பின்பற்றுபவர்கள்

22 மே, 2006

தேவை நாய் பிடி வண்டிகள்

மனிதர் உலாவும் இடங்களில் நாய்கள் தொல்லை. இதற்கு இன்றைய சில பதிவுகளே சாட்சி. எதற்கும் இருக்கிறது ஒரு எல்லை. எல்லையைத் தாண்டி நாய்களின் இனப்பெருக்கம் அதைத் தான்டி பெரும் ஊளைச்சத்தம், நம் இடம் பறிபோனதால் எல்லோருக்கும் ஒரே புழுக்கம். நாய்கள் நன்றி உடையது தான், பாரட்டப்பட வேண்டியதும் கூட ஆனால் எல்லாம் அதற்கு வெறிபிடிக்கும் வரை மட்டும் தான்.

கட்டிப் போடுகிறார்களா என்று பாருங்கள் இல்லையென்றால், ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனிதனைக்கடிக்கும் முன் கூப்பிடுங்கள் நாய் வண்டியை.

15 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது (தப்பிக்கறதுக்கு இது டிஸ்கி)

எங்கேந்துங்க போட்டோ இவ்வளவு சீக்கரமா புடிக்கரீங்க.

பெயரில்லா சொன்னது…

எல்லாம் சரி.நகைச்சுவை நையாண்டின்னு வகைபடுத்தினது ஏன்?:-))

(ஸ்மைலி போட்டுட்டேன்.அதனால நன்மனம் சொன்ன மாதிரி தப்பிக்கறதுக்கு இது டிஸ்கி)

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லாம் சரி.நகைச்சுவை நையாண்டின்னு வகைபடுத்தினது ஏன்//

நாய் வளர்பவர்கள் கோபப்பட்டு நாயை ஏவிவிட்டால் என்ன செய்வது 90 ஊசி பயம்தான் :)

பெயரில்லா சொன்னது…

ஒரே ஒரு நாய் பதிவு போட்டு விடுறேங்க. அதுக்கு அப்புறமா வண்டியை அனுப்புங்க.

காலத்திற்கு ஏற்ப தானே பயிர் விதைக்கணும்.

பார்க்க: சிறுவர் பாடல்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரே ஒரு நாய் பதிவு போட்டு விடுறேங்க
*சின்னச் சின்ன நாய்க்குட்டி

தூய வெள்ளை நாய்க்குட்டி*//

நாய் குட்டியெல்லாம் புடிகிறது இல்லை, பொழச்சி போகட்டும்னு விட்டுவிடுகிறோம் :)

பெயரில்லா சொன்னது…

இப்ப இதுவும் வந்திருக்குமே?

கோவி.கண்ணன் சொன்னது…

இன்றைக்கே இருவேறு பதிவுகள் எழுதினேன். அதைப்பற்றி ஒரு பின்னூட்டமும் இல்லை. நாய்க்கு கிடைக்கும் மரியாதை பொறாமை படவைக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//எங்கேந்துங்க போட்டோ இவ்வளவு சீக்கரமா புடிக்கரீங்க. //
அது ஒரு டாவின்சி ரகசியம்

பெயரில்லா சொன்னது…

ஒரு 'நாயை' ரெண்டு பேரு பொளந்து கட்டுறாங்களே. (போட்டோவில சொன்னேன்)

பெயரில்லா சொன்னது…

சில சொறிநாய்களின் குரைப்புச் சத்தம் காதைக் கிழிக்கிறது.... நாய் வண்டி உடனே தேவை தான்.....

பெயரில்லா சொன்னது…

Here you can find other aspects of Dog problem:

http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbeware.html

கோவி.கண்ணன் சொன்னது…

டெஸ்ட்....!

Sanjai Gandhi சொன்னது…

நாய் புடிக்கிற ஆபிசர் போன் நம்பர் கிடைக்குமா?

Sanjai Gandhi சொன்னது…

//இன்றைக்கே இருவேறு பதிவுகள் எழுதினேன். அதைப்பற்றி ஒரு பின்னூட்டமும் இல்லை. நாய்க்கு கிடைக்கும் மரியாதை பொறாமை படவைக்கிறது//

ரொம்ப டென்ஷன் ஆக வேணாம்.. ப்ளாகரின் சொதப்பலால் யாருக்குமே பின்னூட்டம் வரவில்லை.. போடும் எந்த பின்னூட்டமும் தெரிவதில்லை.. வழியிலேயே மாயமாகிவிடுகிறது.. இப்போ பிரச்சனை சரி ஆகி இருக்கலாம்..

Mkveera123@gmail.com சொன்னது…

Ariyalur (dt) muthuvancheri (po) nai thollai athigama irukku nombar kidaikuma...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்