காலத்தில் தேட...

தொப்பைக்கு பேராபத்து நேரலாம் !

Monday, June 29, 2009

கண்ணகி, பாரதி, தாமரை அறச்சீற்றம் !

Tuesday, June 23, 2009

ஆமுக - சில எண்ணங்கள் !

Monday, June 22, 2009

பட்ட மரம் !

Sunday, June 21, 2009

முடிவற்ற தேடல் !

Saturday, June 20, 2009

ஒண்ணும் ஒண்ணும் இரண்டு !

Friday, June 19, 2009

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 2

Thursday, June 18, 2009

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1

Wednesday, June 17, 2009

தமிழ்மணம் மகுடம் மற்றும் வாசகர் பரிந்துரை !

Tuesday, June 16, 2009

பகை, நோய் !

Monday, June 15, 2009

தமிழ் பேசுகிறவர்கள் தமிழனா ?

Friday, June 12, 2009

ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !

Wednesday, June 10, 2009

கலவை !

பதிவர் லக்கி லுக்கின் இணைய சாதனை !

Tuesday, June 09, 2009

பழம்பெருமையும் போலித்தனமும் செல்வேந்திரனும் !

Monday, June 08, 2009

இனிப்பு பதிவருடன் இனிய சந்திப்பு !

Sunday, June 07, 2009

மதவெறி, இனவெறி !

Friday, June 05, 2009

செயற்கை மணம் ! (சிறுகதை போட்டிக்காக)

Thursday, June 04, 2009

தொடருங்.............GO !

Wednesday, June 03, 2009

லங்கா ரத்னாக்கள் மற்றும் அமிதாப் !

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP