின்வெட்டு இல்லை, ஆசரமத்திலும் மின் வெட்டு இல்லை"
"கரண்டை திருடுகிறீரோ...அது எப்படி யாருக்குமே கிடைக்காத கரண்டு... உங்களுக்கு மட்டும் ?"
மறுபடியும் சிரித்தார்
"யோவ் சொல்லுய்யா...ஆர்காடு வீராசாமி உங்க ஆசிரமத்துக்கு வருகிறவரா ?"
பதறினார்,
"அபச்சாரம் ... அபச்சாரம்"
"அப்படி நான் என்ன கேட்டுவிட்டேன்...பக்தரா என்று தானே கேட்டேன் பதரா என்று கேட்கவில்லையே ... ஏன் இப்படி பதறுகிறீர் ?"
"எப்படி என்று சொல்லத்தான் ஆசை ஆனால் பெண்களுக்கு படும் துன்பம் ஆகிவிடுமோ என்று பார்க்கிறேன்..."
"உங்க மனைவி...ஆசிரம பக்தைகள் யாரும் துன்பம் அனுபவிக்கவில்லையா ?"
"அது.....அது அவர்கள் சேவையாக நினைத்துச் செய்கிறார்கள்"
"அப்படி என்னதான் செய்கிறார்கள்......"
"விசுப் படம் பார்த்திருக்கிங்களா கோவி ஜி"
"நீங்க பேசுவதே அப்படித்தானே இருக்கும், விசுப்படம் வேற தனியாக பார்க்கனுமா ?"
"குதர்கம் பேசப்படாது......விசு படத்தில் பெயர் வாங்கிய படம் எது ?"
"மணல் கயிறு....."
"இல்லை"
"திருமதி ஒரு வெகுமதி....."
"நெருங்கிட்டிங்க ஆனால் இதுவும் இல்லை"
"இன்னும் ஒன்னு தான் நினைவுக்கு வருது.......ரகுவரன் லஷ்மி நடித்த 'சம்சாரம் அது மின்சாரம்' "
"சபாஷ் அதே தான்......இரவெல்லாம் என் மனைவி என் வீட்டில் மின் சார கம்பியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.....அதனால் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கிறது......ஆசிரமத்தில் பக்தைகள் என்மீதான 'நாயகி பாவத்தில்' இருந்து கொண்டே மின் கம்பியின் மீது கைவைத்து இருக்கிறார்கள், எனவே அங்கும் மின் பற்றாக்குறை இல்லை"
"ஓ அப்படியா விசயம்....நல்ல விசயமாக இருக்கிறதே...."
"ஆனால் பெண்களுக்கு பெரும் துன்பம் தானே......எப்பொழுதும் மின் கம்பியைப் பிடித்துக் கொண்டே இருந்தால் கணவர் நன்றாகத் தூங்குவார்...குரட்டை ஒலியால் பெண்கள் அவதிப்படுவார்களே...."
"யோசிக்க வேண்டிய விசயம் தான்....பெரிய பெரிய வீடு வைத்திருப்பவர்களுக்கு மனைவி கொடுக்கும் மின் சாரமே போதும் என்கிறீர்களா ?"
"போதவில்லை என்றால் சின்ன வீட்டை மின் வெட்டு பிரச்சனை தீரும் வரை பெரிய வீட்டுக்கு சிப்ட் செய்துட வேண்டியது தானே"
"ஐயையோ....மின்சாரம் போததவர்கள் இரண்டாவதாக ஒரு சம்சாரத்தையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்களா ?"
"வெளியே எதோ பெண்கள் அமைப்பின் கோஷம் கேட்குது......இந்த விசயம் வெளியே தெரிந்தால் மின்சாரத்துக்கு பதிலாக இங்கே இடியே விழுந்துடும்.......நான் அப்பீட்டு ஆகிக் கொள்கிறேன்" சுவாமிஜி தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
9/08/2008 11:15:00 AM
தொகுப்பு :
நகைச்சுவை,
பதிவர் வட்டம்,
மொக்கை
14
கருத்துக்கள்


4 செப்டம்பர், 2008
இவர்களின் தொடர் டார்சரால் வலைப்பதிவை விட்டு விலகுகிறேன்...
எழுதவந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது, இதற்கும் முன்பு எப்போதும் இல்லாத தொல்லை, முடியல...இதுக்கும் மேல என்னால் தாங்கிக் கொள்ள முடியல.
போறத்துக்கு முன்னால தெளிவாக வாக்கு மூலம் கொடுத்துவிடுகிறேன். போவதற்கு இருவர் தான் காரணம்
மலேசிய மாரியாத்தா துர்கா : துர்காவுக்கு பல் ஆப்புரேசன் நல்ல படியாக நடந்ததுக்கு நான் ட்ரீட் கொடுக்கனுமா ? அது நடந்து ஒரு மாதம் ஆகுது, போனவாரம் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருந்த போது போன் செய்து 'எனக்கு ட்ரீட்டாக மசாலா தோசை வாங்கித்தர முடியுமா ? முடியாதா ? மூன்று தடவை அன்றே போன் செய்து ... மீட்டிங்கில் என்னைப் பலரும் திரும்பிப் பார்க்கும் படி செய்துவிட்டாள்
அடுத்து
சிங்கை சின்னச் சிங்கம் ஜோசப்.பால்ராஜ் : இவரோட டார்சர் மகா கொடுமை, இவரோட பதிவுக்கு 20,000 ஹிட் வரப் போகுதாம், அதுக்காக நான் ட்ரீட் கொடுக்கனுமாம். எவ்வளவு செய்யனும் என்று எதிர்ப்பார்க்கிறார் தெரியுமா ? 6000 சிங்கை வெள்ளி. என் ஒரு மாத சம்பளம் அளவைவிட கூடுதல். நானும் சொல்லிப் பார்த்துட்டேன், உங்க ஒருவருக்கே இம்புட்டுன்னா...இது தெரிஞ்சி மத்த தம்பிகளெல்லாம் அதே போல கேட்டால் என்ன செய்றது ? அதெல்லாம் எனக்கு கவலை இல்லைங்கிறார். நான் கவலைப் படவேண்டி இருக்கு !
