பின்பற்றுபவர்கள்

10 ஆகஸ்ட், 2006

பெரியண்ணன் !

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றாக உள்ளத

கோவி.கண்ணன் சொன்னது…

// ENNAR said...
நன்றாக உள்ளத
//

என்னார் நன்றி !

பெயரில்லா சொன்னது…

சிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.



அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

வெளியில் வந்தாச்சு.
அவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
சிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.

அன்புடன்...
சரவணன். //

ஆமங்க சரா ... இந்தப் படத்தைப் பார்தவுடனே ... கடவுளைக் கண்டது போல் ஒரு உணர்வு வந்தது அதனால் எடுத்துப் போட்டேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
வெளியில் வந்தாச்சு.
அவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட
//
சிவா ...! சரியா சொன்னிங்க ... கலாம் .. ஒரு தமிழர் என்பதால் நமக்கெல்லாம் பெருமையும், பெருமிதமும் ஏற்படுகிறது ... !

பெயரில்லா சொன்னது…

அப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..

நன்றி.. நன்றி..

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
அப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..

நன்றி.. நன்றி..
//

சிபா ... ! எல்லோருக்கும் பிடித்த ஒருவரை பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பாருங்கள் !

பெயரில்லா சொன்னது…

இவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை?

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
இவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை? //

ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா !

பெயரில்லா சொன்னது…

//ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா
!//

கலக்கல்...

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்