பாஸ்டன் பாலா பிள்ளையார் சுழிபோட, இனிதே தொடங்கிய ஆறு வரிக் கதைகள் எல்லோருடைய கவனதையும் ஈர்த்தது. நான் எழுதிய ஆறு கதைகள் இங்கே !
6
1. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடக்குது - இங்கே வலைப்போர் !
2. திரு காசி செய்த கைமா(ற்)று - தமிழ்மணம் விற்பனைக்கு !
3. அம்பலத்தான் இங்கு ஆடுகிறான் - நமசிவாய வாழ்க - சிதம்பரம் !
4. சிவாஜி வாயிலே ஜிலேபி - சர்சையில் இருந்த இடம் !
5. தென்னை மரத்தில் கொட்டிய தேள் - ப்ளாக்ஸ்பாட் முடக்கம் !
6. ஊர் சிறிதா? பங்களா சிறிதா? - சிறுதாவூர் வெவகாரம் !
இந்த கதைகள் பிடிக்கவில்லை என்றால் இங்கே ஒரு சைவ, ஒரு அசைவ கதையும் உண்டு
பின்பற்றுபவர்கள்
25 ஜூலை, 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
5 கருத்துகள்:
//6. ஊர் சிறிதா ? பிரச்சனை சிறிதா ? - சிறிதா ஊர் !//
ஆறிலே ஒன்று :))
ஆறு கதை எழுத உனக்கு உண்டு அருகதை...
அன்புடன்...
சரவணன்.
நல்லா "ஆற"ச்சி இருக்கீங்க. அரசியல் வாடை தூக்கல்.
//நாகை சிவா said...
நல்லா "ஆற"ச்சி இருக்கீங்க. அரசியல் வாடை தூக்கல்.
//
சிவா,
அரசியலா... ? அப்படியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதே ? நீங்க எதுலியோ மாட்டிவிடப் பாக்குறிங்க :))
நல்ல முயற்சி,
ஆனாலும் இன்னும் நன்றாக முயற்சிக்கலாம்.
நாம் இருவரும் சேர்ந்தே கூட முயற்சி செய்யலாம்.
சுவாரசியமாக இருக்கும்.
என்ன சொல்கிறீர்கள்?
கருத்துரையிடுக