tag:blogger.com,1999:blog-10267267.post8351524590997185746..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: முக முறிவுகள் ஏன் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-4646861358936981082007-09-23T20:47:00.000+08:002007-09-23T20:47:00.000+08:00//VSK said... நான் சொல்ல நினைத்ததை வெகுத் தெளிவாக ...//VSK said... <BR/>நான் சொல்ல நினைத்ததை வெகுத் தெளிவாக திரு. ரத்னேஷ் சொல்லியிருக்கிறார்.<BR/>அவருக்கு என் நன்றி.<BR/><BR/>"இரண்டில் ஒன்று நீரல்ல"<BR/><BR/>மிகச் சரியான கணிப்பு!<BR/><BR/>தீரா இடும்பை தரும்!<BR/><BR/>ஆசானும் பாடம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>இதற்கு மேல் என்ன சொல்வது?<BR/><BR/>தனியே தீர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வழக்கை.<BR/><BR/>அல்லது வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள், கோவியாரே!<BR/>//<BR/><BR/>எஸ்கே ஐயா,<BR/><BR/>தனியேதான் புலம்பிக் கொள்கிறேன். அவரரிடம் கேட்ட போது விரும்பவில்லை என்று குறிப்பால் உணர்த்தினார். அதன் பிறகு மவுனமாகவே இருந்தார். அது ஒரு நீண்ட பயணம், விரும்பவில்லையா ? என நான் கடைசியாக கேட்டபோது இறுதிவரை இறுகிய முகத்துடன் இருந்தது அவர் விரும்பவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. ஆனால் தவறாக நினைக்கவில்லை. என்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவே எண்ணினேன்.<BR/><BR/>கருத்துக்களுக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42959000670678609122007-09-23T20:43:00.000+08:002007-09-23T20:43:00.000+08:00//RATHNESH said... கோவி.கண்ணன் சார், "தேரான் தெளிவ...//RATHNESH said... <BR/>கோவி.கண்ணன் சார், <BR/><BR/>"தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்பது தாங்கள் அறியாததாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.<BR/><BR/>நீரடித்து நீர் விலகுவதில்லை; அப்படி விலகினால் இரண்டில் ஒன்று நீரல்ல. கிளைஞரை நீட்டி அளக்க உதவிய கோல் தான் அத்தகைய சம்பவம்.<BR/><BR/>மேலும், இருபுற நியாயங்கள் உள்ள விஷயங்களில் ஒரு புற வாக்குமூலம் மீதான கருத்துப் பரிமாற்றம் எவ்வளவு தூரம் சரியாக இருக்க முடியும்? <BR/><BR/>RATHNESH<BR/>//<BR/><BR/>RATHNESH,<BR/>நீங்கள் சொல்வது சரிதான். நீரில் கூட வெண்ணீர் இருக்கிறது, தெரியாமால் தொட்டுவிட்டு பல சமயங்களில் கையை சுட்டுக் கொண்ட அனுபவம் பலருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன். நான் நியாயம் அநியாயம் குறித்து எதுவும் சொல்லவில்லை. அவரவருக்கு இருக்கும் சூழ்நிலையில் இதுபோல் நடக்கும் என்று உணர்ந்திருக்கிறேன். ஓரளவு எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் தவிர்கலாம். ஆனால் அதுபோன்ற நிகழ்வுகளே மற்றவர்வற்றிற்கும் அளவு இல்லை என்றும் பதிவில் சொல்லி இருக்கிறேன். ஆறுதல் சொல்லுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-349126314795830122007-09-23T20:39:00.000+08:002007-09-23T20:39:00.000+08:00//லக்கிலுக் said... ஏன்? என்னாச்சி?//அண்ணாச்சி, அத...//லக்கிலுக் said... <BR/>ஏன்? என்னாச்சி?<BR/>//<BR/><BR/>அண்ணாச்சி, அதே நாளில் நீங்களும் இது போன்றே பதிவு போட்டு இருக்கிறீர்களே ஆனால் எனக்கு பிறகு தான். உங்கள் பதிவும் ஆறுதலான பதிவு எனக்கு.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31186951732724391102007-09-23T20:38:00.000+08:002007-09-23T20:38:00.000+08:00//வடுவூர் குமார் said... நண்பர் என்ற வட்டத்துக்குள...//வடுவூர் குமார் said... <BR/>நண்பர் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்த பிறகு பல விஷயங்களை முகத்துக்கு நேராக சொல்லமுடிவதில்லை.அவர் மனம் கஷ்டப்படுமோ என்ற எண்ணம் தான்.<BR/>உங்கள் பதிவில் இருக்கும் டிஸ்கி தான் இதுக்கும். :-))<BR/>//<BR/><BR/>குமார்,<BR/>நீங்க எதோ சொல்ல தயங்குகிறீர்கள் என்பது தெரிகிறது.<BR/>:)<BR/>பின்னூட்ட கருத்துக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43877876424210679962007-09-23T20:37:00.000+08:002007-09-23T20:37:00.000+08:00//ஒரு நாள் நிகழ்வை வைத்து ஒரு முடிவிற்கு வராதீர்கள...//ஒரு நாள் நிகழ்வை வைத்து ஒரு முடிவிற்கு வராதீர்கள். அன்றைக்குக் காலையில் அவர் தன் மனைவியிடம் மாத்து (dose) வாங்கியிருக்கலாம்.அதன்காரணமாக முகத்தைக் காடடாமல் இருந்திருக்கலாம். <BR/><BR/>நீங்கள் உங்களுக்கென்று தவறான முடிவிற்கு வந்திருக்கலாம்<BR/><BR/>ஆகவே இந்தக் கட்டுரையை மறந்துவிட்டு அவருக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்கள்<BR/>//<BR/><BR/>சுப்பையா ஐயா,<BR/>ஒருநாள் முடிவல்ல, ஒருநாளில் இறுதி வடிவம் பெற்றது. நாம் எவரிடமாவது எதிர்பார்ப்பு வைத்திருந்தால் என்றாவது ஏமாற்றமே மிஞ்சும் என்று பலரால் உணர்ந்திருக்கிறேன். இது வேறுவிதமான அனுபவம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68558171879286306272007-09-22T13:20:00.000+08:002007-09-22T13:20:00.000+08:00நான் சொல்ல நினைத்ததை வெகுத் தெளிவாக திரு. ரத்னேஷ் ...நான் சொல்ல நினைத்ததை வெகுத் தெளிவாக திரு. ரத்னேஷ் சொல்லியிருக்கிறார்.<BR/>அவருக்கு என் நன்றி.<BR/><BR/>"இரண்டில் ஒன்று நீரல்ல"<BR/><BR/>மிகச் சரியான கணிப்பு!<BR/><BR/>தீரா இடும்பை தரும்!<BR/><BR/>ஆசானும் பாடம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/>இதற்கு மேல் என்ன சொல்வது?<BR/><BR/>தனியே தீர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வழக்கை.<BR/><BR/>அல்லது வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள், கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53004003834408451232007-09-22T04:01:00.000+08:002007-09-22T04:01:00.000+08:00கோவி.கண்ணன் சார், "தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ...கோவி.கண்ணன் சார், <BR/><BR/>"தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்பது தாங்கள் அறியாததாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.<BR/><BR/>நீரடித்து நீர் விலகுவதில்லை; அப்படி விலகினால் இரண்டில் ஒன்று நீரல்ல. கிளைஞரை நீட்டி அளக்க உதவிய கோல் தான் அத்தகைய சம்பவம்.<BR/><BR/>மேலும், இருபுற நியாயங்கள் உள்ள விஷயங்களில் ஒரு புற வாக்குமூலம் மீதான கருத்துப் பரிமாற்றம் எவ்வளவு தூரம் சரியாக இருக்க முடியும்? <BR/><BR/>RATHNESHRATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53079360454385208342007-09-21T15:37:00.000+08:002007-09-21T15:37:00.000+08:00ஏன்? என்னாச்சி?ஏன்? என்னாச்சி?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73959336525601523072007-09-21T15:25:00.000+08:002007-09-21T15:25:00.000+08:00நண்பர் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்த பிறகு பல வி...நண்பர் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்த பிறகு பல விஷயங்களை முகத்துக்கு நேராக சொல்லமுடிவதில்லை.அவர் மனம் கஷ்டப்படுமோ என்ற எண்ணம் தான்.<BR/>உங்கள் பதிவில் இருக்கும் டிஸ்கி தான் இதுக்கும். :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57997650186260998172007-09-21T13:45:00.000+08:002007-09-21T13:45:00.000+08:00கவுண்டமணி பாஷையில் சொன்னால்: இதெல்லாம் இன்னைக்கு வ...கவுண்டமணி பாஷையில் சொன்னால்: <BR/>இதெல்லாம் இன்னைக்கு வாழக்கையில சகஜமப்பா.<BR/>கண்டுக்காம விடப்பா. இதுக்கெல்லாம் சேத்துத்தான நம்ம கலிகங்கப் பட்டிக்காரரு ஒரு பாட்டு எழுதியிரிக்கார்ல:<BR/>"ஊர்வசி, ஊர்வசி....டேக் இட் ஈஸி பாலிஸி"<BR/>*****<BR/>ஒரு நாள் நிகழ்வை வைத்து ஒரு முடிவிற்கு வராதீர்கள். அன்றைக்குக் காலையில் அவர் தன் மனைவியிடம் மாத்து (dose) வாங்கியிருக்கலாம்.அதன்காரணமாக முகத்தைக் காடடாமல் இருந்திருக்கலாம். <BR/><BR/>நீங்கள் உங்களுக்கென்று தவறான முடிவிற்கு வந்திருக்கலாம்<BR/><BR/>ஆகவே இந்தக் கட்டுரையை மறந்துவிட்டு அவருக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்கள்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com