tag:blogger.com,1999:blog-10267267.post8019301991368013193..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ராஜன்லீக்ஸ் செய்த தவறு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-10267267.post-60185257434642046632012-10-28T15:47:07.562+08:002012-10-28T15:47:07.562+08:00உண்மைகள் உறங்குவதில்லை....
நான் ப்ளாட் விற்பதாகச...உண்மைகள் உறங்குவதில்லை....<br /><br /><br />நான் ப்ளாட் விற்பதாகச் சொன்னவர்களுக்காக.. கட்டுரையாளர் மகேஷ்மூர்த்தியின் டைம்லைனில் இன்று நடந்த உரையாடல்..<br /><br />https://twitter.com/maheshmurthy#<br /><br />சின்மயியின் அம்மாவின் மிரட்டல் தொலைபேசிகளுக்கு சாம்பிள்<br /><br />http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by<br /><br />இன்னும் அடுக்கடுக்காய் ஆதாரங்கள் வரும்Anonymoushttps://www.blogger.com/profile/15859567714639442393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36086513345245842312012-10-27T18:55:40.108+08:002012-10-27T18:55:40.108+08:00எனக்கு தெரிந்த வரை இது தான் தமிழ்நாட்டில் முதல் கே...எனக்கு தெரிந்த வரை இது தான் தமிழ்நாட்டில் முதல் கேஸ், முதல் கைது.டிவிட்டரின் சர்வர் இந்தியாவிலேயே கிடையாது, அதனால் அதில் வரும் கருத்துக்கு ஒருவரை கைது செய்து வழக்குப் போட்டாலும் நிற்காது,<br />இந்திய அரசு டிவிட்டரை தடை செய்ய வேண்டும், தடை செய்ய எந்தவித சட்ட முகாந்திரமும் இல்லை, இல்லை என்றால் டிவிட்டில் போடும் கருத்துக்கு எல்லாம் கைது செய்ய முடியாதுAdminhttps://www.blogger.com/profile/13361956145179551642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36106809335570142832012-10-27T18:55:16.210+08:002012-10-27T18:55:16.210+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Adminhttps://www.blogger.com/profile/13361956145179551642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62086487501926965112012-10-27T15:35:33.558+08:002012-10-27T15:35:33.558+08:00//ssr sukumar கூறியது...
பொது ஜன தொடர்புள்ளவர்கள் ...//ssr sukumar கூறியது...<br />பொது ஜன தொடர்புள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.சர்ச்சையில் சிக்கக்கூடாது.அபத்தமான கருத்தை வெளியிட்டதால் ஆபாசமாக் பேசுவதை சகித்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.ஆபாசமாக பொதுவெளியில் பேசுவதும்,எழுதுவதும் தண்டிக்கப்படவேண்டும்....அது யாராக இருந்தாலும்.....//<br /><br />எது ஆபாசம் என்ற வரையிரை இல்லாத நிலையில் நாம் எதையும் அறிவுரை என்ற பெயரில் செய்ய முடியாது,<br /><br />தினமலருக்கு நடிகைகளை (நளினி, சீதா உள்ள்ளிட்டவர்களை) பாலியல் தொழிலாளிகள் போன்று விவராமாக செய்தி வடிப்பது ஆபாசமில்லை என்று தினமலர் கருதுகிறது, ஆனால் பார்ப்பனப் பத்திரிக்கை என்று யாரேனும் சொன்னால் அவர்களுக்கு அது ஆபாசம்.<br /><br />முக்கல் முனகல் பாட்டு பாடகிக்கு ஆபாசம் இல்லை, ஆனால் அதைக் கேட்கும் ரசிகன் அதை கலையாகத்தான் பார்க்கனும் னு சொல்லுவாங்க. <br />கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67387199759315436002012-10-27T15:30:11.893+08:002012-10-27T15:30:11.893+08:00பொது ஜன தொடர்புள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிய...பொது ஜன தொடர்புள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.சர்ச்சையில் சிக்கக்கூடாது.அபத்தமான கருத்தை வெளியிட்டதால் ஆபாசமாக் பேசுவதை சகித்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.ஆபாசமாக பொதுவெளியில் பேசுவதும்,எழுதுவதும் தண்டிக்கப்படவேண்டும்....அது யாராக இருந்தாலும்.....Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3009887792289447872012-10-27T14:50:01.928+08:002012-10-27T14:50:01.928+08:00///பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நடிகைகள் பத்திரிக்க...///பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நடிகைகள் பத்திரிக்கை உலகால் நாரடிக்கப்படுகிறார்கள், ஒரு தனிப்பட்ட மனிதன் தரக் குறைவாகப் பேசினான் என்று காவல்துறை வரைக் கொண்டு சென்றது முதிர்ச்சியான அணுகுமுறை போன்று தெரியவில்லை.//dinamalar aasiriyar arrest!!!!!!!<br />Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29094161909415849882012-10-26T20:38:04.166+08:002012-10-26T20:38:04.166+08:00***ஹரியானா கற்பழிப்பு விவகாரத்தில் பார்ப்பனர்கள் ம...***ஹரியானா கற்பழிப்பு விவகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை என்று குறிப்பாகச் சொல்ல முடியாது. தமிழ் வலையுலகில் அதைப் பற்றிப் பெரிய விவாதங்கள் எதுவும் இல்லையே.***<br /><br />There are posts but you just can't see them. Because you are a CLOSED-MINDED dud. You could only see when a brahmin girl is insulted!!<br />You are BLIND, that is the problem!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14860099429099989672012-10-26T20:21:13.819+08:002012-10-26T20:21:13.819+08:00மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கு...மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் தொடர் கற்பழிப்புகளுக்கும் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறக்கவில்லையே அது ஏன்???//<br /><br />மீனா கந்தசாமி விவகாரத்தில் அவர் விவரமறிந்தவராக இருந்தும் அந்த இந்துத்வா வெறியன் மேல் ஏன் அவர் புகார் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கும் உண்டு. அவர் இந்த விடயத்தைப் பெரிது படுத்தாததால் யாரும் எந்த நிலையையும் எடுக்கவில்லை. இவ்விடயத்தில் அறிவுள்ளவன் எவனும் மீனா கந்தசாமியையே ஆதரிப்பான். <br /><br />ஹரியானா கற்பழிப்பு விவகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை என்று குறிப்பாகச் சொல்ல முடியாது. தமிழ் வலையுலகில் அதைப் பற்றிப் பெரிய விவாதங்கள் எதுவும் இல்லையே.<br />Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53769092420639512282012-10-26T20:07:57.464+08:002012-10-26T20:07:57.464+08:00ஜெகனாத்:
இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்க...ஜெகனாத்:<br /><br />இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்கள் போல தங்கள் பிரச்சினையை மட்டும் பேசும் கீழ்த்தரமானவர்கள் கெடையாது.<br /><br />சின்மயி மிரட்டப்படுவது தப்புனு எத்தனையோ திராவிடர்கள் கொடி பிடிச்சுக்கொண்டு இருக்காங்க என்பதை உமது மண்டையில் ஏற்றும்.<br /><br />மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் தொடர் கற்பழிப்புகளுக்கும் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறக்கவில்லையே அது ஏன்???