tag:blogger.com,1999:blog-10267267.post8392746958124986503..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-10267267.post-16057307395253691662019-11-06T20:08:10.370+08:002019-11-06T20:08:10.370+08:00ரிக், யஜுர், சாம, அதர்வண இவைதான் வேதங்கள்.
வேதத்தி...ரிக், யஜுர், சாம, அதர்வண இவைதான் வேதங்கள்.<br />வேதத்தின் சாரத்தை உபநிஷத்கள் தருகின்றன.<br />உபநிஷத்களின் சாரமாக பகவான் க்ருஷ்ணரின் திருக கமலத்திலிருந்து வந்தது பகவத் கீதைKannan Venkatachalamhttps://www.blogger.com/profile/01667974761504734144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42706960648445032732012-02-07T18:13:13.525+08:002012-02-07T18:13:13.525+08:00நல்ல பதிவு...உங்களை விட நான் இரண்டு ஆண்டுகள பின் த...நல்ல பதிவு...உங்களை விட நான் இரண்டு ஆண்டுகள பின் தங்கி உள்ளேன் என நினைக்கின்றேன் :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37163027254636297792009-11-09T10:47:22.325+08:002009-11-09T10:47:22.325+08:00//யார் சொன்னா? நல்லவைகளுக்கு இறைவன் பெறுப்பு என்றா...//யார் சொன்னா? நல்லவைகளுக்கு இறைவன் பெறுப்பு என்றால் தீமைகளுக்கும் அவன் தான் பெறுப்பு. நானே ஊழி, நானே அழிப்பவனும், காப்பவனும் கண்ணன் (நீங்க அல்ல) சொல்லியுள்ளார். கடவுள் தான் காரணம். நல்லவர் இறப்பது அவர்தம் ஊழ்வினையால் கடவுள் செயல்தான். <br />//<br /><br />பித்தன் அண்ணே,<br /><br />அப்படியா ..... அப்படி என்றால் சுனாமி சாவுகளை விட்டுவிடுவோம், மகாமகம் மிதிகளில் இறந்தவர்களையும் விட்டுவிடுவோம்....ஒன்றே ஒன்று கும்பகோணத்தில் சிறுவர் பள்ளியில் தீப்பிடித்து பிஞ்சுகள் கருகியதற்கு கடவுள் தான் காரணம் என்று துணிந்து எழுதுங்களேன். உங்களால் முடியாது.<br /><br />நான் எல்லாவற்றிற்கும் அல்லது எதற்கும் கடவுளே காரணம் என்கிற அபத்தக் கருத்தை கொண்டிருக்க வில்லை. நீங்கள் கொண்டிருந்தால் அது உங்கள் சொந்த கருத்து.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31841074038434123422009-11-09T10:42:47.736+08:002009-11-09T10:42:47.736+08:00/ / அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெற.../ / அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா ? என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் //<br />யார் சொன்னா? நல்லவைகளுக்கு இறைவன் பெறுப்பு என்றால் தீமைகளுக்கும் அவன் தான் பெறுப்பு. நானே ஊழி, நானே அழிப்பவனும், காப்பவனும் கண்ணன் (நீங்க அல்ல) சொல்லியுள்ளார். கடவுள் தான் காரணம். நல்லவர் இறப்பது அவர்தம் ஊழ்வினையால் கடவுள் செயல்தான். <br />// மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது //<br />இது நீங்க எத்தனை உண்மையான ஞானிகளைப் பார்த்துள்ளீர்கள் என்பதைப் பெறுத்து, மனிதனின் எந்த ஒரு நிகழ்வும், சந்தோகமும் ஆன்மீகம் களையும். <br /><br />// "வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.//<br />நல்ல கருத்துக்கள் ஏற்றுக் கொள்கின்றேன். மனிதர்களில் பிரிவும் பிளவும் தவிர்க்க வேண்டும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69074159234894276982009-11-08T15:23:51.099+08:002009-11-08T15:23:51.099+08:00For the first time I am looking at an equal and ne...For the first time I am looking at an equal and neutral view of both the religions. Mr. Kannan I have met you in Swami Omkar's blog.<br /><br />I am not yet proficient in handling tamil in the net - please bear with me.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72869399270053170352009-11-08T12:28:34.357+08:002009-11-08T12:28:34.357+08:00அருமையான சிந்தனை கோவி.கண்ணன்.
