பின்பற்றுபவர்கள்

20 ஜூலை, 2008

13 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

இந்த பதிவு சென்ஷி எழுதிய(?) 'மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?'

என்ற பதிவின் மீது ஏற்பட்ட கொலவெறியால் போடப்பட்டது.

தலைப்பும், மேட்டரும் இல்லாமல் கூட பதிவிட முடியும் ?
:)

பொருத்தருள்க !

TBCD சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குசும்பன் சொன்னது…

// கோவி.கண்ணன் said...
இந்த பதிவு சென்ஷி எழுதிய(?) 'மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?'

என்ற பதிவின் மீது ஏற்பட்ட கொலவெறியால் போடப்பட்டது.

தலைப்பும், மேட்டரும் இல்லாமல் கூட பதிவிட முடியும் ?
:)

பொருத்தருள்க !//


சாரி ஒரு சின்ன சேஞ் பொருத்து “கொல்க”.

(சந்திப்பின் பொழுது 'முடிக்க' ஆள் செட் செஞ்சாச்சு)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
xxxx
//

ஒரு x குறைச்சு போடாதவரை பதிவை திசைத் திருப்ப முயலவில்லை என்று நம்புகிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

குசும்பன் said...
// கோவி.கண்ணன் said...
இந்த பதிவு சென்ஷி எழுதிய(?) 'மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?'

என்ற பதிவின் மீது ஏற்பட்ட கொலவெறியால் போடப்பட்டது.

தலைப்பும், மேட்டரும் இல்லாமல் கூட பதிவிட முடியும் ?
:)

பொருத்தருள்க !//


சாரி ஒரு சின்ன சேஞ் பொருத்து “கொல்க”.

(சந்திப்பின் பொழுது 'முடிக்க' ஆள் செட் செஞ்சாச்சு)
//

அவங்களுக்கெல்லாம் கழுத்து தப்புதான்னு பார்ப்போம்.

ஜெகதீசன் சொன்னது…

.

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசன் மேலே பின்னூட்டத்தில் 10 வரி பாராட்டி எழுதி இருக்கிறேன். ஞானக்கண் இருந்தால் படிக்கலாம் !
:)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இப்பத்தைய ட்ரெண்ட்.. வகையில் பதிவர்கள் பெயர் போடுவதா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கயல்விழி முத்துலெட்சுமி said...
இப்பத்தைய ட்ரெண்ட்.. வகையில் பதிவர்கள் பெயர் போடுவதா? :)

12:16 AM, July 21, 2008
//

ஆமாம் !

குசும்பன் தம்பியோ யாரோ தான் ஆரம்பித்து வைத்தார்கள்
:))

Kanchana Radhakrishnan சொன்னது…

பதிவு போடுவோர் எல்லாம் மேட்டருடன் பதிவு போடுவதாக உங்கள் நினைப்பா?
ஹா..ஹா..ஹா..

கோவி.கண்ணன் சொன்னது…

//Kanchana Radhakrishnan said...
பதிவு போடுவோர் எல்லாம் மேட்டருடன் பதிவு போடுவதாக உங்கள் நினைப்பா?
ஹா..ஹா..ஹா..
//

Kanchana Radhakrishnan,
சில சீரியஸ் பதிவர்கள், எமர்ஜென்சி வார்டில் இருந்து கொண்டு அப்படித்தான் சொல்றாங்க.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்