ஆகவே பதிவர்களே...வலைப்பதிவில் எழுதுவதால் எனக்கு வெள்ளிகளாகவே ஆயிரக்கணக்கில் நட்டம் ஆகும் போலத் தெரிகிறது, நான் வலைப்பதிவில் தொடர்வது தேவைதானா ? சம்மணமிட்டு அமர்ந்து யோசித்தேன். ஒன்னும் சரிவருவது போல தெரியல.
அதனால் இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன்.
:)))
கும்மிகள் வரவேற்கப்படுகின்றன......
போறத்துக்கு முன்னால தெளிவாக வாக்கு மூலம் கொடுத்துவிடுகிறேன். போவதற்கு இருவர் தான் காரணம்
மலேசிய மாரியாத்தா துர்கா : துர்காவுக்கு பல் ஆப்புரேசன் நல்ல படியாக நடந்ததுக்கு நான் ட்ரீட் கொடுக்கனுமா ? அது நடந்து ஒரு மாதம் ஆகுது, போனவாரம் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருந்த போது போன் செய்து 'எனக்கு ட்ரீட்டாக மசாலா தோசை வாங்கித்தர முடியுமா ? முடியாதா ? மூன்று தடவை அன்றே போன் செய்து ... மீட்டிங்கில் என்னைப் பலரும் திரும்பிப் பார்க்கும் படி செய்துவிட்டாள்
அடுத்து
சிங்கை சின்னச் சிங்கம் ஜோசப்.பால்ராஜ் : இவரோட டார்சர் மகா கொடுமை, இவரோட பதிவுக்கு 20,000 ஹிட் வரப் போகுதாம், அதுக்காக நான் ட்ரீட் கொடுக்கனுமாம். எவ்வளவு செய்யனும் என்று எதிர்ப்பார்க்கிறார் தெரியுமா ? 6000 சிங்கை வெள்ளி. என் ஒரு மாத சம்பளம் அளவைவிட கூடுதல். நானும் சொல்லிப் பார்த்துட்டேன், உங்க ஒருவருக்கே இம்புட்டுன்னா...இது தெரிஞ்சி மத்த தம்பிகளெல்லாம் அதே போல கேட்டால் என்ன செய்றது ? அதெல்லாம் எனக்கு கவலை இல்லைங்கிறார். நான் கவலைப் படவேண்டி இருக்கு !
ஆகவே பதிவர்களே...வலைப்பதிவில் எழுதுவதால் எனக்கு வெள்ளிகளாகவே ஆயிரக்கணக்கில் நட்டம் ஆகும் போலத் தெரிகிறது, நான் வலைப்பதிவில் தொடர்வது தேவைதானா ? சம்மணமிட்டு அமர்ந்து யோசித்தேன். ஒன்னும் சரிவருவது போல தெரியல.
அதனால் இன்று ஒருநாள் மட்டும் வலைப்பதிவை விட்டே செல்கிறேன்.
:)))
கும்மிகள் வரவேற்கப்படுகின்றன......
10 ஆகஸ்ட், 2008
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு சிறந்த ...
ஒரு சிறந்த படத்தைப் பற்றி இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி மனது வந்தது? என்ற பதிவர் ஜெகதீசன் எழுதிய பதிவைப் படித்ததும் தெளிந்தேன்.
நானும் 5 கோடி தமிழ்மக்களும் ரஜினியின் வருத்தம் குறித்த பேச்சை தவறாக புரிந்து கொண்டதால் குசேலன் படத்தை ஒருமுறை தான் பார்த்தோம்.
அன்று பாபாவை பாமகவினர் படப் பெட்டியைத் தூக்கி ஓடிச்சென்று பொதுமக்களுக்கு அச்சம் கொடுத்து, திரையரங்கு பக்கம் வரவிடாமல் செய்து படத்தைத் தோல்விப்பட மாக்கினர், இன்று ஆருயிர் ரசிகர்களும் ரஜினியின் விளக்கத்தை மன்னிப்புக் கேட்டதாக தவறாக புரிந்து கொண்டு இரண்டாவது முறை பார்பதைத் தவிர்த்துவிட்டனர், ஆடி தள்ளுபடி நடப்பதால் பெண்கள் அடுத்த மாதம் தான் குசேலன் பார்பதாக முடிவெடுத்துள்ளனர். இதைத் தெரிந்தும் விஷமிகள் குசேலன் 'ப்ளாப்' என்று வதந்தி பரப்பிவருகின்றன. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவியில் விரைவில் கலைஞரின் புதல்வி கனிமொழி தயவால் 'இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக' வெளியாகும் என்றெல்லாம் கொக்கறிக்கின்றனர்.
நான் பார்த்தவரை குசேலன் படம் மிகச் சிறந்த படம் (முன்பு காழ்புணர்வால் தவறாக எழுதிவிட்டேன்), மீனாவின் நடிப்பாகட்டும், பசுபதியாகட்டும் நடிப்பில் பின்னி எடுக்கின்றனர். உலகில் எந்த படத்திலும் வராத காட்சியாக சலூன்கடையே ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றன, சலூன் கடை மட்டும் தானா ? ஒரு சலூனில் உடைந்த பழைய மரநாற்காலி கூட பார்த்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனையோ பாத்திரங்கள், இதையெல்லாம் பார்க்க நல்ல கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். சரியாக பார்க்காமல் படம் வெளியீட்டாளர்கள் பிச்சைபாத்திரம் ஏந்துகிறார்கள் என்றெல்லாம் வதந்தீ வருகிறது. வெளியீட்டாளர்களே ரஜினியின் பேரைச் சொல்லி கோடிகளை குவிக்கும் போது பங்கு தருகிறீர்களா ? இப்போது மட்டும் நஷ்ட ஈடு கேட்பது ஏன் ?
