பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2006

மிருகமும் மனிதனாகலாம் (படம்)

அடிக்குது குளிரு...

சூடு சொரணை நிறையவே இருக்கு என்று வலைகள் வெப்பம் தாங்காது அறுந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக ... என்ன ஒட்டு வேலை செய்யலாம் என்று யோசித்த போது ... இந்த ஒட்டு வேலை கண்ணில் பட


இந்த பூனை பாலும் குடிக்கும் பீரும் குடிக்கும் !


நாய் பட்டப்பாடு இப்பத்தான் நல்லா புரியுது !

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//நாய் பட்டப்பாடு இப்பத்தான் நல்லா புரியுது ! //
எனக்கும் புரியுது.
அந்த பூனை நீங்க வளர்க்கும் பூனையா???? பூனைக்கு என்ன ஊத்துறீங்க, டைகரா????:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

ஆமாம் சிவா.
சிங்கப்பூர் பூனைக்கு டைகர்தான் புடிக்கும்... இந்த விசயமெல்லாம் எப்படி தெரியும் ?
:)))

பெயரில்லா சொன்னது…

எல்லாம் ஒரு பொது அறிவுத் தான் :))

பெயரில்லா சொன்னது…

விட்டலாச்சார்யா படம் தயாரிக்கறீரா; இம்சை அரசன் பார்ட் II-வா ;-)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
எல்லாம் ஒரு பொது அறிவுத் தான் :))
//
பொது அறிவா ? மது அறிவா .. ம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிங்க :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//Boston Bala said...
விட்டலாச்சார்யா படம் தயாரிக்கறீரா; இம்சை அரசன் பார்ட் II-வா ;-)

10:38 PM
//
பாலா ... இன்னிக்கு பொழுது ஓடலை ... எப்பவோ மின்னஞ்சலில் வந்த படம் எடுத்து போட்டேன்

பெயரில்லா சொன்னது…

//பொது அறிவா ? மது அறிவா .. ம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிங்க :))) //
கண்ணன், இந்த உகு தானே வேணாம் என்கிறது. அந்த கம்பெனியின் வாட்சி ஒன்று என் நண்பன் எனக்கு அளித்து இருந்தான். அதனால் தெரியும்...

பெயரில்லா சொன்னது…

காமேடியான படங்கள்

பெயரில்லா சொன்னது…

பாவம் என் பூனை:-)))))

பெயரில்லா சொன்னது…

சபாஷ் கோவியாரே!

நான் நினைத்தது சரிதான்!

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் சார்,

The Monkey ???

and

The Horse ????


are super......

பெயரில்லா சொன்னது…

கோவியாரே

சிரிக்க வைத்தமைக்கு நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்