டெல்லி: நான் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்கு திடீர் திடீரென போவதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே எனது பயணத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார் போங்கிரஸ் பொதுச் செயலாளர் போகுல் வாந்தி.
உ.பி. மாநிலத்திற்கு திடீர் திடீரென ரகசியமாக (தொற்று நோய் போல்) போகுல் வாந்தி வந்து போவதையும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளில் தங்குவது, சாப்பிடுவது போன்றவையும், சாயாவதி அரசுக்கு கடும் டென்ஷனாக போயுள்ளது.
இப்படி போகுல் வாந்தியின். திடுதிப்பென வந்து போவதால் பாதுகாப்பு தர முடியாத நிலை இருப்பதாக அவர்கள் குறை பட்டுக் கொள்கின்றனர்.
இதுகுறித்து போகுல் வாந்தி. கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் யாருடைய வீட்டுக்கெல்லாம் செல்கிறேனோ அங்குள்ள மக்கள் என்னை முழு மனதுடன் வரவேற்கிறார்கள், அவர்களின் இரவு உணவை என்னிடம் கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாகப் படுப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்
என்னிடம் பாசமாக பேசுகிறார்கள். நீங்கள்தான் எங்களது வீட்டுக்கு வந்த முதல் அரசியல்வியாதி என்றும் பெருமையுடன் கூறுகிறார்கள்.
ஒரு ஏழையின் வீட்டுக்கு நான் போவதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வியாதி போனால் அவர்களுக்கு புதிதாக வேறு வியாதி வந்து விடப் போகிறதா ? பிறகு ஏன் போகிறாய் என்று கேட்கிறார்கள். அதேசமயம், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போவதில்லை. ஏன் போவதில்லை என்று நானும் கேட்பதில்லை.

நான் எந்த விளம்பரத்திற்காகவும் தலித்கள் வீடுகளுக்குப் போகவில்லை. என்னை எந்த விளம்பர நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏழை குடிமகனின் வீட்டுக்குத்தான் நான் போகிறேன். இதில் என்ன தவறு என்றார் போகுல் வாந்தி.
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது தான் தங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், அரசியல் வியாதிகள் தேர்தலுக்கு தேர்தல் கொஞ்சம் போடுவதால் தான் தாங்கள் வாழ்வதாகவும், மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தலித்துகள் தன்னிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்ததாகச் சொன்னார் போகுல் வாந்தி
பின்துருப்பு : மேற்கண்ட தகவல்களுக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை, படத்துக்கும் பதிவுக்கும் கூட தொடர்பு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
உ.பி. மாநிலத்திற்கு திடீர் திடீரென ரகசியமாக (தொற்று நோய் போல்) போகுல் வாந்தி வந்து போவதையும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளில் தங்குவது, சாப்பிடுவது போன்றவையும், சாயாவதி அரசுக்கு கடும் டென்ஷனாக போயுள்ளது.
இப்படி போகுல் வாந்தியின். திடுதிப்பென வந்து போவதால் பாதுகாப்பு தர முடியாத நிலை இருப்பதாக அவர்கள் குறை பட்டுக் கொள்கின்றனர்.
இதுகுறித்து போகுல் வாந்தி. கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் யாருடைய வீட்டுக்கெல்லாம் செல்கிறேனோ அங்குள்ள மக்கள் என்னை முழு மனதுடன் வரவேற்கிறார்கள், அவர்களின் இரவு உணவை என்னிடம் கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாகப் படுப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்
என்னிடம் பாசமாக பேசுகிறார்கள். நீங்கள்தான் எங்களது வீட்டுக்கு வந்த முதல் அரசியல்வியாதி என்றும் பெருமையுடன் கூறுகிறார்கள்.
ஒரு ஏழையின் வீட்டுக்கு நான் போவதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வியாதி போனால் அவர்களுக்கு புதிதாக வேறு வியாதி வந்து விடப் போகிறதா ? பிறகு ஏன் போகிறாய் என்று கேட்கிறார்கள். அதேசமயம், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போவதில்லை. ஏன் போவதில்லை என்று நானும் கேட்பதில்லை.

நான் எந்த விளம்பரத்திற்காகவும் தலித்கள் வீடுகளுக்குப் போகவில்லை. என்னை எந்த விளம்பர நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏழை குடிமகனின் வீட்டுக்குத்தான் நான் போகிறேன். இதில் என்ன தவறு என்றார் போகுல் வாந்தி.
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது தான் தங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், அரசியல் வியாதிகள் தேர்தலுக்கு தேர்தல் கொஞ்சம் போடுவதால் தான் தாங்கள் வாழ்வதாகவும், மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தலித்துகள் தன்னிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்ததாகச் சொன்னார் போகுல் வாந்தி
பின்துருப்பு : மேற்கண்ட தகவல்களுக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை, படத்துக்கும் பதிவுக்கும் கூட தொடர்பு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்












விஜய் திமுகவில் சேருவது நல்லது திமுகவில் தான் 60 வயது ஆனாலும் திரு ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராக நீடிக்கிறார். திரு ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதால், திமுக இளைஞர் அணிக்கு சரியான தலைவர் ஸ்மார்டான இளைஞராக 35 வயதைக் கடந்த டாக்டர் விஜய் பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.





வடமொழி வழியாக நடத்தப்படும் அத்தனை வகை இல்ல நிகழ்ச்சி, கோவில் நிகழ்ச்சி அனைத்தையும் தமிழ் வழியாகவும் நடத்த முடியும், அதற்கான அனைத்து தகுதிகளும் தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டு இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் அசை, இசை, ஓசை நயம்பட அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழனே தமிழை புறக்கணித்து மட்டுமின்றி, 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' என்று தமிழுக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தமிழில் பூசை செய்வதால் தவறாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை, வடமொழியால் மட்டுமே வழிபாடு செய்வதால் உழைப்பும் முயற்சியும் இல்லாமல், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேர்ந்துவிடப் போவதில்லை. 