இதையெல்லாம் பொதுமக்கள் நம்பவேண்டாம், குசேலன் படத்தில் சில காட்சிகளை மாற்றி படத்தில் 90 விழுக்காடு ரஜினி வருவதாக பேக்ரவுண்டிலாவது ரஜினியை நுழைத்து திரும்ப வெளியிடப் போகிறாராம் வாசு. தயவு செய்து குசேலனை இரண்டாவது முறை பார்த்தீர்களாயின் அதன் மீதுள்ள காழ்ப்புணர்வை மறந்து 3 ஆவது முறையும் 4 ஆவது முறையும் யாராவது ஓசியில் அழைத்துச் சென்றால் 5 ஆவது முறையும், திருட்டு விசிடி கிடைத்தால் 6 ஆவது முறையும் கூட பார்ப்பீர்கள்.
நான் முன்பு குசேலன் படம் அவ்வளவாக நல்லா இல்லை என்று எழுதி இருந்தேன் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் புரூனோ : குசேலன் படம் நன்றாக இல்லை என்று யார் சொன்னது ? நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தானே சொன்னேன் !
குசேலன் குருவியைத் தாண்டி நிச்சயம் சாதனை படைக்கத்தான் போகிறது, படம் சரியில்லை என்று சொன்னவர்கள் எல்லோரும் முகத்தில் கரியை பூசிக் கொள்ளத்தான் போகிறார்கள் !
குசேலன் படம் பற்றிய தரமான விமர்சனத்திற்கு மனசாட்சி சொல்வதைப் பாருங்கள் !
நானும் 5 கோடி தமிழ்மக்களும் ரஜினியின் வருத்தம் குறித்த பேச்சை தவறாக புரிந்து கொண்டதால் குசேலன் படத்தை ஒருமுறை தான் பார்த்தோம்.
அன்று பாபாவை பாமகவினர் படப் பெட்டியைத் தூக்கி ஓடிச்சென்று பொதுமக்களுக்கு அச்சம் கொடுத்து, திரையரங்கு பக்கம் வரவிடாமல் செய்து படத்தைத் தோல்விப்பட மாக்கினர், இன்று ஆருயிர் ரசிகர்களும் ரஜினியின் விளக்கத்தை மன்னிப்புக் கேட்டதாக தவறாக புரிந்து கொண்டு இரண்டாவது முறை பார்பதைத் தவிர்த்துவிட்டனர், ஆடி தள்ளுபடி நடப்பதால் பெண்கள் அடுத்த மாதம் தான் குசேலன் பார்பதாக முடிவெடுத்துள்ளனர். இதைத் தெரிந்தும் விஷமிகள் குசேலன் 'ப்ளாப்' என்று வதந்தி பரப்பிவருகின்றன. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவியில் விரைவில் கலைஞரின் புதல்வி கனிமொழி தயவால் 'இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக' வெளியாகும் என்றெல்லாம் கொக்கறிக்கின்றனர்.
நான் பார்த்தவரை குசேலன் படம் மிகச் சிறந்த படம் (முன்பு காழ்புணர்வால் தவறாக எழுதிவிட்டேன்), மீனாவின் நடிப்பாகட்டும், பசுபதியாகட்டும் நடிப்பில் பின்னி எடுக்கின்றனர். உலகில் எந்த படத்திலும் வராத காட்சியாக சலூன்கடையே ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருக்கின்றன, சலூன் கடை மட்டும் தானா ? ஒரு சலூனில் உடைந்த பழைய மரநாற்காலி கூட பார்த்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் எத்தனையோ பாத்திரங்கள், இதையெல்லாம் பார்க்க நல்ல கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். சரியாக பார்க்காமல் படம் வெளியீட்டாளர்கள் பிச்சைபாத்திரம் ஏந்துகிறார்கள் என்றெல்லாம் வதந்தீ வருகிறது. வெளியீட்டாளர்களே ரஜினியின் பேரைச் சொல்லி கோடிகளை குவிக்கும் போது பங்கு தருகிறீர்களா ? இப்போது மட்டும் நஷ்ட ஈடு கேட்பது ஏன் ?
இதையெல்லாம் பொதுமக்கள் நம்பவேண்டாம், குசேலன் படத்தில் சில காட்சிகளை மாற்றி படத்தில் 90 விழுக்காடு ரஜினி வருவதாக பேக்ரவுண்டிலாவது ரஜினியை நுழைத்து திரும்ப வெளியிடப் போகிறாராம் வாசு. தயவு செய்து குசேலனை இரண்டாவது முறை பார்த்தீர்களாயின் அதன் மீதுள்ள காழ்ப்புணர்வை மறந்து 3 ஆவது முறையும் 4 ஆவது முறையும் யாராவது ஓசியில் அழைத்துச் சென்றால் 5 ஆவது முறையும், திருட்டு விசிடி கிடைத்தால் 6 ஆவது முறையும் கூட பார்ப்பீர்கள்.
நான் முன்பு குசேலன் படம் அவ்வளவாக நல்லா இல்லை என்று எழுதி இருந்தேன் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் புரூனோ : குசேலன் படம் நன்றாக இல்லை என்று யார் சொன்னது ? நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தானே சொன்னேன் !
குசேலன் குருவியைத் தாண்டி நிச்சயம் சாதனை படைக்கத்தான் போகிறது, படம் சரியில்லை என்று சொன்னவர்கள் எல்லோரும் முகத்தில் கரியை பூசிக் கொள்ளத்தான் போகிறார்கள் !
குசேலன் படம் பற்றிய தரமான விமர்சனத்திற்கு மனசாட்சி சொல்வதைப் பாருங்கள் !
பதிவர்:
கோவி.கண்ணன்
at
8/10/2008 04:20:00 PM
தொகுப்பு :
திரை விமர்சனம்,
நகைச்சுவை,
மொக்கை
34
கருத்துக்கள்


5 ஆகஸ்ட், 2008
பரிசல்காரனின் சதி அம்பலமாகியது.
பரிசல்காரன் குசேலன் படம் பார்த்துவிட்டு கன்னா பின்னாவென்று பதிவில் ரஜினியை வறுத்து எடுத்துவிட்டார். அந்த பதிவைப் பார்த்த சின்னக் கோடம்பாக்கம் சின்ன ரஜினி கிரி மூன்று நாட்களாக அன்னம் ஆகரமில்லாமல் கிடக்கிறார். பரிசல்காரன் குசேலனை வறுத்து எடுததற்கான காரணம் கண்டுபிடித்த போது அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு நாளும் இவர் நடுநிலை பதிவர் என்று நினைத்துக் கொண்டு இருந்ததே அதற்குக் காரணம்.
பரிசல்காரன் ஏன் குசேலனைப் போட்டுத் தாக்கவேண்டும்? நீங்களே அவரது கைப்பேசிக்கு அழைத்துப் பாருங்கள், நீங்களும் அதிர்ச்சி அடைவீர்கள். தசவதாரப் பாடல் 'முகுந்தா முகுந்தா...கிருஷ்ணா முகுந்தா முகுந்தா...' என்ற அழைப்பு ஒலிபாடல் கேட்கும். இதிலிருந்தே தெரிகிறது இவர் ஒரு அக்மார்க் கமல் ரசிகர். அதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான குசேலனை இந்த வாரு வாரி இருக்கிறார்.
கிரி உங்களுக்காக எவ்வளவு கடினப்பட்டு இந்த ஆராய்ச்சியை செய்திருக்கிறேன் தெரியுமா ? இன்றாவது துக்கத்திலிருந்து மீண்டு பிரியாணி வாங்கித் தின்றுவிட்டு உங்கள் சோகங்களை மறந்துவிடுங்கள். கமல் ரசிகனான பரிசல் ரஜினியை விமர்சனம் செய்தது சதிதான். இப்பொழுது கண்டு பிடித்துவிட்டோம். பரிசலுக்கு ஒரு நேரம் வந்தால் படகுக்கு ஒரு நேரம் வராமலா போகும், மருதநாயகம் வரட்டும் என்னது கமலுக்கே அந்த நம்பிக்கை இல்லையா ? அப்ப விடுங்க, மர்மயோகி வரட்டும், நாமும் பரிசலுக்கு மூன்று நாள் தூக்கம் இல்லாமல் பண்ணிவிடுவோம்.
பரிசல்காரன் ஏன் குசேலனைப் போட்டுத் தாக்கவேண்டும்? நீங்களே அவரது கைப்பேசிக்கு அழைத்துப் பாருங்கள், நீங்களும் அதிர்ச்சி அடைவீர்கள். தசவதாரப் பாடல் 'முகுந்தா முகுந்தா...கிருஷ்ணா முகுந்தா முகுந்தா...' என்ற அழைப்பு ஒலிபாடல் கேட்கும். இதிலிருந்தே தெரிகிறது இவர் ஒரு அக்மார்க் கமல் ரசிகர். அதனால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான குசேலனை இந்த வாரு வாரி இருக்கிறார்.
கிரி உங்களுக்காக எவ்வளவு கடினப்பட்டு இந்த ஆராய்ச்சியை செய்திருக்கிறேன் தெரியுமா ? இன்றாவது துக்கத்திலிருந்து மீண்டு பிரியாணி வாங்கித் தின்றுவிட்டு உங்கள் சோகங்களை மறந்துவிடுங்கள். கமல் ரசிகனான பரிசல் ரஜினியை விமர்சனம் செய்தது சதிதான். இப்பொழுது கண்டு பிடித்துவிட்டோம். பரிசலுக்கு ஒரு நேரம் வந்தால் படகுக்கு ஒரு நேரம் வராமலா போகும், மருதநாயகம் வரட்டும் என்னது கமலுக்கே அந்த நம்பிக்கை இல்லையா ? அப்ப விடுங்க, மர்மயோகி வரட்டும், நாமும் பரிசலுக்கு மூன்று நாள் தூக்கம் இல்லாமல் பண்ணிவிடுவோம்.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
8/05/2008 01:38:00 PM
தொகுப்பு :
நகைச்சுவை,
பதிவர் வட்டம்,
மொக்கை
125
கருத்துக்கள்


17 ஜூலை, 2008
சென்னையில் வீடுகட்ட பொருள் உதவி !
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், சென்னையில் விற்கும் விலைவாசியில் இடம் வாங்கிப் போட்ட கோடிஸ்வரர்களுக்கு... 'இடம் தான் வாங்கிப் போட்டிங்க, வீடுகட்டுவதற்கு என்ன செய்வீர்கள் ?
யாருக்காவது வீடுகட்ட கல்வேண்டுமென்றால் குசும்பனை அனுகவும்.
