பின்பற்றுபவர்கள்

29 ஏப்ரல், 2009

தமிழ்மணத்துக்கு நன்றி !



முன்பு எடுத்ததற்கு தெளிவான காரணம் தெரியவில்லை, மீண்டும் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி !

16 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

//முன்பு எடுத்ததற்கு தெளிவான காரணம் தெரியவில்லை, மீண்டும் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி !//

வாழ்த்துக்கள்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

நல்லதை வரவேற்போம்,

வாழ்த்துக்கள்

கிரி சொன்னது…

கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-))))

வால்பையன் சொன்னது…

அடிக்கிற வெயிலுக்கு உங்களுக்கு இந்த சூடு வேற கேட்குதா!

Suresh சொன்னது…

வாழ்த்துகள்

Suresh சொன்னது…

/அடிக்கிற வெயிலுக்கு உங்களுக்கு இந்த சூடு வேற கேட்குதா!//

:-) ஹா

Suresh சொன்னது…

/கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-)))//

:-)

சி தயாளன் சொன்னது…

/கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-)))//

:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

இளா,

அறிவே தெய்வம்,

கிரி,

வால்பையன்,

Suresh,

’டொன்’ லீ

நன்றி !

Subankan சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா

//கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க
//

:-)))

அறிவிலி சொன்னது…

சத்யமேவ ஜெயதே

கோவி.கண்ணன் சொன்னது…

//Subankan //

நன்றி Subankan !

//அறிவிலி said...
சத்யமேவ ஜெயதே
//

அறிவிலி அண்ணா நன்றி !

Sanjai Gandhi சொன்னது…

வெல்கம் பேக் கோவிஜி.. :))

வேற என்ன சொல்ல? :)

வருண் சொன்னது…

I am happy for you Kovi. You deserve to be treated fairly- forgiving and forgetting the past- as you dealt with the situation in a very decent manner imho! :-)

அது சரி(18185106603874041862) சொன்னது…

Welcome Back!!!

தமிழ்மணத்துக்கே அவங்க செஞ்சது தப்புன்னு தோணியிருக்கலாம்...எப்படி இருந்தாலும் நல்ல முடிவு!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

உண்மைக்கு வெற்றி நிச்சயம்..!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்