சுட்டெரிக்கும் சூரி...அருமையான சிந்தனை கோவி.கண்ணன்.<br /><br />சுட்டெரிக்கும் சூரியன், கடித்தால் மனிதனை கொள்ளும் விஷம் பாம்பு, இப்படி மனிதன் பார்த்து பயந்தவை கடவுளாகின.<br /><br />பின் தன்னை மீறிய ஒரு சக்தியை கடவுளாக்கினான் மனிதன். <br /><br />தன் கடைமை ஒழுங்காக செய்தவன் தன் மன அமைதிக்காக கடவுளை நம்பினான்.<br /><br />இவற்றில் அவரவர் வசிக்கும் பகுதியில் பேச்சு வழக்கில் இருந்தது மொழியாகியது.<br /><br />அவரவர் வழிபாடு முறைகள் மதங்களாகின, இவை அனைத்தும் மனிதனாய் தன் சிறு புத்தியை கொண்டு அமைத்து கொண்டது.<br /><br />எங்கும் எதிலும் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கும் கடவுளை இதில் சம்மந்த படுத்தியதும் மனிதனே.<br /><br />இப்படி செய்வது எல்லாம் நமாகிவிட்டு பழியை கடவுள் மீது போடுபவனும் மனிதனே.<br /><br />சுத்தமாக பெய்யும் மழையை போல சுவாசிக்கும் காற்றை போல களங்கமில்லாத கடவுள் அவரவர் நம்பிகையின் அடிப்படை.<br /><br />இந்த உண்மையை புரிந்தவர்கள் தெரிந்தும் எதுவும் பேசாமல் மவுனமாய் காடுகளில் ஒளிந்து வாழ்கிறார்கள், ஏன் என்றால் இந்த கலிகாலத்தில் மனிதன் தானாக உணர்ந்தால் மட்டுமே உண்டு, யாரும் எப்படியும் சொல்லி அவர்களுக்கு புரியவைக்க முடியாது. <br /><br />இதையே மவுனமே மிகப்பெரிய தண்டனை என்று சொன்னார் விவேகானந்தர்.<br /><br />இதில் மேலும் விவாதிக்க என்ன இருக்கிறது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18755746452639045612009-11-08T10:24:19.388+08:002009-11-08T10:24:19.388+08:00மெளனமே எந்நாளும் சிறந்த மொழி
வாழ்த்துக்கள் கோவியா...மெளனமே எந்நாளும் சிறந்த மொழி<br /><br />வாழ்த்துக்கள் கோவியாரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59037752788418448692009-11-08T09:14:02.217+08:002009-11-08T09:14:02.217+08:00/ஜெகதீசன் said...
//
VIKNESHWARAN said....../ஜெகதீசன் said...<br /><br /> //<br /> VIKNESHWARAN said...<br /><br /> மொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே? உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா?<br /> //<br /> என் மொழி சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.. உன் மொழி தாழ்ந்தது என்று சொல்லும்போது தான் பிரச்சனை...<br /><br /> "என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே../<br /><br /><br />ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76766531362377089392009-11-06T23:36:25.802+08:002009-11-06T23:36:25.802+08:00//உங்க கிட்ட வந்து யாராவது பேரு என்னான்னு கேட்டா எ...//உங்க கிட்ட வந்து யாராவது பேரு என்னான்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க ? இந்த மாதிரி தான் ஏதாவது கிறுக்குத்தனமா பதில் கேள்வி கேப்பீங்களா ?//<br /><br />இரண்டாவது உங்களது விளக்கத்திற்கு முன்னால் கொடுத்த பதில் இது!<br /><br />எனக்கு இந்த வேலை ஆகனும்னா அதுக்கு எவ்ளோ சார் லஞ்சம் கொடுக்கனும்ங்கிறது ஒரு வகை!<br /><br />லஞ்சம் கொடுக்க மாட்டேன், ஆனா வேலையாகனும், நேர்மையா போகமுடியாது லேட்டாகும், அதனால வேற வழியுண்டா என்பது ஒருவகை!<br /><br />நீங்கள் கேட்டது தகவல் அறியத்தான்,<br />நான் புரிந்து கொண்டது இம்மாதிரி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81921525380564844492009-11-06T23:34:37.586+08:002009-11-06T23:34:37.586+08:00***