<br /><br />பார்ப்பானுகளுக்கு அவனுகளைப் பத்தி மட்டும்தான் கவலை. சின்னப்புத்தி உள்ளவனுகனு தெரிந்து கொள்ளும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23181364207738230012012-10-26T15:50:11.116+08:002012-10-26T15:50:11.116+08:00ராஜன் தரப்பு நியாயம் பேசும் முன்பு சின்மயின் புக...ராஜன் தரப்பு நியாயம் பேசும் முன்பு சின்மயின் புகார் என்ன என்று பார்ப்பது நலம். இட ஒதுக்கீட்டை எதிர்க்கவும், மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதற்கும் சின்மயிக்குக் கருத்துரிமை உண்டு. சின்மயி தன் புகாரில் கீழ் கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:<br /><br />'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' .<br /><br />இதையே ஒரு கோனார் பெண்ணையோ, தேவர் பெண்ணையோ இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்தால் பகுத்தறிவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் அனைவரும் ராஜனைக் கண்டித்திருப்பார்கள். ஏன் அது ஒரு சட்டசபை விவாதமாகக் கூட ஆகிருக்கும்.<br /><br /> சமாதானத்திற்கு முயற்சித்த பின்பு சின்மயி சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்துள்ளார். பின்பு இப்படி எழுதினால் இந்த கும்பலைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சுவார்களா? <br /><br />என்ன செய்தாலும் சொன்னாலும் பார்ப்பனர்கள் வாயை மூடிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தை இது உடைப்பதால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். <br /><br />Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88780721291473524022012-10-26T02:34:14.901+08:002012-10-26T02:34:14.901+08:00தணல்: நீங்க நம்பினால் நம்புங்க, இவர்கள் இதுபோல் தண...தணல்: நீங்க நம்பினால் நம்புங்க, இவர்கள் இதுபோல் தண்டிக்கப்படுவதால் சின்மயி மேல் வெறுப்பலைகள் அதிகமாகும் என்பதே என் கணிப்பு!<br /><br />இதை "சைபர் க்ரைம்" என்பதை ஏற்கலாகாது.<br /><br />"ஹராஸ்மெண்ட்" என்பதை வேணா ஏற்றுக்கலாம்! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80051606735907695302012-10-26T02:31:06.479+08:002012-10-26T02:31:06.479+08:00//அதுக்குள்ளே ராஜனை சஸ்பண்ணிவிட்டதாக ஹிந்துவில் செ...//அதுக்குள்ளே ராஜனை சஸ்பண்ணிவிட்டதாக ஹிந்துவில் செய்தி வருது.//<br /><br />:-((((<br /><br />புகைப்படம் வெளியான போதே அஞ்சினேன். இவர்களது எதிர்காலத்தை மனதில் வைத்தாவது சின்மயி தரப்பு சமாதானத்துக்கு சரி என்றிருக்க வேண்டும். தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50069407054609154392012-10-26T02:29:50.059+08:002012-10-26T02:29:50.059+08:00அதுக்குள்ளே ராஜனை suspend பண்ணிவிட்டதாக ஹிந்துவில்...அதுக்குள்ளே ராஜனை suspend பண்ணிவிட்டதாக ஹிந்துவில் செய்தி வருது. He has not been proven guilty YET!!!!<br /><br />I am really shocked to see the rate at which it moves!! Unbelievable!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38971223656902704432012-10-26T02:27:28.257+08:002012-10-26T02:27:28.257+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35975611783909100922012-10-26T02:24:43.834+08:002012-10-26T02:24:43.834+08:00***ஆனால், அரசியல் எதிர்கருத்துரிமையை இது பாதிக்கும...***ஆனால், அரசியல் எதிர்கருத்துரிமையை இது பாதிக்குமென்றால் நமக்குத் தான் நட்டம்.