மேட் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுதான்... குசும்பன் வயித்துல கல் உருவாகி இருக்கிறதாம், 'அது வைரக்கல்லாக இருக்கும் யாரிடமும் சொல்லவேண்டாம், இப்போதைக்கு ரகசியமாக வைத்துக் கொள்' என்று அண்ணாச்சி ஆசிப் மீரான் சொல்லி இருக்கிறார்.
இதைக் ஒட்டுக்கேட்ட அபி அப்பா, குசும்பனை தள்ளிக் கொண்டு ஆப்பரேசனுக்கு சேர்த்ததாக கேள்வி, 'வைரக்கல் முட்டையிடும் குசும்பனை அறுத்து பார்த்து மொத்தத்தையும் கெடுத்துவிடாதே' என்று ஐய்யனார் அபிஅப்பாவுக்கு அட்வைஸ் செய்தாரம்.
இதையெல்லாம் பார்த்து ரொம்ப குழம்பிய குசும்பன், அந்த கல்லை யாராவது சென்னையில் இடம் வாங்கிப் போட்ட ஏழைகளுக்கு வீடுகட்ட தரப்போவதாக என்னிடம் சாட்டில் சொன்னான்.
கல்லு வேண்டுவோர் குசும்பனுக்கு ரகசியமாக போன் செய்து காதும் காதும் வைத்தது போல் பேசி முடித்துக் கொள்ளலாம். முதலில் அழைத்துப் பேசுபவருக்கு முன் உரிமை உண்டாம்.
பின்குறிப்பு : குசும்பனுக்கு மட்டும், என்னிய லேபிள் போட்டு வம்பு வளர்த்தே இல்லே ? இது எப்படி இருக்கு......?
மற்றவர்களுக்கு : குசும்பனை கும்முவதற்கு மாடுரேசன் நீக்கப்பட்டுள்ளது. :)
யாருக்காவது வீடுகட்ட கல்வேண்டுமென்றால் குசும்பனை அனுகவும்.
மேட் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுதான்... குசும்பன் வயித்துல கல் உருவாகி இருக்கிறதாம், 'அது வைரக்கல்லாக இருக்கும் யாரிடமும் சொல்லவேண்டாம், இப்போதைக்கு ரகசியமாக வைத்துக் கொள்' என்று அண்ணாச்சி ஆசிப் மீரான் சொல்லி இருக்கிறார்.
இதைக் ஒட்டுக்கேட்ட அபி அப்பா, குசும்பனை தள்ளிக் கொண்டு ஆப்பரேசனுக்கு சேர்த்ததாக கேள்வி, 'வைரக்கல் முட்டையிடும் குசும்பனை அறுத்து பார்த்து மொத்தத்தையும் கெடுத்துவிடாதே' என்று ஐய்யனார் அபிஅப்பாவுக்கு அட்வைஸ் செய்தாரம்.
இதையெல்லாம் பார்த்து ரொம்ப குழம்பிய குசும்பன், அந்த கல்லை யாராவது சென்னையில் இடம் வாங்கிப் போட்ட ஏழைகளுக்கு வீடுகட்ட தரப்போவதாக என்னிடம் சாட்டில் சொன்னான்.
கல்லு வேண்டுவோர் குசும்பனுக்கு ரகசியமாக போன் செய்து காதும் காதும் வைத்தது போல் பேசி முடித்துக் கொள்ளலாம். முதலில் அழைத்துப் பேசுபவருக்கு முன் உரிமை உண்டாம்.
பின்குறிப்பு : குசும்பனுக்கு மட்டும், என்னிய லேபிள் போட்டு வம்பு வளர்த்தே இல்லே ? இது எப்படி இருக்கு......?
மற்றவர்களுக்கு : குசும்பனை கும்முவதற்கு மாடுரேசன் நீக்கப்பட்டுள்ளது. :)
14 ஜூலை, 2008
***மக் கதை !
"பொண்ணுக்கு 100 சவரன், பையனுக்கு சின்னதாக டாடா நானோ காரும், வெயிட்டு கம்மியாக 10 சவரனுக்கு செயின் மோதிரம் போட்டால் போதும்"
தரகர் தங்கசாமி பெண்ணின் அப்பாவின் காதைக் கடித்தார்.
"என்ன யோசனை பண்ணுறிங்க...சரியான சம்பந்தம்...இப்படி பட்ட இடம் கிடைக்கிறதுக்கு கொடுத்து வைக்கனும்..."
"ம்..அதுக்கு இல்லே.....எதாவது செய்யணுமே......என் பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்துவேன்......ஈஸ்வரா..."
"100 சவரனுக்கு எங்கே போவது...ஈஸ்வரா நீ எங்கே போவே... நீ போட்டு இருப்பதெல்லாம் பாம்பு நகைகள்...." தலையில் கைவைத்தபடி நின்று கொண்டிருந்தார்......அப்போது....அப்போது....அதிசயம் பயமுறுத்திக் கொண்டு நிகழ்ந்தது.
பலமான காற்று அடித்தது, மின்னல் மின்னியது. பீரோ திறந்து கொண்டது....கதவெல்லாம் படபடவென்று அடித்தது...
பீரோவிலிருந்து ஒரு ஃபைல் காற்றின் வேகத்தில் தாக்கு பிடிக்காமல் கீழே நழுவ.....
அதிலிருந்து ஒரு பேப்பர் மேலும் கீழுமாக அசைந்து அசைந்து ... பாபா படத்தில் ரஜினி கையில் பட்டம் வந்து விழுவதைப் போல்...
பெண்ணின் தந்தையின் கைகளில் விழ, "Marriage Endowment Policy - LIC" 10 லட்சத்திற்கு 15 ஆண்டுக்கு முன்பு எடுத்தது அன்று தான் மெச்சூர் ஆகி இருப்பதாக அதிலிருந்த தேதி காட்டியது

அப்பறம் என்ன திருமணத்தை ஜாம் ஜாம் என்று மில்கா ப்ரட்டோடு நடத்தினார்கள். :)
(சின்ன பொண்ணுக்கா கல்யாணம் ? கேட்டுடாதிங்க...படத்தில் இருப்பது பொண்ணோட யங்கர் சிஸ்டர்)
********
பின்குறிப்பு : மர்மக் கதை என்று தலைப்பிட்டேன். தலைப்பும் கொஞ்சம் மர்மமாக இருக்கட்டுமேன்னு... *** போட்டேன். சரியாப் பாருங்க *** (மூன்று ஸ்டார்) இருக்கும் ** (இரண்டு ஸ்டார்) அல்ல. ஹலோ மொக்கை இல்லிங்க. வளரும் குழந்தைகளுக்கு காம்ப்ளான் மட்டுமல்ல, காப்பீடு மிக மிகத் தேவை. வரதட்சணைக்கு இல்லாவிட்டாலும், மேற்படிப்பு, உயர்கல்விக்கு மிகவும் பயன்படும். சத்தியமாக நான் எல்ஐசி ஏஜெண்ட் கிடையாது. :))))))))))
தரகர் தங்கசாமி பெண்ணின் அப்பாவின் காதைக் கடித்தார்.
"என்ன யோசனை பண்ணுறிங்க...சரியான சம்பந்தம்...இப்படி பட்ட இடம் கிடைக்கிறதுக்கு கொடுத்து வைக்கனும்..."
"ம்..அதுக்கு இல்லே.....எதாவது செய்யணுமே......என் பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்துவேன்......ஈஸ்வரா..."
"100 சவரனுக்கு எங்கே போவது...ஈஸ்வரா நீ எங்கே போவே... நீ போட்டு இருப்பதெல்லாம் பாம்பு நகைகள்...." தலையில் கைவைத்தபடி நின்று கொண்டிருந்தார்......அப்போது....அப்போது....அதிசயம் பயமுறுத்திக் கொண்டு நிகழ்ந்தது.
பலமான காற்று அடித்தது, மின்னல் மின்னியது. பீரோ திறந்து கொண்டது....கதவெல்லாம் படபடவென்று அடித்தது...
பீரோவிலிருந்து ஒரு ஃபைல் காற்றின் வேகத்தில் தாக்கு பிடிக்காமல் கீழே நழுவ.....
அதிலிருந்து ஒரு பேப்பர் மேலும் கீழுமாக அசைந்து அசைந்து ... பாபா படத்தில் ரஜினி கையில் பட்டம் வந்து விழுவதைப் போல்...
பெண்ணின் தந்தையின் கைகளில் விழ, "Marriage Endowment Policy - LIC" 10 லட்சத்திற்கு 15 ஆண்டுக்கு முன்பு எடுத்தது அன்று தான் மெச்சூர் ஆகி இருப்பதாக அதிலிருந்த தேதி காட்டியது

அப்பறம் என்ன திருமணத்தை ஜாம் ஜாம் என்று மில்கா ப்ரட்டோடு நடத்தினார்கள். :)
(சின்ன பொண்ணுக்கா கல்யாணம் ? கேட்டுடாதிங்க...படத்தில் இருப்பது பொண்ணோட யங்கர் சிஸ்டர்)
********
பின்குறிப்பு : மர்மக் கதை என்று தலைப்பிட்டேன். தலைப்பும் கொஞ்சம் மர்மமாக இருக்கட்டுமேன்னு... *** போட்டேன். சரியாப் பாருங்க *** (மூன்று ஸ்டார்) இருக்கும் ** (இரண்டு ஸ்டார்) அல்ல. ஹலோ மொக்கை இல்லிங்க. வளரும் குழந்தைகளுக்கு காம்ப்ளான் மட்டுமல்ல, காப்பீடு மிக மிகத் தேவை. வரதட்சணைக்கு இல்லாவிட்டாலும், மேற்படிப்பு, உயர்கல்விக்கு மிகவும் பயன்படும். சத்தியமாக நான் எல்ஐசி ஏஜெண்ட் கிடையாது. :))))))))))
11 ஜூலை, 2008
ஜ்யோவ்ராம் சுந்தருக்கு டிப்ஸ் !
அன்பு நண்பர் சுந்தர்,
மறுமொழி திரட்டி, சூடான இடுகைப் பட்டியலில் செய்திருக்கும் (ஒழுங்குமுறை) மாற்றம் குறித்து தமிழ்மணம் நிர்வாகம் பட்டியல் இட்டிருக்கும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது. அதாவது தலைப்பு புதிய வாசகர்களுக்கும், இணைய வழி தேடுபவர்களுக்கும் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இடுகையின் உள்ளிடு (Content) பற்றி அவர்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
உங்களுடைய அந்த கதைகளை ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தால் அடுத்த பகுதியை அதே தலைப்பில் எப்படி வெளி இடுவது என்ற தயக்கம் இருக்கும், ஒரிஜினல் தலைப்பில் வெட்டு விழுவதால், இனி இப்படி வைக்கலாம்,
மகா கதைகள் - 45(14)
மகா கதைகள் - 45(16)
.
.
.
மகா கதைகள் - 45(99)
:)))))))))))))))
அன்புடன்
கோவி.கண்ணன்
**************
பொழுது போகாமல் உற்சாகம் குன்றியவர்களுக்கு, உற்சாகம் ஏற்படுத்த பதிவின் கீழ் பகுதியில் (Footer Section) ல் 'வாத்து வேட்டை' விளையாட்டை இணைத்திருக்கிறேன். விளையாடிப்பாருங்கள் ! அது குறித்த நான் விடுத்துள்ள எச்சரிக்கையை கவனமாக பின்பற்றுங்கள் :)
மறுமொழி திரட்டி, சூடான இடுகைப் பட்டியலில் செய்திருக்கும் (ஒழுங்குமுறை) மாற்றம் குறித்து தமிழ்மணம் நிர்வாகம் பட்டியல் இட்டிருக்கும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது. அதாவது தலைப்பு புதிய வாசகர்களுக்கும், இணைய வழி தேடுபவர்களுக்கும் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இடுகையின் உள்ளிடு (Content) பற்றி அவர்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
உங்களுடைய அந்த கதைகளை ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தால் அடுத்த பகுதியை அதே தலைப்பில் எப்படி வெளி இடுவது என்ற தயக்கம் இருக்கும், ஒரிஜினல் தலைப்பில் வெட்டு விழுவதால், இனி இப்படி வைக்கலாம்,
மகா கதைகள் - 45(14)
மகா கதைகள் - 45(16)
.
.
.
மகா கதைகள் - 45(99)
:)))))))))))))))
அன்புடன்
கோவி.கண்ணன்
**************
பொழுது போகாமல் உற்சாகம் குன்றியவர்களுக்கு, உற்சாகம் ஏற்படுத்த பதிவின் கீழ் பகுதியில் (Footer Section) ல் 'வாத்து வேட்டை' விளையாட்டை இணைத்திருக்கிறேன். விளையாடிப்பாருங்கள் ! அது குறித்த நான் விடுத்துள்ள எச்சரிக்கையை கவனமாக பின்பற்றுங்கள் :)
7 ஜூலை, 2008
பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !
//இனி கோவி.கண்ணனுக்கு நான் கேட்கும் அறிவியல் பூர்வமான/ அறிவுப் பூர்வமான கேள்வி:
காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?
பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...
கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..//
என்னை சவாலுக்கு இழுத்திருக்கும் ஜெகதீசன் தம்பி, இதெல்லலம் ஜிஞ்சுபி கேள்வி. இதுக்கு பின்னூட்டம் போடத்தெரியாத அனானிகளே கூட பதில் சொல்லிவிடுவார்கள்.
காக்கா - தமிழில் ஒரு காக்காவுக்கான பெயர்ச் சொல். கன்னடம், தெலுங்கு மொழிகளில் 'காகி' ன்னு சொல்லுவாங்க. உலகத்தில் எந்த நாட்டில் காக்காகளாக இருந்தாலும் (தலையில் விழும் 'அந்த கக்கா'... 'இருந்தாலும்' இல்லை) கா...கா ன்னு தான் கரையும். மத்த நாடுகளிலும் காகா வைக் காக்கா என்று பெயர் வைத்துக் கூப்பிடவில்லை என்பதால் காக்கா 'கா...கா' என்று கரையாமல் இல்லை.
காக்கை மட்டுமல்ல... அனைத்து பறவை இனங்களும், மழலைகளின் அழுகுரலும் மொழிக்கு அப்பாற்பட்டது.
இங்கே விடையை நேரடியாகாவே சொல்லிவிடுகிறேன். காகத்திற்கு தமிழ் உட்பட எந்த மொழியும் தெரியாது. அதற்கு தெரிந்த ஒரே மொழி......'கா...கா' தான். தமிழில் பொருளின் தன்மைக்கு (எடுத்துக்காட்டு நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி) ஏற்ப பெயர் சொல் வழங்கி வருவதால் நாம் 'காக்கா' என்கிறோம். உறுதியாக சொல்கிறேன், நாம் காக்கா என்பதால் அது 'கா...கா' என்று கரையவில்லை.
அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரிசல்காரன் (கே.கிருஷ்ண குமார்). எளிமையான கேள்வி, ஆனால் இதுவரை யாரும் விடை சொல்லவில்லை. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பார்த்து இருந்தால் உங்களுக்கே தெரியும். இது பற்றிய நிபந்தனைகளை சின்னத் தம்பி ஜெகதீசன் (பெரிய தம்பி டிபிசிடி) பதிவில் படித்துக் கொள்ளுங்கள்
ஒரே கேள்வி :
தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?
பரிசலாரே...! விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த (மொக்கை) உடனே கேள்வியைக் கேளுங்கள்.
காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?
பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...
கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..//
என்னை சவாலுக்கு இழுத்திருக்கும் ஜெகதீசன் தம்பி, இதெல்லலம் ஜிஞ்சுபி கேள்வி. இதுக்கு பின்னூட்டம் போடத்தெரியாத அனானிகளே கூட பதில் சொல்லிவிடுவார்கள்.
காக்கா - தமிழில் ஒரு காக்காவுக்கான பெயர்ச் சொல். கன்னடம், தெலுங்கு மொழிகளில் 'காகி' ன்னு சொல்லுவாங்க. உலகத்தில் எந்த நாட்டில் காக்காகளாக இருந்தாலும் (தலையில் விழும் 'அந்த கக்கா'... 'இருந்தாலும்' இல்லை) கா...கா ன்னு தான் கரையும். மத்த நாடுகளிலும் காகா வைக் காக்கா என்று பெயர் வைத்துக் கூப்பிடவில்லை என்பதால் காக்கா 'கா...கா' என்று கரையாமல் இல்லை.
காக்கை மட்டுமல்ல... அனைத்து பறவை இனங்களும், மழலைகளின் அழுகுரலும் மொழிக்கு அப்பாற்பட்டது.