சலுகை உரிமைகளைத் தாண்டி சாதி/மதத்தை ஒரு மானக்க...***<br />சலுகை உரிமைகளைத் தாண்டி சாதி/மதத்தை ஒரு மானக்கேடாக கருதும் சமுதாயத்தை உருவாக்கினால்தவிர இந்த வருண ஆசிரமங்கள் தொலையாது.<br />***<br /><br />@கல்வெட்டு<br /><br />நான் அதுக்காக எல்லாம் RTI போடலை. நடப்பில் இருக்கும் ஒரு முக்கியமான சட்டம் / முறை மக்களுக்கு தெரிந்திருக்கான்னு பார்க்க தான் RTI.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33881541180058535012009-11-06T23:30:20.406+08:002009-11-06T23:30:20.406+08:00****
//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு ...****<br />//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ? //<br /><br />இடஒதுக்கீட்டுக்காக எதை சொன்னாலும் செய்விங்களா மணிகண்டன்!?<br />****<br />உங்க கிட்ட வந்து யாராவது பேரு என்னான்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க ? இந்த மாதிரி தான் ஏதாவது கிறுக்குத்தனமா பதில் கேள்வி கேப்பீங்களா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11060763399154056302009-11-06T23:19:18.866+08:002009-11-06T23:19:18.866+08:00//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒத...//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ? //<br /><br />அதற்கு ஜீவா என்ற ஒரு சட்டம் இருப்பதாக கேள்வி பட்டேன், எனக்கு இம்மாதிரியான சலுகைகளில் விருப்பமில்லாததால் ஆழ்ந்து நோக்கவில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54074239335832380902009-11-06T23:17:50.347+08:002009-11-06T23:17:50.347+08:00//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒத...//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ? //<br /><br />இடஒதுக்கீட்டுக்காக எதை சொன்னாலும் செய்விங்களா மணிகண்டன்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37424247887063373612009-11-06T23:12:21.171+08:002009-11-06T23:12:21.171+08:00மணிகண்டன்,
டாக்டர் புருனோ இட ஒதுக்கீடு விசயத்தில் ...மணிகண்டன்,<br />டாக்டர் புருனோ இட ஒதுக்கீடு விசயத்தில் பல புள்ளி விவரங்களை பல முறை தெரியப்படுத்தி உள்ளார். எதற்கும் அவருக்கு ஒரு மயில் தட்டிவிடுங்கள்.<br /><br />**<br /><br />முக்கியம்:<br />சலுகை உரிமைகளைத் தாண்டி சாதி/மதத்தை ஒரு மானக்கேடாக கருதும் சமுதாயத்தை உருவாக்கினால்தவிர இந்த வருண ஆசிரமங்கள் தொலையாது.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31986647811359564112009-11-06T23:07:07.992+08:002009-11-06T23:07:07.992+08:00கல்வெட்டு,
கடந்த வருடம் பத்தாவது பொது தேர்வு எழு...கல்வெட்டு, <br /><br />கடந்த வருடம் பத்தாவது பொது தேர்வு எழுதிவர்களில் ஜாதியை ஆவணத்தில் குறிப்பிடாமல் எழுதிய ஹிந்து மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு ? மதத்தை குறிப்பிடாமல் எழுதியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? மதம் குறிப்பிடாமல் ஜாதியை மட்டும் ஆவணத்தில் குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? <br /><br />மூணு வாரம் கழிச்சி பதில் வந்தா நம்ப ஊருல யாராவது இதை செய்யராங்களா / தெரிஞ்சி இருக்கான்னு தெரியும். <br /><br />I am going to post a RTI for this. Let me know if the questions are framed in the right way. Or am i missing any subtopics ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85392507149895103322009-11-06T23:03:10.367+08:002009-11-06T23:03:10.367+08:00//
அத்திவெட்டி ஜோதிபாரதி..
