பார்க்க சூரியன் கண்ணுக்கு குளிர்ச்சியாக சிவப்பு நிலா போல் தெரிகிறது, 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' மறைச் சொல்லுக்கு இந்தோனியா காட்டுத் தீ பழிப்பு காட்டி சூரியன் சுடர்களை மறைத்துவிட்டது.
பின்குறிப்பு : "எங்கூரு சிங்கையில்" - பத்து ஆண்டுகளாக தின்று கொண்டிருக்கிறேன், எங்கூருன்னு சொல்வதால் நான் தேச துரோகி ஆகிவிடமாட்டேன் என்று தேசிய பாகைமாணிகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அதான் கனியன் பூங்குன்றனார் சொல்லிவிட்டாரே யாதும் ஊரே யாவரும் கேளிர்னு.
*****

அலுவலகத்தில் உடன் பணி புரியும் தோழிகள் தான். நிறுவன ஆண்டுவிழாவிற்கு நல்ல அழகாக அலங்காரம் செய்து வந்திருந்தார்கள், 'பேஸ் புக்குல போடனும் போஸ் கொடுங்க' என்றேன் கொடுத்தார்கள். இருவரும் சீன நங்கைகள், ஒருவர் மலேசியர் மற்றொருவர் சிங்கப்பூரார்.
11 கருத்துகள்:
நடக்கட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
அதென்ன மணிரத்னம் படம் மாதிரி புகைப்படம். ஒருவேளை இந்தோனேசியா காட்டுப் புகையை சிமபாலிக்காக காட்டுறீங்களோ?
புகைச்சலுக்கான 'காரணம்' புரிஞ்சு போச்சு:-))))
//துளசி கோபால் said...
புகைச்சலுக்கான 'காரணம்' புரிஞ்சு போச்சு:-))))
//
முதல் இரண்டு பின்னூட்டம் தானே.
:)
//ஜோதிஜி said...
அதென்ன மணிரத்னம் படம் மாதிரி புகைப்படம். ஒருவேளை இந்தோனேசியா காட்டுப் புகையை சிமபாலிக்காக காட்டுறீங்களோ?
//
அவங்க நிறத்துக்கு ப்ளாஸ் போட்டு புகைப்படம் எடுத்தால் என் உருவம் அம்பேல் :)
//LK said...
நடக்கட்டும் நடக்கட்டும்
12:39 PM, October 22, 2010
பிரியமுடன் பிரபு said...
நடக்கட்டும் நடக்கட்டும்
//
நான் முகைமூட்டம் போகனும் விரும்புகிறேன். நீங்க இருவரும் நடக்கட்டும் என்கிறீர்கள் :)
பேஸ்புக்கில் போடணும் என்று கூறி போட்டோ எடுத்துவிட்டு அதை ப்ளாக்கில் போட்டு, அவர்களை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
:-)
இது தான் ரீசனா... நான் மழை தான் வரப்போகுதோன்னு நினசிகிட்டிருக்கேன் ...
கும்மி said...
பேஸ்புக்கில் போடணும் என்று கூறி போட்டோ எடுத்துவிட்டு அதை ப்ளாக்கில் போட்டு, அவர்களை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
:-)
//
குறும்படம் எடுத்து எந்திரன் ரேஞ்சிக்கு வெளியிட்டுவிட்டதாக நினைக்கிறிங்க :)
வெறும் புகைமூட்டம் மட்டுமா?
ஒரு வாரமாக கோடையில் அனுபவித்த அதே வெப்பத்தை அனுபவிக்கின்றேன்.
காலையில் கிளம்பும்போது மழை வரும்போல உள்ளதே என்று குடை எடுப்பேன்,வெளியில் பார்த்தால் புகை,12 ஆண்டுகளுக்கு முன்னர்(1997) பார்த்த அதே புகைமூட்டம்.
ரொம்பக் கொடுமை....
கருத்துரையிடுக