பின்பற்றுபவர்கள்

15 மே, 2007

வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?

சிவாஜி பட ஸ்டில்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு டவுட் வந்துடுச்சு ! தலைப்புக்கு பதில் சொல்லுங்க !



கரடி வேசத்திற்கு யார் பொருத்தம் ? விஜய டி ராஜேந்தரை ஓரங்கட்ட முயல்கிறார் சூப்பர் ஸ்டார். கெட்டப்புங்கிற பெயரில் ... பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி !
:)))

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Kalai-l ennaku theviya? Payanthu vitten..

பெயரில்லா சொன்னது…

காலத்தின் கட்டாயம்!!

VSK சொன்னது…

தினம் ஒரு பதிவிட வேண்டும் என்னும் தீரா அரிப்பினைத் தவிர, வேறேதும் காணேன் இப்பதிவில் பராபரமே!

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
தினம் ஒரு பதிவிட வேண்டும் என்னும் தீரா அரிப்பினைத் தவிர, வேறேதும் காணேன் இப்பதிவில் பராபரமே!

:))
//

அரிப்பை பற்றி சொல்லி அரிப்பை தீர்த்துக் கொண்டதற்கு நன்றி விஎஸ்கே ஐயா அவர்களே !
:)))))

VSK சொன்னது…

ஓஓ!! ஓஓ!! உங்கள் நன்றிக்கு என் நன்றி, கோவியாரே!

பெருசு சொன்னது…

//பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி//

என்னைய எதுக்கு சாமி இழுக்கறீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//பெருசு said...
என்னைய எதுக்கு சாமி இழுக்கறீங்க. //

நான் உங்கள சொல்லல சாமி ! மன்னிச்சிடுங்க ! பெருசுன்னு சத்தம் கேட்டாலே எட்டிப் பாத்துடுவிங்களா?

:))))))

Udhayakumar சொன்னது…

வீராசாமி மட்டுந்தான் இருக்காரு, சிவாஜிய காணோமே...

படப் பொட்டியைத்தான் தூக்குவாங்கன்னு பார்த்தேன். கோவியாரே, ம்ம்ம்ம்ம்......

ALIF AHAMED சொன்னது…

முதல் படம் தெரியவில்லை

:(

அதனால் நோ கமாண்ட்

ALIF AHAMED சொன்னது…

இப்ப தெரியுது

வீராசாமி பெட்டர்

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னுது மின்னல் said...
இப்ப தெரியுது

வீராசாமி பெட்டர்
//

வீராசமி பெட்டர் ? கரடி வேசத்துக்கா ?
என்ன சொல்றிங்கன்னு புரியல.

ALIF AHAMED சொன்னது…

//
வீராசமி பெட்டர் ? கரடி வேசத்துக்கா ?
என்ன சொல்றிங்கன்னு புரியல.
//

வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?"
நிச்சயமாக..:)

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

நானும் படத்த மாத்தி இருக்கேன். ஆனால் உங்களுடன் போட்டிக்கு அல்ல! படம் எப்படி வந்திருக்குனு நீங்க பப்ளிஷ் பண்ணீயதும் பாக்கனும், வேகமா பப்ளீஷ் பண்ணுங்க கோவி

அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

வீராசாமிய இவ்ளோ கொறைச்சு சொல்லிருக்க வாணமுன்னே தோணுது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்