tag:blogger.com,1999:blog-10267267.post8662492371381735833..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: செய்வினை செயப்பாட்டு வினை ! இடையூறப்பாவின் கண்ணீர் காவியம் ஆரம்பம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-39630518420952072352007-11-20T19:26:00.000+08:002007-11-20T19:26:00.000+08:00//ஒருவிதத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், சா...//ஒருவிதத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், சாதுர்ய (pragmatic) அரசியல் மற்றும் அரசாட்சி தரும் (governing) அரசியல், போலித்தனமான, துவேஷம் வளர்க்கும் கொள்கை அரசியலைப் பின்னுக்குத் தள்ளி வருவதை நிரூபித்து வரும் இன்னொரு இந்திய நிகழ்வு என்றும் தான் மதிப்பிட வேண்டும்//<BR/>இது ஜடாயு என்னும் காவி ஆசாமி இடையூரப்பா ஆட்சி கவு(ரு)டா ஆதரவில் அமைந்ததும் எழுதிய பொ(பு)ன் மொழிகள். இதை சரியாக புரிந்ததாக எவராவது கூறினால் அவருக்கு இது வரை எவருக்கும் யாரலும் வழங்கபடாத வெகுமதி காத்திருக்கிறது. எங்கே கூறுங்கள் பார்க்கலாம்? <BR/>பின் குறிப்பு: காவி கோஷ்டியினர் இதில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.Nainahttps://www.blogger.com/profile/00904704878352839885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30611682419724094352007-11-20T19:24:00.000+08:002007-11-20T19:24:00.000+08:007 நாள் முதல்வர், 11 நாள் பிரதமர் இனிமேல் 22 நாள் ஜ...7 நாள் முதல்வர், 11 நாள் பிரதமர் இனிமேல் 22 நாள் ஜனாதிபதி இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.<BR/><BR/>இங்கன கொஞ்சம் பாத்துட்டு எதாவது போட்டுட்டு போங்க..<BR/><BR/>http://jamalantamil.blogspot.com/2007/11/blog-post_4108.htmlஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60732385069911494082007-11-20T16:08:00.000+08:002007-11-20T16:08:00.000+08:00//அருண்மொழி said... BJPயும் ஆட்சியில் இருந்தது. அவ...//அருண்மொழி said... <BR/>BJPயும் ஆட்சியில் இருந்தது. அவர்கள் சுருட்டியது எவ்வளவோ?? <BR/><BR/>ஆக மொத்தம் BJPக்கு செம ஆப்பு. மலர்ந்தது (க)மலம் என்று எழுதிய பதிவர்கள் அய்யோ பாவம். கவுடா கவுடாதான். <BR/><BR/>இதுக்கு சோ(மாறி) இன்னா cartoon போடுவார்??//<BR/><BR/>மலர்ந்தும் மலராதுன்னு சோகப்பாட்டுதான் பாடனும் போல<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4895746846481631462007-11-20T16:07:00.000+08:002007-11-20T16:07:00.000+08:00//பிறைநதிபுரத்தான் said... தேவகவுடா மிகவும் சாதூர்...//பிறைநதிபுரத்தான் said... <BR/>தேவகவுடா மிகவும் சாதூர்யமாக செயல்பட்டு - கர்நாடகவை (க)மலத்திடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்.<BR/><BR/>கவுடா செய்ததை - நம்பிக்ககை துரோகம் என்று இகழ்கிறவர்கள் - இதையே பா.ஜ.க செய்திருந்தால் 'சாணக்யத்ணம்' என்று புகழ்ந்திருப்பார்கள்.<BR/>//<BR/><BR/>ம் சாணக்கியத்தனம் தான், அறிவு இரத்தத்திலும், வித்திலும் இருக்கனும் என்று அவர்கள் தான் பெருமையாக சொல்லுவார்கள்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42120286012994742562007-11-20T16:05:00.000+08:002007-11-20T16:05:00.000+08:00//RATHNESH said... அதுபோல் தேவெ கௌடா தன் கட்சியைக்...//RATHNESH said... அதுபோல் தேவெ கௌடா தன் கட்சியைக் கலைத்து விட்டு அப்படியே பாஜக-வில் ஐக்கியமாகி இருக்கலாம்; கட்சியின் பெயரை மத சார்பற்ற பாரதீய ஜனதா என்று மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம்; மகனை மட்டுமாவது கட்சி மாற வைத்திருக்கலாம். இப்படி இன்னொரு பத்தொன்பது மாத வாய்ப்பினை விட்டு விட்டாரே!//<BR/><BR/>உங்க பதிவில் இதே பதிலை சொல்லிவிட்டு வந்தேன்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28619821941201295802007-11-20T16:02:00.000+08:002007-11-20T16:02:00.000+08:00ராஜீவ் காந்திக்கும், ஜெயில் சிங்குக்கும் பிரச்னை ம...