tag:blogger.com,1999:blog-10267267.post8233862269797260382..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தாய் மொழி வேறு, தாய் நாடு வேறா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-17885775485348064232008-02-26T09:01:00.000+08:002008-02-26T09:01:00.000+08:00துளசி கோபால் said... //தாய்மொழி தாய்மொழி என்கிறோம்...துளசி கோபால் said... <BR/>//தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(//<BR/><BR/>//மெய்யாலுமா?<BR/><BR/>நீங்க சொன்னமாதிரி ஒரு தம்பதிகள் தங்கள் வெவ்வேறு தாய்மொழிகளை ஒரு பக்கம் வச்சிட்டு, இருவருமே வீட்டிலும்சரி, வெளியிலும் சரி பொது மொழியாத் தமிழையே பேசறாங்க. அவுங்க மகளும் தமிழ்தான் பேசறார்.<BR/><BR/>எந்தக் குடும்பம் இதுன்னு உங்களுக்கு மெய்யாலுமே தெரியாதாக்கும்? :-)))))<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>நான் பார்த்தது கூட கிட்டதட்ட அதே போன்று தான், கணவருக்கு தெலுங்கு தாய்மொழி மனைவிக்கு மலையாளம் இருவரும் பொதுவாக பேசிக் கொள்வது தமிழ், ஆனால் குழந்தையிடம் தெலுங்கில் தான் பேசி வளர்க்கிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90723712332569376882008-02-26T01:56:00.000+08:002008-02-26T01:56:00.000+08:00அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழர்தான் என்று ...அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழர்தான் என்று நினைக்கிறேன்...<BR/><BR/>உதாரணத்திற்கு, அமெரிக்காவில் பிறந்து பெற்றோருடன் சிறிது காலம் வாழும் குழந்தைகள் - தமிழர்கள்தானே - ஆங்கிலேயர் இல்லையெ?.. இதே உதாரணத்தை இந்தியாவிலும் பொருத்தலாம்தானே?...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87138193604653527082008-02-25T05:45:00.000+08:002008-02-25T05:45:00.000+08:00//தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி ...//தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(//<BR/><BR/>மெய்யாலுமா?<BR/><BR/>நீங்க சொன்னமாதிரி ஒரு தம்பதிகள் தங்கள் வெவ்வேறு தாய்மொழிகளை ஒரு பக்கம் வச்சிட்டு, இருவருமே வீட்டிலும்சரி, வெளியிலும் சரி பொது மொழியாத் தமிழையே பேசறாங்க. அவுங்க மகளும் தமிழ்தான் பேசறார்.<BR/><BR/>எந்தக் குடும்பம் இதுன்னு உங்களுக்கு மெய்யாலுமே தெரியாதாக்கும்? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32530761669057473692008-02-21T18:59:00.000+08:002008-02-21T18:59:00.000+08:00முதலில், தமிழனாகப் பிறந்த உங்கள் க்ளையண்ட் தமிழன் ...முதலில், தமிழனாகப் பிறந்த உங்கள் க்ளையண்ட் தமிழன் என்று சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. முகவரியை மாற்ற எப்படி மனசு வந்தது.<BR/><BR/>//தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(//<BR/><BR/>நான் பார்த்த வரையில் மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்ணை தமிழன் திருமணம் செய்திருந்தால் கூட பிள்ளைகள் மலையாள மொழியையே தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்.(கணவர் மிகப்பெரிய தமிழ் ஆர்வலராக இருந்தும் கூட)மற்றவர்கள் வேறுமாதிரி இருக்கலாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79423888992419801032008-02-21T16:21:00.000+08:002008-02-21T16:21:00.000+08:00//தாய்மொழி வேறு, தாய் நாடு வேறு, இரண்டும் ஒன்றாக அ...//தாய்மொழி வேறு, தாய் நாடு வேறு, இரண்டும் ஒன்றாக அமையாவிட்டால், தாய்மொழியில் பேசுவது அவர்களது தனித்தன்மை, அதைவிட நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஊரை / மானிலத்தை / நாட்டை / அங்கு பேசப்படும் மொழியை மிகுந்தே போற்றதல் அது அவர்களது பொதுத்தன்மை.//<BR/><BR/>"மிகுந்தே போற்றுதல்" என்பது இயல்பாக வருமெனில் சரிதான்..வலிந்து வரவழைக்கப்பட்டால் அதன் நிலையாமை கேள்விக்குறிதான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49739879776200987542008-02-21T15:44:00.000+08:002008-02-21T15:44:00.000+08:00//இ.கா.வள்ளி said... இங்கு பெங்களூரில் குடியேறியிர...//இ.கா.வள்ளி said... <BR/>இங்கு பெங்களூரில் குடியேறியிருக்கும் பெரும்பாலான தமிழர்களும் தங்களை பெங்களூரியன் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றார்கள். இதே போல் நிறைய பேர் கூறிக்கேள்விப் பட்டிருக்கின்றேன்.<BR/>//<BR/><BR/>அதில் தப்பே இல்லை. வாழும் இடத்திற்க்கு பிறகு, அங்கு பேசும் மொழிக்கு பிறகு தான் தன் தாய் மொழிக்கு மரியாதை செய்ய வேண்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63741592158707052632008-02-21T15:41:00.000+08:002008-02-21T15:41:00.000+08:00இங்கு பெங்களூரில் குடியேறியிருக்கும் பெரும்பாலான த...இங்கு பெங்களூரில் குடியேறியிருக்கும் பெரும்பாலான தமிழர்களும் தங்களை பெங்களூரியன் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றார்கள். இதே போல் நிறைய பேர் கூறிக்கேள்விப் பட்டிருக்கின்றேன்.Anonymousnoreply@blogger.com