தங்கள் விளக்கத்துக்கு ந...//<br />அத்திவெட்டி ஜோதிபாரதி..<br />தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு வால் பையன், திரு கல்வெட்டு ஐயா,<br />//<br /><br />அய்யா வேண்டாமே ஜோதி. கல்வெட்டு என்பதே போதுமானதாய் உள்ளது.<br /><br />***<br /><br /><br />//சலுகை,உபகாரச் சம்பளம் என்று வரும் போது தாங்கள் குறிப்பிட்ட N/A எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பின்னாளில் இட ஒதுக்கீடு போன்ற நிலைகளில் அந்த பையன் கல்வி அல்லது வேலைக்கு வரிசை பிடிக்கும் போது தனித்து விடப்படும் அபாயம் இல்லையா? அவனுக்கு சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா?//<br /><br />1. சாதியை /மதத்தை நீங்கள் விரும்பியே தவிர்க்கும் பட்சத்தில் அதன் அடிப்படையொல் வரும் எந்தவிதமான உரிமையையும் நீங்கள் பெறமுடியாது.<br /><br />2. அடிப்படையான சாதி/மதம் ஆரம்பத்தில் இருந்தே தவிர்க்கப்பட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய இயலாது.<br /><br />3.ஒருவேளை ஒருவர் அப்படிசெய்து , பின்னாளில் அவரின் குழந்தைகள் தங்களை ஒரு சாதி/மதத்தில் இணைத்துக் கொள்ளும் பட்சத்தில் என்ன நடக்கும் எனபது எனக்குத் தெரியவில்லை. சட்டச்சிக்கல் மற்றும் போராட்டமாய் இருக்கும்.<br /><br />**<br /><br />4. சாதியை/மதத்தைவிடும்போது அதனால் அடையும் நன்மை /தீமைகளையும் சேர்த்தே விடுகிறோம். <br /><br />5. சாதியின் வழி /மதத்தின் வழி உரிமைகள்/சலுகைகளால் மட்டுமே ஒருவன் போட்டிக் களத்தில் பங்கெடுக்க முடியும் என்னும் நிலையில் (மனதார நினைக்கும் பட்சத்தில்) அதைப் பயன்படுத்துவது அவர்களின் உரிமை.<br />அப்படி இல்லை என்றால் அது தேவையானவருக்கு கிடைக்கட்டும் மற்றவர்கள் விலகி இருக்கலாம்.<br /><br />**<br /><br /><b> மேலும் சட்ட விளக்கங்களை பிரபு இராஜதுரை போன்றவர்கள் விளக்கலாம். </b><br /><br /><br />****<br /><br /><br /><br /><b> <br />A::: சாதி மதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த உரிமமைகள்.<br /><br />B:::சலுகைகிடைக்கிறதே என்று சாதி/மதத்தை விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது சரியானதல்ல என்பது எனது புரிதல்<br /><br /></b>கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66603209396125992402009-11-06T23:01:03.057+08:002009-11-06T23:01:03.057+08:00//மணிகண்டன்
கல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்தி...//மணிகண்டன்<br /><br />கல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்திற்கு கேட்கப்பட்டது அல்ல. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடாமல் இடஒதுக்கீடு பெற வேறு ஏதாவது வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துக்கொள்வதற்காக கேட்கப்பட்டது.//<br /><br />நன்றி. புரிந்து கொண்டேன்கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27176405143994425582009-11-06T22:45:30.162+08:002009-11-06T22:45:30.162+08:00தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு வால் பையன், திரு ...தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு வால் பையன், திரு கல்வெட்டு ஐயா,<br /><br />சலுகை,உபகாரச் சம்பளம் என்று வரும் போது தாங்கள் குறிப்பிட்ட N/A எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பின்னாளில் இட ஒதுக்கீடு போன்ற நிலைகளில் அந்த பையன் கல்வி அல்லது வேலைக்கு வரிசை பிடிக்கும் போது தனித்து விடப்படும் அபாயம் இல்லையா? அவனுக்கு சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42558852071411661572009-11-06T22:44:21.360+08:002009-11-06T22:44:21.360+08:00கல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்திற்கு கேட்கப்ப...கல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்திற்கு கேட்கப்பட்டது அல்ல. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடாமல் இடஒதுக்கீடு பெற வேறு ஏதாவது வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துக்கொள்வதற்காக கேட்கப்பட்டது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68349054581679908322009-11-06T22:37:53.878+08:002009-11-06T22:37:53.878+08:00*
இடஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் உள்...*<br /><br /><br />இடஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் உள்ளது அல்ல. <br /><br />பூர்வகுடிகள் என்று அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அவர்களுக்கான சலுககைகள் /ஒதுக்கீடு உண்டு. மற்ற் நாடுகளிலும் வேறு பயரில் வேறு காரணங்களுக்காக இருக்கலாம்.<br /><br />அனைவருக்கும் சம வாய்ப்பு தருவதற்காக / வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை பெங்கெடுக்கச் செய்யும் அரசியல் அமைப்புச்சட்டங்கள் இவை.<br /><br />*கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23603757844514933702009-11-06T22:34:27.521+08:002009-11-06T22:34:27.521+08:00//மணிகண்டன்...
ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ...//மணிகண்டன்...<br />ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ?//<br /><br />1. ஊனமுற்றவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுக்கும்போது நல்ல நிலையில் உள்ளவர்களும் வரிசையில் நிற்கக்கூடாது. இது குறைந்த பட்ச ஒழுங்கு.<br /><br />2. சாதியின் பெயரால் தாழத்தப்பட்டவர்கள் அந்த அதே சாதியின் பெயரால் அரசாங்கம் கொடுக்கும் உரிமைகளை அதே சாதியைக் காட்டித்தான் வாங்கமுடியும். எனவே இடஒதுக்கீடு தேவையானவர்கள் மட்டும் அதனை அவர்களின் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தலாம்.<br /><br />3. மதத்தை அரசு ஆவணங்களில்/பள்ளிச் சான்றிதழ்களில் தெரியப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பம். கட்டாயம் அல்ல .சாதி குறிப்பிடப்படாத பட்சத்தில் சாதிவழி இடஒதுக்கீடு இருக்காது.<br /><br />****<br /><br />அழுத்தமாக சொல்வது....<br />சாதியின் பேரால் இடஒதுக்கீடு ச்ய்வதால் யாருக்கும் வெற்றிதானக வருவது இல்லை. பந்தயகளத்தில் நுழையும் ஒரு வாய்ப்பே அது.<br /><br />நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு<br />http://kalvetu.blogspot.com/2008/04/blog-post.html<br /><br />***கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73056306736556829102009-11-06T22:24:05.312+08:002009-11-06T22:24:05.312+08:00கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக...கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82184941319998321132009-11-06T22:21:39.995+08:002009-11-06T22:21:39.995+08:00ஜோதி,
முக்கியம்:
பல இடங்களில் நீங்கள் சொல்லாவிட்டா...ஜோதி,<br />முக்கியம்:<br />பல இடங்களில் நீங்கள் சொல்லாவிட்டாலும் குழந்தைகளின் பெயரில் இருந்தே மதத்தை அவர்களாகவே நிரப்பிக்கொள்வார்கள். தொடர்ந்து போராட வேண்டியது சாதி/மத அடையாளம் அற்றவர்களின் கடமை.<br /><br />1.நான் இந்து பட்டை போட்டுக்காட்டுவதும்<br />2.நான் முஸ்லீம் என்று குல்லா போட்டுக் காட்டுவதும்<br />3.நான் கிறித்துவன் என்று சிலுவை செயின் போட்டுக்காட்டுவதும்<br />4.நான் ஐயர் / அய்யங்கார் என்று பூணூல் போட்டு காட்டுவதும் .....<br /><br />..... எந்த சட்டமும் சொல்லிச் செய்யும் விசயங்கள் அல்ல. <br />அவர்களாகவே விரும்பி வெளிப்படுத்தும் சாதி/மத அடையாளங்கள். இவர்களிடம் சாதி/மத உரையாடல்களைத் தவிர்ப்பதே நல்லது.<br /><br />**கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19462822594684054942009-11-06T22:08:09.976+08:002009-11-06T22:08:09.976+08:00//அப்படியா?
கட்டாயம் கிடையாதா?
இது அட்மிசன் போடும்...//அப்படியா?<br />கட்டாயம் கிடையாதா?<br />இது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா?<br />நாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?//<br /><br />ஜோதி,<br />இது அனைவருக்கும் தெரியாது என்பது இணையத்தில் புழங்கும் பலருக்கு தெரியாது என்பதில் இருந்தே புரிந்துகொள்ளமுடியும்.<br /><br />எனது பதிவையும் வழக்குறைஞர் பிரபு இராஜதுரையின் பதிவுகளையும் நீதி மன்றத் தீர்ப்ப்புகளையும் பாருங்கள். <br /><br /><b> ஆம் கட்டாயம் கிடையாது. </b><br />சாதி உங்கள் சாய்ஸ !<br />http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html<br /><br />1.எனது குழந்தைகளைச் சேர்க்கும்போது மதம்/சாதிக்கு N/A (Not Applicable)என்று போட்டேன்.<br /><br />2.சகபதிவர் வால்பையன் அவரின் குழந்தைகளுக்கு சாதி/மதம் போடவில்லை.<br /><br />3.கமலஹாசன் என்ற திரப்பட நடிகரும் அவ்வாறு செய்ததாக பழைய பேட்டிகளில் படித்ததாக ஞாபகம்.<br /><br />***<br /><br />கூமுட்டைகளை எதிர்த்துப்போராடுவது சுலபமானது அல்ல ஜோதி.<br /><br />டி.சி கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு வேப்பிலை அடிக்க வேண்டியது சாதி/மதத்தை துறந்த அனைவருக்கும் உள்ள கடமை.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48005984029597312009-11-06T22:00:11.573+08:002009-11-06T22:00:11.573+08:00//அப்படியா?
கட்டாயம் கிடையாதா?
இது அட்மிசன் போடும்...//அப்படியா?<br />கட்டாயம் கிடையாதா?<br />இது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா?<br />நாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? //<br /><br />நிச்சயமாக,<br />கட்டாயம் என கேட்டால் கேஷ் போடுவேன்னு சொல்லி வச்சிருக்கேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com