பின்பற்றுபவர்கள்

16 மார்ச், 2012

தன்னம்பிக்கையாளர் சிங்கை நாதன் செந்தில் !





(படத்தின் மீது அழுத்தி பெரிதாகப் பார்க்கவும்)

8 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

சிங்கைநாதன் செந்திலுக்காக வலையுலகமே அக்கறையுடன் செயல்பட்டதற்கான விளைவு இது..

இதை அனைவருடனும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.,

@கோவி தலைப்பை வைத்து பின்னூட்டம் இடுகிறேன். செய்தி பெரிதாக்கியும் படிக்கமுடியவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

சிவா இங்கே அழுத்தி படிங்க

நிகழ்காலத்தில்... சொன்னது…

அங்கே அழுத்தி அதற்குப்புறம் அதே படத்தை மீண்டும் கிளிக்கிப் முழுமையாகப் படித்துவிட்டேன். நன்றி

துளசி கோபால் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி கண்ணன்.

செந்தில் நல்லா நீடூழி வாழணும்.

அவருக்கு நம் அனைவரின் அன்பான வாழ்த்து(க்)க்ள்.

CS. Mohan Kumar சொன்னது…

மிக மகிழ்ச்சி. சிங்கை நாதனுக்கு வாழ்த்துகள்

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி கோவியார் . உங்கள் அனைவரது ஆதரவாலும் பிரார்த்தனைகளாலுமே இது சாத்தியமானது.


அன்புடன்
சிங்கை நாதன்

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி!பதிவுக்கு நன்றி.

இணைந்து கொண்டவன் என்ற முறையில் நாதன் செந்திலின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Test சொன்னது…

செய்தி பகிர்விற்கு நன்றி கோவி கண்ணன்

சிங்கைநாதனுக்கு வாழ்த்துக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்