tag:blogger.com,1999:blog-10267267.post8570847278071003282..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: 'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-10267267.post-5374007850769275232013-02-07T16:36:09.125+08:002013-02-07T16:36:09.125+08:00ஆழ்ந்த அஞ்சலிகள்
அவரின் குடும்பத்தினருக்கு என் ஆற...ஆழ்ந்த அஞ்சலிகள்<br /><br />அவரின் குடும்பத்தினருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />http://my-tamil.blogspot.sg/2009/01/blog-post_06.html<br /><br />அவரின் மொழித்திறன் வியக்க வைக்கிறது.<br /><br />அவரின் பின்னோட்டத்தை என் வலைப்பக்கத்திலும் காணக் கண்டவன்.திகழ்https://www.blogger.com/profile/17825514951450710514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3926875211805877422013-02-07T13:11:13.175+08:002013-02-07T13:11:13.175+08:00the demise of dondu ragavan was shocking. I have r...the demise of dondu ragavan was shocking. I have read his articles with forthright views expressed vehemently. May his soul rest in peace.gsrikanthhttps://www.blogger.com/profile/07528425852419032263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82677344668467710652013-02-07T12:24:32.971+08:002013-02-07T12:24:32.971+08:00நேற்று மதியம் 2 மணி அளவில் தான் அவர் வீட்டிற்கு செ...நேற்று மதியம் 2 மணி அளவில் தான் அவர் வீட்டிற்கு செல்ல முடிந்தது. அதற்க்குள் சுடுக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். அங்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடிந்தது.<br /><br />ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம்.<br />கடந்த வருடம் அவரிடம் பேசாமல் விட்டுவிட்டேன் என்று மிக வருத்தம்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13628648902123726912013-02-07T11:26:46.186+08:002013-02-07T11:26:46.186+08:00டோண்டு என்ற இன எதிரி இல்லை என்றதை கேட்டதும் மனம் ...டோண்டு என்ற இன எதிரி இல்லை என்றதை கேட்டதும் மனம் பதைத்கிறதே ...(பெரியார் அடிவருடியாக இருந்தும்) <br />நேர்மையான மனிதன் இல்லை என்பதாலோ , எதனாலோ தெரியவில்லை <br />sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61251956825077911592013-02-07T09:21:45.564+08:002013-02-07T09:21:45.564+08:00//தருமி சொன்னது…
என்னை விட இளையவர். அவரது மரணம் என...//தருமி சொன்னது…<br />என்னை விட இளையவர். அவரது மரணம் என்னையும் உரசிப் பார்க்கிறது! கொஞ்சம் அல்ல .. நிறையவே அதிர்ச்சி. <br /><br />எனக்குப் பிறகும் கோவி எனக்காக ஒரு பதிவிடுவார் என்றும் ஒரு நம்பிக்கை! (அதில் என்ன எழுத முடியும் என்பதும் ஒரு பெரிய கேள்விக் குறி!!!)//<br /><br /><br />தருமி ஐயா,<br /><br />பிறந்த ஒவ்வொருவருக்கும் நோயும், விபத்தும் தலைக்கு மேல் தொங்கக் கூடிய கத்திகள். யார் யாருக்கெல்லாம் அவை அறுந்துவிழும் என்று யாருக்கும் தெரியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43492120362910027832013-02-07T09:08:49.543+08:002013-02-07T09:08:49.543+08:00//Prakash சொன்னது…
உங்களைப் பொறுத்தவரையில் ok என்க...//Prakash சொன்னது…<br />உங்களைப் பொறுத்தவரையில் ok என்கிறீர்களா?//<br /><br />முதலில் உங்கள் கேள்விக்கு நான் விளக்கம் கொடுத்தப் பிறகும் உங்கள் புரிதல் தவறு என்று ஒப்புக் கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை, எனது பதில்கள் உங்களை திருப்திபடுத்தும் என்கிற எண்ணம் தற்பொழுது எனக்கு இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4587856680690534892013-02-07T02:08:15.641+08:002013-02-07T02:08:15.641+08:00ஆழ்ந்த இரங்கல்கள் !ஆழ்ந்த இரங்கல்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3356680608670502952013-02-07T00:14:53.441+08:002013-02-07T00:14:53.441+08:00ஒரு தமிழ்ப் பதிவரை இழந்ததில் மனம் வருந்துகிறது.
அ...ஒரு தமிழ்ப் பதிவரை இழந்ததில் மனம் வருந்துகிறது.<br /><br />அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91364996458341425962013-02-07T00:04:18.976+08:002013-02-07T00:04:18.976+08:00நம்மிடையே இருந்த ஒருவர் இன்று இல்லை, அதிர்ச்சியாக ...நம்மிடையே இருந்த ஒருவர் இன்று இல்லை, அதிர்ச்சியாக உள்ளது.<br /><br />எனது கண்ணீர் அஞ்சலி!<br /><br />அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57675616498700189982013-02-06T23:27:20.543+08:002013-02-06T23:27:20.543+08:00May his soul rest in peace May his soul rest in peace Anonymoushttps://www.blogger.com/profile/03740002767688070933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26054074360006240742013-02-06T22:43:19.177+08:002013-02-06T22:43:19.177+08:00அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். குடும்பத...அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59721632821321165132013-02-06T22:41:33.181+08:002013-02-06T22:41:33.181+08:00ஆழ்ந்த அஞ்சலிகள்ஆழ்ந்த அஞ்சலிகள்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78843717342014096842013-02-06T22:38:03.489+08:002013-02-06T22:38:03.489+08:00அவரை மூன்று நான்கு வலைப்பதிவர் சந்திப்புகளில் நேரே...அவரை மூன்று நான்கு வலைப்பதிவர் சந்திப்புகளில் நேரே பார்த்திருக்கிறேன். அவ்வப்போது அவர் வலைப்பதிவையும் படித்திருக்கிறேன். அவர் கருத்துக்கள் பலவற்றோடு நான் முரண்பட்டிருந்தாலும், என்னைப் பற்றிப் பெரிதும் அறிந்திருந்தார். அவருடைய ஆழ்ந்த தொழில்முனைவோர் திறமை பாராட்டப் படவேண்டியதே. அவர் இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.<br /><br />அன்புடன்,<br />இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46810348219400085892013-02-06T21:42:37.736+08:002013-02-06T21:42:37.736+08:00//சுவனப் பிரியன் கூறியது...
அதிர்ச்சியான செய்தி....//சுவனப் பிரியன் கூறியது...<br /><br /><br />அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.<br /><br />டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு//<br /><br />தங்கள் பதிவையும் இதில் இணைத்துள்ளேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18352524065997188232013-02-06T21:41:55.000+08:002013-02-06T21:41:55.000+08:00//T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…
என் ஆழ்ந்த அனுதாபங்கள...//T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…<br />என் ஆழ்ந்த அனுதாபங்கள்.//<br /><br />தங்கள் இடுகையையும் இதில் இணைத்துள்ளேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83211723185076914662013-02-06T21:34:04.615+08:002013-02-06T21:34:04.615+08:00பதிவுலக ஜாம்பவான்,தன் கருத்தை அஞ்சாமல் சொல்லும் தை...பதிவுலக ஜாம்பவான்,தன் கருத்தை அஞ்சாமல் சொல்லும் தைரியசாலி மறைந்து விட்டாரா!ஆழ்ந்த இரங்கல்கள்.குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15890030943549228032013-02-06T21:32:25.608+08:002013-02-06T21:32:25.608+08:00அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்......அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்...RIP <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21045981518841955012013-02-06T20:24:39.425+08:002013-02-06T20:24:39.425+08:00எந்தவொரு மனிதரின் திடீர் மரணமும் அதிர்ச்சியை தந்து...எந்தவொரு மனிதரின் திடீர் மரணமும் அதிர்ச்சியை தந்துவிட்டு போகிறது. என் ஆழ்ந்த அனுதாபங்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24092966176555494312013-02-06T20:14:25.775+08:002013-02-06T20:14:25.775+08:00
அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது ...<br /><br />அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.<br /><br />டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு<br /><br />http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_6.html<br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54561017168080761982013-02-06T20:01:15.216+08:002013-02-06T20:01:15.216+08:00என் ஆழ்ந்த அனுதாபங்கள். என் ஆழ்ந்த அனுதாபங்கள். T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91289217582405235242013-02-06T19:44:40.492+08:002013-02-06T19:44:40.492+08:00அடடா, டோண்டு போய்ட்டாரா, வருந்துகிறேன். அன்னாரின் ...அடடா, டோண்டு போய்ட்டாரா, வருந்துகிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30161369831862008832013-02-06T18:56:24.171+08:002013-02-06T18:56:24.171+08:00ராகவன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலிகள்.