***<br /><br />இன்மேல் <br /><br />* நல்ல பதிவு<br /><br />* பாராட்டுக்கள்<br /><br />* நல்ல சிந்தனை<br /><br />னு பின்னூட்டமிட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.<br /><br />இன்வால்வ் ஆகி எழுதினால்த்தான் பிரச்சினை. ஏனோதானோனு எழுதினால் பிரச்சினை இல்லை..<br /><br />இனிமேல் பதிவுலகம் படுத்து உறங்க வாய்ப்பதிகம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47412426792986280462012-10-26T02:05:16.506+08:002012-10-26T02:05:16.506+08:00//இதனால் பாடகி பேர் கெடுவதற்குத்தான் சான்ஸ் அதிகம்...//இதனால் பாடகி பேர் கெடுவதற்குத்தான் சான்ஸ் அதிகம்னு எனக்குத் தோணுது. இருந்தும் எதுக்கு இதை பெருசாக்கனும்னு விளங்கவில்லை!//<br /><br />திரைத்துறையினர் சிலர் தமது ஆதரவையே அளித்திருந்தனர். <br /><br />//எனக்கென்னவோ போலிஸ் போகும் முன்பே இவங்க யாராவது லாயரிடம் பேசி இருக்கலாம்னு தோணுது. அதன் பிறகுதான் போலிஸ் போயிருக்கக் கூடும்.// <br /><br />தொடர்ந்து தாக்கினால் லீகல் அட்வைஸ் பெறுவது நலமென்று மற்றவர்களுக்குக்கு சின்மயி பொதுவானதொரு அறிவுரை கூறியிருந்தார். <br /><br />இதன் தொடர்ச்சியாக சென்னை சைபர் கிரைம் தனது டிவிட்டர் அக்கவுன்ட்டை துவக்கி இருக்கிறது. ஆபாச வசவுகள் (வசவுகள் மட்டும் தான், மற்றபடி பூனம் பாண்டே போன்றவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்) கொண்ட ட்விட்டுகள் இப்பொழுது குறைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அரசியல் எதிர்கருத்துரிமையை இது பாதிக்குமென்றால் நமக்குத் தான் நட்டம்.தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90144687428743415392012-10-26T01:56:45.152+08:002012-10-26T01:56:45.152+08:00//துவித்தரின் எத்தனையோ பெண்கள் எழுதுகிறார்கள், இவர...//துவித்தரின் எத்தனையோ பெண்கள் எழுதுகிறார்கள், இவரை குறிவைத்து தாக்கப்பட்டதற்கான காரணம் வேறு என்னவாக இருக்கும் ?//<br /><br />இன்று இந்த சமையல் செய்தேன், என் வீட்டில் பூத்த ஜாதிமல்லி வாசனையாக இருந்தது, என் குழந்தை முதல் முறையாக ரெண்டுக்கு போனது நெகிழ்வாக இருந்தது என்று ஸ்டேடஸ் போட்டால் பிரச்சனை எதுவும் வராது. <br /><br />மறுபக்கம், அரசியல் கருத்திடும் பெண்களைப் பாருங்கள். குஷ்பூவாவது நடிகை, ஆனால் மற்றவர்கள்? முன்னர் சொன்னதைப் போல, மீனா கந்தசாமியை நோக்கி ஒரு இந்து மத வெறியர் ஆடியது, லீனா மணிமேகலையும் தம்மை நோக்கி ஆபாச ட்விட்டுகள் வந்தன என்று கூறியிருந்தார், இன்னும் இருக்கும்.தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40586527025655607352012-10-25T23:40:16.093+08:002012-10-25T23:40:16.093+08:00எனக்கு உண்மையிலேயே இந்தப் பாடகி பெரிய பிரபலம்னே தெ...எனக்கு உண்மையிலேயே இந்தப் பாடகி பெரிய பிரபலம்னே தெரியாது.<br />எத்தனை பாடகர்கள் வந்து போயிக்கிட்டு இருக்காங்க? அவங்க எல்லாருமே மக்கள் ஆதரவு தேவைனுதான் நெனைக்கிறாங்க. <br /> <br /><br />ட்விட்டர்ல இருப்பதும் இவருக்கும் ராஜனுக்கும் பிரச்சினை வருவதும் ஒரு சிலர் (ரிஷினு நெனைக்கிறேன்), ஒரு பின்னூட்டத்தில் சொல்லும்போதுதான் தெரியும். நமக்கென்னனு நான் விட்டுவிட்டேன்.<br /><br />இப்போத்தான் ட்விட்டர்ல போயி என்ன ஏதுனு பார்க்கிறேன்.<br /><br /><br />***வருண்,<br /><br />எனக்கென்னவோ நீங்க ஒரு பெரிய பாடகி உங்களிடம் மட்டு மரியாதை இல்லாமல் இப்படி வம்பிலுக்கிறாங்கன்னு ஒரு கூட்டம் உசிப்பேற்றி விட்டிருக்கலாம் ன்னு தோணுது.***<br /><br />இவருக்குப் பின்னால ஒரு சிலர் ஆதர்வா ட்வீட் பண்னுறாங்க. ஆனால் யாரு யாரு ஆதரவு என்னனு விளங்கலை.<br /><br />இதனால் பாடகி பேர் கெடுவதற்குத்தான் சான்ஸ் அதிகம்னு எனக்குத் தோணுது. இருந்தும் எதுக்கு இதை பெருசாக்கனும்னு விளங்கவில்லை!<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15622013425839528482012-10-25T23:30:42.418+08:002012-10-25T23:30:42.418+08:00வருண்,
