சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

கூகுளில் கணக்கு பண்ண முடியுமா ?

Wednesday, January 21, 2009

கூகுள் தேடு பொறி என்றாலும், அதன் மேம்பட்ட திறனால் தேடு பொறிகளில் முன்னனியில் இருக்கிறது, உடனடியாக கணக்கு போட, அளவை மாற்றி (Unit Conversion), பண மாற்றி என உடனடி தேவைகளுக்கு பயன்படுகிறது. இணையத்தில் இருந்து கொண்டே, வேறொரு மென்பொருளை நாடாமல் சிறு சிறு கணக்குகளை செய்துவிட முடியும்

கூகுள் கணக்கு:



யாகூவில் அந்த திறன் இல்லை




பணம் மாற்றி:




அளவை மாற்றி:




நகர வரைபடம்:




கோடிட்ட இடங்களை நிரப்ப...:





கூகுளில் வேறு என்ன என்ன கூகுள் தேடலில் மூலம் செய்ய முடியும் ?

இங்கே சொல்கிறார்கள்

10 கருத்துக்கள்:

  • நட்புடன் ஜமால்
     

    ஓஹ்! நல்ல பகிர்வு அண்ணே ...

  • சுல்தான்
     

    இவ்வளவு இருக்கிறதா? தகவலுக்கு நன்றி ஜிகே

  • திகழ்மிளிர்
     

    நல்ல தகவல்

  • வால்பையன்
     

    கூகுளில் ”பிகரை” மெயிண்டைன் செய்வது எப்படி என்று சொல்லி தருவார்களா?

  • ’டொன்’ லீ
     

    கூகிளிடம் இருந்து எவ்வளவு வாங்கினீங்க..? :-)

  • ஜோதிபாரதி
     

    கூகிளைக் கண்டு பிடித்த கோவிக்கு நன்றி!

    //நாடாளுமன்ற தேர்தலுக்கு நிக்கப் போகிறேன் !//

    எந்தத் தொகுதியில நிக்கப் போகிறீர்கள்?

  • நசரேயன்
     

    நல்லா கணக்கு பண்ணுறீங்க

  • மதுவதனன் மௌ.
     

    கோவி, உங்க யாகூவிற்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. யாகூவும் கூகுள் மாதிரியே கணக்குப் பண்ணும். அதிகமான தேடுபொறிகள் கணக்குப் பண்ணும். இன்னொரு முறை யாகூவில் முயற்சித்துவிட்டு தயவுசெய்து இடுகையை UPDATE செய்துவிடுங்கள்.

    மதுவதனன் மௌ.

  • கோவி.கண்ணன்
     

    //மதுவதனன் மௌ. said...
    கோவி, உங்க யாகூவிற்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. யாகூவும் கூகுள் மாதிரியே கணக்குப் பண்ணும். அதிகமான தேடுபொறிகள் கணக்குப் பண்ணும். இன்னொரு முறை யாகூவில் முயற்சித்துவிட்டு தயவுசெய்து இடுகையை UPDATE செய்துவிடுங்கள்.

    மதுவதனன் மௌ.
    //

    மது,

    நீங்க சொல்வது சரிதான், சிங்கை யாகூவில் (yahoo.com.sg) மட்டும் தான் கணக்கு வரலை. yahoo.com ல் வருகிறது

  • கோவி.கண்ணன்
     

    // நட்புடன் ஜமால் said...
    ஓஹ்! நல்ல பகிர்வு அண்ணே ...

    10:28 AM, January 22, 2009//

    நன்றி !


    //சுல்தான் said...
    இவ்வளவு இருக்கிறதா? தகவலுக்கு நன்றி ஜிகே//

    சுல்தான் ஐயா,
    இன்னும் இருக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

    // திகழ்மிளிர் said...
    நல்ல தகவல்
    //

    நன்றி

    //வால்பையன் said...
    கூகுளில் ”பிகரை” மெயிண்டைன் செய்வது எப்படி என்று சொல்லி தருவார்களா?

    3:31 PM, January 22, 2009
    //

    நீங்களே இப்படி அலைந்தால் திருமணம் ஆகதவங்க ? அவங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை தட்டி பறிச்சிடாதிங்க

    // ’டொன்’ லீ said...
    கூகிளிடம் இருந்து எவ்வளவு வாங்கினீங்க..? :-)//

    உங்களுக்கு கொடுத்ததில் பாதி ! :)

    // ஜோதிபாரதி said...
    கூகிளைக் கண்டு பிடித்த கோவிக்கு நன்றி!//

    :))) கண்டு பிடிச்சாங்கன்னு சொன்னாங்க சொன்னாங்க !

    //நாடாளுமன்ற தேர்தலுக்கு நிக்கப் போகிறேன் !//

    //எந்தத் தொகுதியில நிக்கப் போகிறீர்கள்?

    9:46 PM, January 22, 2009
    //

    மரீன் பரட் தொகுதியில் ம.செ.க சார்பில் :)

    // நசரேயன் said...
    நல்லா கணக்கு பண்ணுறீங்க//

    அச்சச்சோ தப்பு தப்பு !

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP