பின்பற்றுபவர்கள்

19 மார்ச், 2007

நண்பர்களே மன்னிக்க வேண்டுகிறேன் !

தமிழ்மணம் மறுமொழி இடுகை திரட்டியில் எனது பதிவுகள் அனைத்தும் வரிசையாக வந்துள்ளது. நான் எதுவும் செய்யவில்லை. இது எப்படி என்று தெரியவில்லை.


யார் வைத்த சூனியமோ தெரியவில்லை. பொறுத்து அருள்க !

இது கொத்தனாருக்கு அர்பணம் !

17 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

சொ.செ.சூ இல்லையா?

அடப்பாவமே!


(பின்னூட்ட விஷமத்தனமா?)
:)

வெட்டிப்பயல் சொன்னது…

ஒரு நிமிடம் நானும் பார்த்து பயந்துவிட்டேன்...

(அந்த டெக்னிக்க எனக்கு மட்டும் சொல்லித்தாங்களேன் :-))

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

மன்னித்தாயிற்று நண்பரே...
தமிழ்மணத்தில் ஏற்பட்ட கேளாறிற்கு தாங்கள் எப்படி பெறுப்பாக முடியும்,அதற்காக தாங்கள் மன்னிப்பு கேட்பது தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது...

ஆஅவ்வ்வ்வ்வ்வ்.......


அன்புடன்...
சரவணன்.

அபி அப்பா சொன்னது…

நானும் அதைதான் பாத்துகிட்டு இருக்கேன்:-)))

சென்ஷி சொன்னது…

ஆனாலும் உங்க பேர பாத்ததும் நான் பயந்துட்டேன். என்னடா.. இத்தனையும் படிச்சு எப்படி பின்னூட்டம் போடுறதுன்னு.. :))
பரவாயில்ல. இதையே எல்லாத்துக்குமா சேத்து வச்சுக்குங்க்.

மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. அப்படியெல்லாம் பேசப்படாது..
வெட்டி கேட்டாமாதிரி டெக்னிக் என்ன, எப்படின்னு சொல்லிட்டா நாங்க எங்க வேலய பாப்போமுல்ல :))

சென்ஷி

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

சே... இம்புட்டு நல்லவனாயா நீ?

ஒனக்கு எதுனாச்சும் பன்னனுமே சரி..உமது பதிவிற்கு பக்கபலமாக நானும் ஒரு http://unkalnanban.blogspot.com/2007/03/blog-post.html பதிவிட்டிருக்கின்றேன், பார்த்துக் கொள்ளவும்...

அன்புடன்...
சரவணன்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

அதெல்லாம் மன்னிக்க முடியாது!! :))

(சுப்பையா வாத்தியார் பதிவு பார்த்தேன். உங்கள் பெயருக்கு ஜோசியம் பார்த்து சனி பகவானைச் சொல்லி இருந்தார். அதான் போல, வரிசையா வந்திட்டீங்க :)) )

நாமக்கல் சிபி சொன்னது…

மன்னிப்பு - தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை
-ரமணா (கேப்டன்)

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Collapse comments

நாமக்கல் சிபி said...
சொ.செ.சூ இல்லையா?

அடப்பாவமே!


(பின்னூட்ட விஷமத்தனமா?)
:)
//
சிபி,
40க்கும் மேல் இரு இடுகையின் பின்னூட்டத்துக்குத்தான் தடா. பின்னூட்ட இடுகைகளின் எண்ணிக்கைக்கு அல்ல !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
ஒரு நிமிடம் நானும் பார்த்து பயந்துவிட்டேன்...

(அந்த டெக்னிக்க எனக்கு மட்டும் சொல்லித்தாங்களேன் :-))
//

டெக்னிக் இல்லை, சனிபகவானின் அனுக்கிரகம் என்று பொன்ஸ் கீழே குறிப்பிட்டு இருக்கார் பருங்க, அதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
மன்னித்தாயிற்று நண்பரே...
தமிழ்மணத்தில் ஏற்பட்ட கேளாறிற்கு தாங்கள் எப்படி பெறுப்பாக முடியும்,அதற்காக தாங்கள் மன்னிப்பு கேட்பது தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது...

ஆஅவ்வ்வ்வ்வ்வ்.......


அன்புடன்...
சரவணன்.
//

சரா,

இன்னிக்கு என்னிய வச்சுத்தான் கும்மியா ? ம் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும் ?
நல்லா இருங்க சாமி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
நானும் அதைதான் பாத்துகிட்டு இருக்கேன்:-)))
//

அபி அப்பா,

நீங்களும் பார்த்து பயந்துட்டிங்களா ?

கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிடும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...
ஆனாலும் உங்க பேர பாத்ததும் நான் பயந்துட்டேன். என்னடா.. இத்தனையும் படிச்சு எப்படி பின்னூட்டம் போடுறதுன்னு.. :))
பரவாயில்ல. இதையே எல்லாத்துக்குமா சேத்து வச்சுக்குங்க்.

மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. அப்படியெல்லாம் பேசப்படாது..
வெட்டி கேட்டாமாதிரி டெக்னிக் என்ன, எப்படின்னு சொல்லிட்டா நாங்க எங்க வேலய பாப்போமுல்ல :))

சென்ஷி
//

வாங்க சென்ஷி,

சுப்பையா ஐயா பதிவில் சென்று சோதிடம் குறித்து ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுப்புங்க, அடுத்து உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் வரலாம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் said...
அதெல்லாம் மன்னிக்க முடியாது!! :))

(சுப்பையா வாத்தியார் பதிவு பார்த்தேன். உங்கள் பெயருக்கு ஜோசியம் பார்த்து சனி பகவானைச் சொல்லி இருந்தார். அதான் போல, வரிசையா வந்திட்டீங்க :)) )
//

பொன்ஸ்,

நானும் என்ன காரணம் என்று நினைத்து கொண்டே தலையை பிச்சிக்கிட்டேன். நீங்க தான் அதற்கான காரணம் சரியாக சொல்லி இருக்கிங்க !

அது ஒரு சபாஷ் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
மன்னிப்பு - தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை
-ரமணா (கேப்டன்)

:)
//

அப்படி அல்ல சிபி,

மன்னிப்பு - தமி*ளி*ல் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை
-ரமணா (கேப்டன்)

:)

சென்ஷி சொன்னது…

////பொன்ஸ் said...
அதெல்லாம் மன்னிக்க முடியாது!! :))

(சுப்பையா வாத்தியார் பதிவு பார்த்தேன். உங்கள் பெயருக்கு ஜோசியம் பார்த்து சனி பகவானைச் சொல்லி இருந்தார். அதான் போல, வரிசையா வந்திட்டீங்க :)) )
//

நாந்தான் அப்பலேந்து சொல்றேனே..
பொன்ஸ் அக்காவுக்கு ஆறாவது அறிவுக்கு மேல ஏதோ ஒரு அறிவு இருக்குன்னு :))

சென்ஷி

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...

நாந்தான் அப்பலேந்து சொல்றேனே..
பொன்ஸ் அக்காவுக்கு ஆறாவது அறிவுக்கு மேல ஏதோ ஒரு அறிவு இருக்குன்னு :))

சென்ஷி
//

சென்ஷி,
ஆமாங்க ஆறு அடிக்கு (தும்பிக்)கை இருக்கும் போது நீங்க சொல்றதும் இருக்கனும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்