எனக்கென்னவோ நீங்க ஒரு பெரிய பாடகி உங்களிடம...வருண்,<br /><br />எனக்கென்னவோ நீங்க ஒரு பெரிய பாடகி உங்களிடம் மட்டு மரியாதை இல்லாமல் இப்படி வம்பிலுக்கிறாங்கன்னு ஒரு கூட்டம் உசிப்பேற்றி விட்டிருக்கலாம் ன்னு தோணுது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86750811729801224862012-10-25T23:24:35.118+08:002012-10-25T23:24:35.118+08:00***என்னைப் பொறுத்தவரை பெண்களுடன் விவாதம் செய்வதை த...***என்னைப் பொறுத்தவரை பெண்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது ஆண்களுக்கு நல்லது. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். விமர்சனங்களையோ, மாற்றுக் கருத்துக்க்களையோ சகித்துக் கொள்ளும் பக்குவம் கிடையாது.***<br /><br />Robin: பதிவுலகில் பொதுவாக எல்லாரும் காமெண்ட் மாடெரேஷன் வச்சிருக்காங்க.<br /><br />ட்விட்டர் முகநூல் பத்தி எனக்கு உண்மையிலேயே தெரியாது. ட்விட்டர்ல ஏதோ 4 வரிதான் எழுதுறாங்க. இதில் என்ன கருத்தைச் சொல்லி, சண்டை போட்டு..<br /><br />ஆனால் ஒண்னு, வெளியில் தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள் மனவுளைச்சலுடன் இருந்து இருக்கலாம்.<br /><br />பழி வாங்குறாங்கனு சொலவதை ஏற்பது கடினமே.<br /><br />பாடகியோட அம்மா நெறையா "பேச்சு வார்த்தை" நடத்தியதாகத் தெரிகிறது. அங்கேயே முற்றுப்புள்ளி வச்சிருக்கலாம்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32801502392991492302012-10-25T23:06:08.091+08:002012-10-25T23:06:08.091+08:00//அப்போ "பாடகி" நீங்க சொல்வதுகூட தப்புத்...//அப்போ "பாடகி" நீங்க சொல்வதுகூட தப்புத்தானா?//<br /><br />தமிழ் நூஸில் எல்லாம் பாடகி என்றே தான் விழித்திருக்கிறார்கள், சுசிலா ஜானகி ஆகியோர்களை பாடகி என்று தான் சொல்கிறார்கள், வேண்டுமென்றால் கூடுதலாக மரியாதை விகுதி சேர்த்து பாடகியர் என்று சொல்லலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10783318102926116022012-10-25T22:49:54.794+08:002012-10-25T22:49:54.794+08:00****கோவி.கண்ணன் சொன்னது…
//அவள் எதுவும் வாத்த...****கோவி.கண்ணன் சொன்னது…<br /><br /> //அவள் எதுவும் வாத்தையை விடவில்லை. அதனால் அவளுடையை பொலிட்டிகல் வியூஸ், பார்ப்பன முத்திரை எல்லாம் கொண்டுவரப்பட்டு அவளை கெட்டவளாக்கிறாங்க. நீங்களும் அதைத்தான் செய்றீங்க ராபின்.//<br /><br /> நீங்களே எதுவும் வாயைவிட வில்லை என்றாலும் எந்த உரிமையில் அவள் இவள் என்றெல்லாம் பாடகியை விளிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, அவள் இவளெல்லாம் உரிமையிலும் சொல்லலாம், வசைகளிலும் சொல்லலாம், நீங்கள் சொல்வதை ஒருமை வசையாக எடுத்துக் கொண்டு உங்கள் மீது மான நஷ்ட வழக்குப் போட ஏகப்பட்ட முகாந்திரம் உள்ளது.<br /><br /> :)***<br /><br />அது சரி. :) <br /><br />அப்போ "பாடகி" நீங்க சொல்வதுகூட தப்புத்தானா?<br /><br />மரியாதைக்குரிய பாடகி, இல்லைனா பாடகர்னு ர் போட்டு சொல்லனுமா?<br /><br />இதுக்காக என் மேல் கேஸ் போட்டா என்னனுதான் பார்க்கனும்! இல்லை நான் அப்படி சொல்லலைனெல்லாம் சொல்ல முடியாது! நான் சொன்னது சொன்னதுதான். அது இங்கே இருக்கத்தான் போகுது! I will have to face the consequences!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26542775321063339932012-10-25T21:54:57.551+08:002012-10-25T21:54:57.551+08:00கோவி:
* "பெண்' என்பது முதல் பிரச்சினை. ...கோவி: <br /><br />* "பெண்' என்பது முதல் பிரச்சினை. நீங்க டிஸ்க்ளோசர் படத்தில்கூட பார்க்கலாம் ஆண் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் பத்தி பேசினால் நகைப்புக்குரியாதும்<br /><br />* அவர் அம்மாவை பத்தி எழுதியிருக்கக் கூடாது. மறுபடியும் செண்ட்டிமெண்ட்ஸ். அவங்க ஒரு சிங்கிள் மதர். கல்யாண வயதில் பெண்ணை வச்சுண்டு இருக்கா..<br /><br />* ராஜன் கல்யாணம் ஆனவர். மறுபடியும் செண்டிமெண்ட்ஸ்.. எதுக்கு ஒரு வயதுப்பெண்ணிடம் இவருக்கு வம்பு?<br /><br />இப்படித்தான் உலகம் பார்க்கும்..<br /><br />இப்போ உங்க கவுண்டர் வாதம்<br /><br />* இடஒதுக்கீடுக்கு இந்தப் பெண் எதிரப்பு<br /><br />* இவர் மேட்டுக்குடி<br /><br />* இவர் மீனவர்கள் பிரச்சினையில் அவர்களுக்காக கண்ணீர் வடிக்காமல் மீன்களுக்கு கண்ணீர் வடிக்கிறார்<br /><br />போன்றவை பொதுக் கருத்து. அதில் தவறு இருந்தாலும், அதை உலகம் பெரிதாக எடுக்காது.<br /><br />எனக்கென்னவோ போலிஸ் போகும் முன்பே இவங்க யாராவது லாயரிடம் பேசி இருக்கலாம்னு தோணுது. அதன் பிறகுதான் போலிஸ் போயிருக்கக் கூடும்.<br /><br />ஆனால் ராஜன் & கோ, கருத்துச் சுதந்திரம் என்ரு வாதாடலாம். அப்படி வாதாடும்போது, சின்மயிவின் கருத்துச் சுதந்திரத்தில் இந்த "மீன்", ரிசெர்வேஷன் எல்லாம் அடிபட்டுப் போகும் அபாயமும் உண்டு.<br /><br />பொறுத்திருந்துதான் பார்க்கனும்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29396715627131704172012-10-25T17:48:58.965+08:002012-10-25T17:48:58.965+08:00//என்னைப் பொறுத்தவரை பெண்களுடன் விவாதம் செய்வதை தவ...//என்னைப் பொறுத்தவரை பெண்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது ஆண்களுக்கு நல்லது. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.//<br /><br />பிரச்சனையே இங்கே தான். படத்தில் நடிகர்கள் இடுப்பைத் தொட்டு சில்மிசம் செய்வதை நாமும் செய்யலாம் என்று நினைக்கும் ரசிகனுக்கு அறைவிழும், குஷ்பு ஒருமுறை ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.<br /><br />இராஜன் போன்றோர் பாடகியை பாடகியாக பார்க்காமல் சக ட்விட்டராக நினைத்து சீண்டியதால் ஏற்பட்ட விளைவுகளே இவை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1260669232191607982012-10-25T17:46:10.042+08:002012-10-25T17:46:10.042+08:00//அவள் எதுவும் வாத்தையை விடவில்லை. அதனால் அவளுடையை...//அவள் எதுவும் வாத்தையை விடவில்லை. அதனால் அவளுடையை பொலிட்டிகல் வியூஸ், பார்ப்பன முத்திரை எல்லாம் கொண்டுவரப்பட்டு அவளை கெட்டவளாக்கிறாங்க. நீங்களும் அதைத்தான் செய்றீங்க ராபின்.//<br /><br />நீங்களே எதுவும் வாயைவிட வில்லை என்றாலும் எந்த உரிமையில் அவள் இவள் என்றெல்லாம் பாடகியை விளிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, அவள் இவளெல்லாம் உரிமையிலும் சொல்லலாம், வசைகளிலும் சொல்லலாம், நீங்கள் சொல்வதை ஒருமை வசையாக எடுத்துக் கொண்டு உங்கள் மீது மான நஷ்ட வழக்குப் போட ஏகப்பட்ட முகாந்திரம் உள்ளது.<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com