பின்பற்றுபவர்கள்

8 செப்டம்பர், 2010

ஏழைக் கண்ணீரைக் கண்டதும்.....!




படங்களுக்கான விளக்கம் தேவையற்றது ! ஜெய்ஹிந்த் !

படம் : நன்றி தினமலர்

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

எப்படியோ வந்துட்டான் என்பதுதான் முக்கியம்!!!!

பெயரில்லா சொன்னது…

இறைவன் படைப்பில் எல்லாரும் சமமுன்னு சொல்றோம் ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது தானே சாத்தியம்..

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா............

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்