இங்கே விடையை நேரடியாகாவே சொல்லிவிடுகிறேன். காகத்திற்கு தமிழ் உட்பட எந்த மொழியும் தெரியாது. அதற்கு தெரிந்த ஒரே மொழி......'கா...கா' தான். தமிழில் பொருளின் தன்மைக்கு (எடுத்துக்காட்டு நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி) ஏற்ப பெயர் சொல் வழங்கி வருவதால் நாம் 'காக்கா' என்கிறோம். உறுதியாக சொல்கிறேன், நாம் காக்கா என்பதால் அது 'கா...கா' என்று கரையவில்லை.
அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரிசல்காரன் (கே.கிருஷ்ண குமார்). எளிமையான கேள்வி, ஆனால் இதுவரை யாரும் விடை சொல்லவில்லை. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பார்த்து இருந்தால் உங்களுக்கே தெரியும். இது பற்றிய நிபந்தனைகளை சின்னத் தம்பி ஜெகதீசன் (பெரிய தம்பி டிபிசிடி) பதிவில் படித்துக் கொள்ளுங்கள்
ஒரே கேள்வி :
தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?
பரிசலாரே...! விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த (மொக்கை) உடனே கேள்வியைக் கேளுங்கள்.
19 ஜூன், 2008
சந்திரமுகி துர்காஷ்டமி மலேசியா மாரியாத்தா .... காப்பாத்துங்க...!
ஐயையோ......காப்பாத்துங்க...... ஒரு சின்ன பொண்ணு சந்திரமுகியாக மாறி சிங்கையில் பலரைப் பார்த்து 'லக்க...லக்க' சொல்லுது.
பல்லுக்கு ஆப்புரேசன் செய்யப் போகுதாம். ஏம்மா ? யாராவது பார்த்து பயந்துட்டாங்களான்னு கேட்டேன்.
'அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு பல்லு கண்ணா பின்னான்னு கடவாய்க்கு பின்னால இருந்து தொல்லைக் கொடுக்குது...அதுக்குதான் ஆப்புரேசன்' என்றது
"இதையெல்லாம் என்னமோ சடங்கு மாதிரி ஊரெல்லாம் சொல்லி ஏன் இம்சை படுத்துறே ? எதாவது மொய் வைக்கனுமா"

"இது இம்சையா ? என் மேல அன்பே இல்லை...எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'
இந்த கொடுமையை காது கொடுத்து கேட்டவர்கள் யார் யார் தெரியுமா ? ஜெகதீசன், பாரி.அரசு, கே.ஆர்.எஸ் இன்னும் எத்தனை பேருன்னு தெரியவில்லை. டிபிசிடி இந்தியா போய் இருப்பதால் அவன் மட்டும் தப்பிச்சிருக்கான்.
இதவிட கொடுமை என்ன வென்றால்...பல்லு ஆப்புரேசனக்கு அந்த அம்மாவுக்கு எல்லோரும் ட்ரீட் கொடுக்கனுமாம்....ரவா தோசை வேண்டுமாம்.....வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக வீணை வாசிப்பேன் என்று பயமுறுத்துகிறது
கேள்விப்பட்ட பல நண்பர்கள் சாட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஆன் லைனில் இருக்கிறதா என்று பயந்தே வெளியில் வருகிறார்கள் .... இன்விசிபில் மோடில் இருந்து அவ்வப்போது சந்திரமுகியாக வந்து பயமுறுத்து.
யார் யாருக்கு துர்காஷ்டமி எப்ப ஆரம்பிக்கும்னு தெரியலை......சந்திரமுகியிடம் இருந்து காப்பாற்ற சரவணனால் (குசும்பன்) தான் முடியும் போல இருக்கு.
என்ன கொடுமை சரவணா.......காப்பாத்து !
இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)
பல்லுக்கு ஆப்புரேசன் செய்யப் போகுதாம். ஏம்மா ? யாராவது பார்த்து பயந்துட்டாங்களான்னு கேட்டேன்.
'அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு பல்லு கண்ணா பின்னான்னு கடவாய்க்கு பின்னால இருந்து தொல்லைக் கொடுக்குது...அதுக்குதான் ஆப்புரேசன்' என்றது
"இதையெல்லாம் என்னமோ சடங்கு மாதிரி ஊரெல்லாம் சொல்லி ஏன் இம்சை படுத்துறே ? எதாவது மொய் வைக்கனுமா"

"இது இம்சையா ? என் மேல அன்பே இல்லை...எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'
இந்த கொடுமையை காது கொடுத்து கேட்டவர்கள் யார் யார் தெரியுமா ? ஜெகதீசன், பாரி.அரசு, கே.ஆர்.எஸ் இன்னும் எத்தனை பேருன்னு தெரியவில்லை. டிபிசிடி இந்தியா போய் இருப்பதால் அவன் மட்டும் தப்பிச்சிருக்கான்.
இதவிட கொடுமை என்ன வென்றால்...பல்லு ஆப்புரேசனக்கு அந்த அம்மாவுக்கு எல்லோரும் ட்ரீட் கொடுக்கனுமாம்....ரவா தோசை வேண்டுமாம்.....வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக வீணை வாசிப்பேன் என்று பயமுறுத்துகிறது
கேள்விப்பட்ட பல நண்பர்கள் சாட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஆன் லைனில் இருக்கிறதா என்று பயந்தே வெளியில் வருகிறார்கள் .... இன்விசிபில் மோடில் இருந்து அவ்வப்போது சந்திரமுகியாக வந்து பயமுறுத்து.
யார் யாருக்கு துர்காஷ்டமி எப்ப ஆரம்பிக்கும்னு தெரியலை......சந்திரமுகியிடம் இருந்து காப்பாற்ற சரவணனால் (குசும்பன்) தான் முடியும் போல இருக்கு.
என்ன கொடுமை சரவணா.......காப்பாத்து !
இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்