ராஜீவ் காந்திக்கும், ஜெயில் சிங்குக்கும் பிரச்னை முற்றிக் கொண்டே போய் ஒரு கட்டத்தில், இருவரையும் மூத்த தலைவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்த பழைய நாளில், ஆனந்த விகடனில் மதன் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தார். <BR/><BR/>அதில் ராஜீவும் ஜெயில் சிங்கும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு சொல்லுவார்கள்: "எங்கள் ஒற்றுமையை நிரூபிக்க இன்று முதல் ஜெயில் காந்தி, ராஜீவ் சிங் என்று பெயரை மாற்றிக் கொள்ள உத்தேசித்திருக்கிறோம்".<BR/><BR/>அதுபோல் தேவெ கௌடா தன் கட்சியைக் கலைத்து விட்டு அப்படியே பாஜக-வில் ஐக்கியமாகி இருக்கலாம்; கட்சியின் பெயரை மத சார்பற்ற பாரதீய ஜனதா என்று மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம்; மகனை மட்டுமாவது கட்சி மாற வைத்திருக்கலாம். இப்படி இன்னொரு பத்தொன்பது மாத வாய்ப்பினை விட்டு விட்டாரே!RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7010450481423914962007-11-20T15:03:00.000+08:002007-11-20T15:03:00.000+08:00//பி ஜெ பி ஆதரவில் இரண்டு ஆண்டு ++ ஆட்சியை அனுபவித...//பி ஜெ பி ஆதரவில் இரண்டு ஆண்டு ++ ஆட்சியை அனுபவித்து தேவைக்கு மேல் சுருட்டி விட்டு.. //<BR/><BR/>BJPயும் ஆட்சியில் இருந்தது. அவர்கள் சுருட்டியது எவ்வளவோ?? <BR/><BR/>ஆக மொத்தம் BJPக்கு செம ஆப்பு. மலர்ந்தது (க)மலம் என்று எழுதிய பதிவர்கள் அய்யோ பாவம். கவுடா கவுடாதான். <BR/><BR/>இதுக்கு சோ(மாறி) இன்னா cartoon போடுவார்??அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55502290596713624372007-11-20T14:33:00.000+08:002007-11-20T14:33:00.000+08:00தேவகவுடா மிகவும் சாதூர்யமாக செயல்பட்டு - கர்நாடகவை...தேவகவுடா மிகவும் சாதூர்யமாக செயல்பட்டு - கர்நாடகவை (க)மலத்திடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்.<BR/><BR/>கவுடா செய்ததை - நம்பிக்ககை துரோகம் என்று இகழ்கிறவர்கள் - இதையே பா.ஜ.க செய்திருந்தால் 'சாணக்யத்ணம்' என்று புகழ்ந்திருப்பார்கள்.<BR/><BR/>கர்நாடக பா.ஜ.க.வினர் ஏன் எத்ற்கெடுத்தலும் - ஏவல் -பில்லி சூனியம் - செய்வினை என்று பித்ற்றிக்கொண்டு இருக்கிறார்கள்?<BR/><BR/>இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துதானோ முரளி மனோகர் ஜோஷி - பல்கலை கழகங்களில் ஜோசியத்திற்கு தனித்துறை ஆரம்பிக்க எண்ணினாரோ?பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54874941134894376872007-11-20T13:49:00.000+08:002007-11-20T13:49:00.000+08:00//நம்பிக்கை துரோகம் என்பது இது தானோ ? பி ஜெ பி ஆதர...//நம்பிக்கை துரோகம் என்பது இது தானோ ? <BR/><BR/>பி ஜெ பி ஆதரவில் இரண்டு ஆண்டு ++ ஆட்சியை அனுபவித்து தேவைக்கு மேல் சுருட்டி விட்டு.. கமலத்தின் மேல் மலம் வீசி இருக்கிறார்கள் மேன்மை தாங்கிய தேவ கவுடா கட்சியினர்... முக்கியமாக தேவ கவுடா, அவர் மகன்கள்... மகா கேவலம் இது...//<BR/><BR/>பிஜேபியை விட காங்கிரசுக்கு அதிக இடங்கள் இருந்தும் கூட்டணி வைத்தால் தான் முதல்வர் பதவி அமைக்க முடியும் என்ற நிலமை இருந்தது. நீங்கள் சொல்லும் அதே நிலைதான் கொஞ்சம் மாற்றி தான் அனுபவிக்காவிட்டால் அடுத்தவனும் அனுபவிக்கக் கூடாது என்று நிலையில் தான் கவுடா அண்ட் சன்சுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18164620151436633022007-11-20T13:46:00.000+08:002007-11-20T13:46:00.000+08:00வைக்கோல் போரில் தூங்கும் நாய் தானும் திங்காது, தங்...வைக்கோல் போரில் தூங்கும் நாய் தானும் திங்காது, தங்காது... அடுத்த நாயையும்..வாழ விடாது...<BR/><BR/>நம்பிக்கை துரோகம் என்பது இது தானோ ? <BR/><BR/>பி ஜெ பி ஆதரவில் இரண்டு ஆண்டு ++ ஆட்சியை அனுபவித்து தேவைக்கு மேல் சுருட்டி விட்டு.. கமலத்தின் மேல் மலம் வீசி இருக்கிறார்கள் மேன்மை தாங்கிய தேவ கவுடா கட்சியினர்... முக்கியமாக தேவ கவுடா, அவர் மகன்கள்... மகா கேவலம் இது...Unknownhttps://www.blogger.com/profile/06411586272685196277noreply@blogger.com