இறைவன் அவர்கள்...ராகவன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலிகள்.<br />இறைவன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் மனசாந்தியையும் அருள வேண்டுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41265601521766940902013-02-06T18:52:43.312+08:002013-02-06T18:52:43.312+08:00இறப்பு என்பது அனைவருக்கும் பொது.
இறப்பவர் நம்மோட...இறப்பு என்பது அனைவருக்கும் பொது.<br /> <br />இறப்பவர் நம்மோடு தொடர்பு கொண்டவராக இருந்தால் அவர் மறைவு நம்மை. பாதிக்கிறது.<br /><br /> ஒரு விமான விபத்தில் பல நூறு பேர்கள் மரணமடைந்தால் அதை பற்றி. செய்தியை படித்துவிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டுவிட்டு இந்த மனித இனம்.வேறு செய்திக்கு மாறிவிடுகிறது<br /> <br />அவ்வளவுதான் பற்று வைத்தால் கவலையும் பயமும் தொற்றி படரும். <br /><br />இந்த உலகில் யாருக்கும் இன்று சுதந்திரம் இல்லை. <br /><br />யார் எதை சொன்னாலும் அதை எதிர்க்க ஒருவர்,ஏன் கணக்கற்றோர் உள்ளனர். <br /><br />லா சா ராமாமிர்தம் என்ற ஒரு எழுத்தாளரின் வரிகளை நான் எப்போதும் நினைத்துகொள்வதுண்டு<br /><br />.'பிடித்தால் தின்னு. பிடிக்காவிடில். முழுங்கு என்பார்' <br /><br />கண்ணதாசனின் வரிகளும் எனக்கு பிடித்தவை. <br /><br />(உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி, மனிதை எதையோ பேசட்டுமே,உன் மனசை பார்த்துக்க நல்லபடி) <br /><br />எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒருவன் இருக்க வேண்டுமென்றால் அவன் தன வாயை திறந்து ஒரு கருத்தையும் சொல்லாமல் மௌனமாகத்தான் இருக்கவேண்டும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64652801765505978452013-02-06T18:49:44.236+08:002013-02-06T18:49:44.236+08:00உங்களைப் பொறுத்தவரையில் ok என்கிறீர்களா?உங்களைப் பொறுத்தவரையில் ok என்கிறீர்களா?Prakashhttps://www.blogger.com/profile/06344667333026999966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10030866254056538932013-02-06T18:46:37.440+08:002013-02-06T18:46:37.440+08:00// வலைப்பதிவர்கள் 'தென்திருப்போரை மகர நெடுங்கு...// வலைப்பதிவர்கள் 'தென்திருப்போரை மகர நெடுங்குழைக்காதன்' என்கிற பெயரைக் கேள்விப்படும் பொழுதெல்லாம் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் கண்டிப்பாக நினைவுக்கு வருவார். //<br /><br />அவரைப் பற்றி வெளிப்படையான ஒரு பதிவு. வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மறைவு ஒரு அதிர்ச்சி செய்திதான். தன்னளவில் தனது கொள்கையில் உறுதியானவர். அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com