tag:blogger.com,1999:blog-10267267.post7878666701445700023..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தீப ஆவலி - மற்றும் பெரியார் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-563715145569820692007-10-25T22:25:00.000+08:002007-10-25T22:25:00.000+08:00நானும் உங்க கட்ச்சி தானுங்க பெரியார் உங்களை முன்னே...நானும் உங்க கட்ச்சி தானுங்க பெரியார் உங்களை முன்னேர சொன்னரய்யா அதை விட்டுட்டு இன்னிக்கு ஆர்த்தீகம் முக்கியமா நார்த்தீக்கம்முக்கியமனு பேசிக்குனு இருக்கீங்க மொதல்ல சிந்தியுங்கனு தான் சொன்னார் நம்ம அத விட்டுபுட்டு பெரியார் சாமீ இல்லனு சொன்னாரு ஒரே புடியா புடிக்கிரீங்க இந்த தீபாவலிக்காவது எதவது புதுசா கண்டுபுடிங இல்ல செய்யிங்க வேனும்னா தெனாலி பொறந்த நாள் பெரியார்பொறந்தனாள் எல்லாத்துக்கும் இனிப்பு செய்து கொழுக்கட்டை சுட்டு வெடிவெடிச்சி கொண்டடுவோம் இதல எங்க தெனலிராமன் வந்தானு பாக்கிரீங்களா பெரியாருக்கு முன்னாடியே பெரியார் செய்த எல்லாவேலையும் செய்தவன் தான் தெனாலிராமனும் என்ன அவனுக்கு ஒரே வீக்னஸ் பாய்ன்ட் அரசனுக்கு பயந்து காமெடியனா இருக்கவேண்டி இருந்தது வேனும்னா இன்னொருமுறை தெனாலிராமன் கதைய படிச்சி பாருங்க<BR/>இன்னிக்கு எல்லாமே வியாபாரமும் அரசியலும் அரிசியலும் தான் இருக்கு என்ன பன்ன தீபாவளி நல்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25826177001124288632007-10-25T22:01:00.000+08:002007-10-25T22:01:00.000+08:00ரத்னேஸ் அவர்களே,நீங்களும் என் கட்சியில் இருப்பதற்க...ரத்னேஸ் அவர்களே,<BR/>நீங்களும் என் கட்சியில் இருப்பதற்கு நன்றி(நீங்க எ.ஏ.தி.க வைத்தானே சொல்றீங்க? உங்களுக்கு கட்சியில் என்ன பதவி வேண்டும்? சொல்லுங்க தந்துவிடுவோம்....)<BR/><BR/>கோவி.கண்ணன், இப்ப என்ன செய்வீங்க??? இவரும் "பால்மனம் மாறா பாலகனா"<BR/><BR/>ரத்னேஸ், நீங்க சொன்ன கதை ரெம்ப நல்லா இருக்கு....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61097952979431685482007-10-25T21:29:00.000+08:002007-10-25T21:29:00.000+08:00ஓர் ஆசிரமத்தில் எலித் தொல்லை நிறைய இருக்க, ஒரு பூன...ஓர் ஆசிரமத்தில் எலித் தொல்லை நிறைய இருக்க, ஒரு பூனை வளர்க்கப்பட்டதாம். குரு, தன் சிஷ்யர்களுக்கு உபதேச உரை கொடுக்கும் போதெல்லாம் அந்தப் பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடி அவர் கவனத்தைச் சிதைத்துக் கொண்டிருந்ததாம். குரு, அதனை அங்கே இருந்த தூண் ஒன்றில் கட்டிப் போடச் சொன்னாராம். அன்றிலிருந்து அவர் உபதேச வகுப்பு தொடங்கும் முன் அந்தப் பூனையை அந்தத் தூணில் கட்டிப் போட்டு விட்டுத் தான் வகுப்பு தொடருமாம். எலித் தொல்லை தீர்ந்த பிறகும் சாப்பாடு கிடைக்கிறதே என்று அந்தப் பூனை அங்கேயே தங்கி விட்டிருக்கிறது. அந்த குரு இறந்து போனபிறகு அவருடைய தலைமை சிஷ்யன் புதிய குருவாகி உபதேச வகுப்புகள் தொடர்ந்திருக்கிறார். அப்போதும் அந்தப் பூனையைக் கட்டிப் போடும் வழக்கம் தொடர்ந்திருக்கிறது. கொஞ்சநாளில் அந்தப் பூனை இறந்து விட்டதாம். மறுநாள் உபதேச வகுப்புக்கு முன் சிஷ்யர்கள் அவசரமாக ஊருக்குள் அலைந்து புதிதாக ஒரு பூனை வாங்கி வந்து அந்தத் தூணில் கட்டிப் போட்டார்களாம். புதிய குருவுக்கும் அதன் பிறகு தான் உரை நிகழ்த்தவே முடிந்ததாம்.