பின்பற்றுபவர்கள்

5 ஆகஸ்ட், 2006

குடி முழுகினால் அதனால் என்ன ???


16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சானென்ன முழமென்ன ?
இதுதான் வாத்யாரே காலம்ங்கறது. இன்னொன்னு கவனிச்சீங்களா? இம்பூட்டு வெள்ளத்திலியும் கரண்டு கட்டாவல? வாழ்க நம் மின்வாரியம்

ஆமா நீங்க போலீஸ்காரரா? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்னொன்னு கவனிச்சீங்களா? இம்பூட்டு வெள்ளத்திலியும் கரண்டு கட்டாவல? வாழ்க நம் மின்வாரியம்//

இன்னொன்னு கவனிச்சீங்களா? குடும்பத் தலைவர் எங்கே நிக்கிறார் என்று !
:))

//ஆமா நீங்க போலீஸ்காரரா? :)) //

ஏங்க திருடன் போலிஸ் விளையாடனுமா ?

http://govikannan.blogspot.com/2006/08/blog-post_04.html

பெயரில்லா சொன்னது…

:)))))))))))

பெயரில்லா சொன்னது…

இத தான் காரியத்தில் கண்ணாக இருப்பது என்று சொல்வார்களோ
பீடில் வாசித்த மன்னனையே இவங்க தோற்கடித்தாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
இத தான் காரியத்தில் கண்ணாக இருப்பது என்று சொல்வார்களோ
பீடில் வாசித்த மன்னனையே இவங்க தோற்கடித்தாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்ல //

சீரியல் சிகாமணிகள் :)... பாவங்க குடும்பத் தலைவர் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
:)))))))))))
//
என்னத்த சொல்ல ... காலத்தின் 'கோலங்கள்' :))

பெயரில்லா சொன்னது…

GK,

இரசித்தேன் சிரித்தேன்..

பெயரில்லா சொன்னது…

GK,

இரசித்தேன் சிரித்தேன்..

பெயரில்லா சொன்னது…

GK,

I have put this comment about two days back... HI..HI..HI..

பெயரில்லா சொன்னது…

GK,

//இரண்டுதடவை பின்னூட்டம் போட்டால் என்ன ?மூழ்கின குடி வடிந்துவிடவா போகிறது //

நல்ல டைமிங்..

Best Commentங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
GK,
நல்ல டைமிங்..

Best Commentங்க //
சிபா ... இந்த பதிவும் பின்னூட்டத்தில் மூழ்கிடும் போல இருக்கு :)

பெயரில்லா சொன்னது…

மெகா சீரியல் பாத்து அவுங்க விட்ட கண்ணீரா இது?

கோவி.கண்ணன் சொன்னது…

// சிறில் Alex said...
மெகா சீரியல் பாத்து அவுங்க விட்ட கண்ணீரா இது?
//
சிறில் ... எனக்கென்னுமோ ... வெளியில் அப்பாவியாக ஒருவர் நிக்கிறார் பாருங்கள் ... அவர் நொந்துபோய் விட்ட கண்ணீர் மாதிரி தெரியுது :)

பெயரில்லா சொன்னது…

நாடகத்துல ஏதோ முக்கிய கட்டம் போல இருக்கு. அநேகமா யாரோட வாழ்க்கைய அழிக்கலாம்னு பேசுறாங்கன்னு நெனைக்கிறேன். அதப் பாக்குறாங்க...நீங்க என்னடான்னா காமெடி செஞ்சிக்கிட்டு....

பெயரில்லா சொன்னது…

Tamil Text in your blog is not visible since you are not posting it in unicode font
You can convert the typed font to unicode by a converter which is freely available in www.suratha.com
SP.VR.Subbiah
Coimbatore

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
நாடகத்துல ஏதோ முக்கிய கட்டம் போல இருக்கு. அநேகமா யாரோட வாழ்க்கைய அழிக்கலாம்னு பேசுறாங்கன்னு நெனைக்கிறேன். அதப் பாக்குறாங்க...நீங்க என்னடான்னா காமெடி செஞ்சிக்கிட்டு....
//
ஜிரா ... பெரியவங்க (திருவள்ளுவர் ) ... நல்லாவே சொல்லி இருக்காங்க 'துன்பம் வரும் நேரத்திலே சிரிங்க' என்று அதுதான் ... துன்பத்துக்குப் பதில் இங்கே வெள்ளம் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்