பின்பற்றுபவர்கள்

23 பிப்ரவரி, 2009

ஆஸ்கார் வென்ற இசைப்புயலுக்கு வாழ்த்துகள் !

இசைபுயலுகு சிறந்த பின்னனி இசை, மற்றும் சிறந்த பாடல் இசை என இருவிருதுகள் கிடைத்திருக்கிறது !

சர்வேஷன் ஆன்லைன் பதிவு.
சுட்டி 1

வாழ்த்து தெரிவித்து முன்பு இட்டிருந்த சுட்டி,

சுட்டி 2

ஸ்வாமி ஓம்காரின் கணிப்பு

சுட்டி 3

14 கருத்துகள்:

அத்திரி சொன்னது…

தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்திய ரஹ்மானுக்கு வழ்த்துக்கள்..........

சண்முகம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :))

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :))
//
நாங்க தான் 2 நாளைக்கு முன்பே விருது கிடைக்கும் என்று பதிவு போட்டுட்டோம்ல.......
:)

SurveySan சொன்னது…

"ஜோதிடத்தை தாண்டி ஒரு வரி சொல்லவேண்டுமானால்...
எல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்.."

-ஸ்வாமி ஓம்கார்

வாழ்க வாழ்க! :)

SurveySan சொன்னது…

சர்வேஷன் = சர்வேசன்

;) google searchல வரணும்ல.
(உள்குத்துங்கரது புரீது ;))

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...

:)))


வாழ்த்துக்கள் ரஹ்மான்..!

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

பாண்டித்துரை சொன்னது…

///ஸ்வாமி ஓம்கார் said...
நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...

///

அது

பாண்டித்துரை சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
///

அப்ப வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஓம்கார்ஸ்வாமியை கையில புடிக்கமுடியாதுன்னு சொல்லுங்க

வாழ்த்துகள் தமிழா (ஏ.ஆர்.ரஹ்மான்)

பாண்டித்துரை சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
///

http://oorsutri.blogspot.com/2009/02/blog-post_23.html

நான் அப்பவே சொன்னேன்ல!
ரஹ்மான் ஜெயிச்சிட்டாரு....

என்னோட முந்தைய இடுகையை பாருங்க!

D. It is written.

புடிச்சோம்ல.

புருனோ Bruno சொன்னது…

வாழ்த்துக்கள்

”ஒரிஜினல்” ஆஸ்கர் (அதாவது உண்மையிலேயே வழங்கப்பட்ட விருது) என்பதால் கூடுதல் பாராட்டு

நையாண்டி நைனா சொன்னது…

நானும் உங்க கூட சேர்ந்து வாழ்த்துகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்