<BR/><BR/>பழைய மதகுருக்கள் மட்டுமின்றி இஸங்கள் சொன்ன எல்லா பெரியவர்களுக்கும் அவர்தம் சிஷ்யர்களுக்கும் பொருந்துகின்ற கதை இது. <BR/><BR/>மற்றபடி தீபாவளி விஷயத்தில் நானும் ஜெகதீசன் கட்சி தான். கூடவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உலக வரலாற்றில் முதன்முறையாகத் திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்கள், செய்தித் தாள்கள் மற்றும் இதழ்களின் சிறப்பு மலர்கள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25327628785759727762007-10-25T19:44:00.000+08:002007-10-25T19:44:00.000+08:00வர்த்தக மயப்படுத்தப்பட்டவை தான் இந்த பண்டிகைகள். இ...வர்த்தக மயப்படுத்தப்பட்டவை தான் இந்த பண்டிகைகள். இந்துவும், இஸ்லாமியனும் வட அமெரிக்காவில் நத்தார் பண்டிகை கொண்டாடும் போது, உங்க ஊரில் தீபாவளி என்ன விதி விலக்கா.<BR/>பெரியாரின் கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆயினும் அவர் கருத்துக்கள் தோன்றிய கால கட்டம், அரசியல் பின்னணிகள் வித்தியாசமானவை. ஆனால் அவருடைய கருத்துக்களை மதம் பரப்பும் அணுகுமுறையில் பரப்ப அணுகுவது தவறே.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91726951459804803172007-10-24T23:50:00.000+08:002007-10-24T23:50:00.000+08:00வட இந்தியாவில் தீபாவளி இராமர் அயோத்திக்கு திரும்பி...வட இந்தியாவில் தீபாவளி இராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். வரவேற்பதற்காக விளக்குகளெல்லாம் ஏற்றிவைக்கிறார்கள். இராவணனைக் கொன்ற தினத்தை தசராவாகக் கொண்டாடுகிறார்கள்.<BR/><BR/>தமிழர்கள் தீபாவளி ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது விந்தைதான். கிருஷ்ணரின் பிறந்தநாளையே கொண்டாடதவர்கள் அவரின் மனைவி ஒரு போரில் வென்றதைக் கொண்டாடுவார்களா என்று தெரியவில்லை.<BR/><BR/>மகாவீரர் இறந்த தினமும் தீபாவளிதான். சமணம் தமிழர்களின் மிகமுக்கியமான மதங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஒருவர் தவறிவிட்டால் அவரது இறுதி ஊர்வலத்துக்கு பட்டாசு வெடிப்பது தமிழரிடம் வழக்கமாயிருக்கிறது. ஒரு வேளை மகாவீரர் மறைந்ததைத்தான் அந்தக்கால தமிழர்கள் தீபாவளியாக அனுசரித்தார்களா என்று தெரியவில்லை. <BR/><BR/>தெரிந்தவர்கள் சொன்னால் தேவலை!Balaji Chitra Ganesanhttps://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51790952935677725912007-10-24T23:42:00.000+08:002007-10-24T23:42:00.000+08:00//ஜெகதீசன் said... :)என்னைப் பொருத்தவரை தீபாவளி என...//ஜெகதீசன் said... <BR/>:)<BR/>என்னைப் பொருத்தவரை தீபாவளி என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து வரும் விடுமுறை மட்டுமே. வீட்டில் நிம்மதியாக ஓய்வு எடுப்பேன்...<BR/>//<BR/><BR/>ஜெகதீசன்,<BR/><BR/>இன்னும் பால்மனம் மாறா பாலகனாகவே இருக்கிறீர்கள்.<BR/>விடுமுறை என்றால் குழந்தைகளுக்குத்தான் கொண்டாட்டம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84881059329746026252007-10-24T17:47:00.000+08:002007-10-24T17:47:00.000+08:00:)என்னைப் பொருத்தவரை தீபாவளி என்பது 2 அல்லது அதற்க...:)<BR/>என்னைப் பொருத்தவரை தீபாவளி என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து வரும் விடுமுறை மட்டுமே. வீட்டில் நிம்மதியாக ஓய்வு எடுப்பேன்...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com