tag:blogger.com,1999:blog-10267267.post7745820822656374647..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஸ்வாமி ஓம்கார் இடுகைக்கு எதிர்வினை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-10267267.post-70098908664234481452009-02-17T15:23:00.000+08:002009-02-17T15:23:00.000+08:00//நையாண்டி நைனா said... சபாஷ் சரியான போட்டி.... ஒர...//நையாண்டி நைனா said... <BR/>சபாஷ் சரியான போட்டி.... <BR/>ஒருவர் ஆத்திக சாமி, இன்னொருவர் நாத்திக சாமி.<BR/>//<BR/><BR/>ஒரு சாமி மற்றொருவர் ஆசாமி என்றும் சொல்லி இருக்கலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73187664265389665442009-02-17T15:22:00.000+08:002009-02-17T15:22:00.000+08:00//SurveySan said... ரொம்ப ஆராயறீங்க.//ஆராய்றிங்க, ...//SurveySan said... <BR/>ரொம்ப ஆராயறீங்க.<BR/>//<BR/><BR/>ஆராய்றிங்க, கொஞ்சமாக எழுதி இருந்தால் அய்யாயிறிங்க, நாலாயிறிங்க, மூவாயிறிங்க என்று சொல்லி இருப்பிங்களா ? காடுப்பாயிறிங்க :)))))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51037817378488066702009-02-17T15:21:00.000+08:002009-02-17T15:21:00.000+08:00Logan நன்றி !Logan நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55575586574615270712009-02-17T15:20:00.000+08:002009-02-17T15:20:00.000+08:00//ஜோதிபாரதி said... எதிர்வினையா? அதிர்வினையா?இரண்ட...//ஜோதிபாரதி said... <BR/>எதிர்வினையா? <BR/>அதிர்வினையா?<BR/>இரண்டும் என்று நினைத்துக் கொண்டு படித்து முடித்தேன். நல்லா இரு(ங்க)க்கு!<BR/>//<BR/><BR/>:) செய்வினை !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37540133532088125902009-02-17T15:19:00.001+08:002009-02-17T15:19:00.001+08:00//பிரபு said... நல்லாயிருக்குநடக்கட்டு நடக்கட்டும்...//பிரபு said... <BR/>நல்லாயிருக்குநடக்கட்டு நடக்கட்டும் தொடருங்கள்<BR/>நாராயணா! நாராயணா!<BR/>//<BR/><BR/>பிரபு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24885501931626355472009-02-17T15:19:00.000+08:002009-02-17T15:19:00.000+08:00அது சரி said... //வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்திய...அது சரி said... <BR/>//<BR/>வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்தியா சுபிட்சமாக இருந்தது' என்று உங்களால் கண்டிப்பாக கூறமுடியாது.<BR/>//<BR/><BR/>நச்!<BR/><BR/>*********<BR/><BR/>அது சரி, இரண்டு பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20269076445705267842009-02-17T15:17:00.000+08:002009-02-17T15:17:00.000+08:00//தேனியார் said... எனதருமை நண்பனே, கொன்னுட்டீங்க.வ...//தேனியார் said... எனதருமை நண்பனே, கொன்னுட்டீங்க.<BR/>வாழ்க! கோவி.<BR/><BR/>10:16 PM, February 16, 2009//<BR/><BR/>தேனியார்,<BR/><BR/>பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54232715839745887292009-02-17T13:53:00.000+08:002009-02-17T13:53:00.000+08:00சபாஷ் சரியான போட்டி.... ஒருவர் ஆத்திக சாமி, இன்னொர...சபாஷ் சரியான போட்டி.... <BR/>ஒருவர் ஆத்திக சாமி, இன்னொருவர் நாத்திக சாமி.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26922915954233419822009-02-17T13:06:00.000+08:002009-02-17T13:06:00.000+08:00ரொம்ப ஆராயறீங்க.ரொம்ப ஆராயறீங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79380313186727553212009-02-17T12:29:00.000+08:002009-02-17T12:29:00.000+08:00//KS said... //வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறு...//KS said... <BR/>//வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறுபோட்டு தலையில் இருந்து கால்வரை பிறந்தவர்கள் இன்னார் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு//<BR/><BR/>இந்தக் கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார் , அவரின் பதிவில் நான் கேட்ட கேள்விக்கே அவர் பதிலிறுத்ததில்லை .<BR/>//<BR/><BR/>ஸ்வாமி ஓம்கார் பதிவை பின் தொடர்பவராக இணைந்து படிக்கிறிங்க, கண்டிப்பாக பதில் சொல்லுவார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24342290158634669772009-02-17T12:26:00.000+08:002009-02-17T12:26:00.000+08:00//வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறுபோட்டு தலையில...//வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறுபோட்டு தலையில் இருந்து கால்வரை பிறந்தவர்கள் இன்னார் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு//<BR/><BR/>இந்தக் கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார் , அவரின் பதிவில் நான் கேட்ட கேள்விக்கே அவர் பதிலிறுத்ததில்லை .<BR/><BR/> உதாரணம்.. ,Monday, February 9, 2009<BR/>ஆன்மீக சாதனை<BR/> கேட்கப்பட்ட கேள்வியின் பகுதி<BR/><BR/>வணக்கம் ஸ்வாமி<BR/>ஒரு சந்தேகம்<BR/>தான் சமாதி அனுபவம் பெற்றுவிட்டேன் என்று சொல்பவர்களை எவ்வாறு எடுத்துக்கொள்வது.<BR/><BR/>இதற்குப் பின் பின்னூட்டமிட்டவர்களையெல்லாம் கண்ணுற்றவர் இதை மட்டும் தவிர்த்ததேனோ ?<BR/><BR/>எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ?? :))sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47084381139773574042009-02-17T12:24:00.000+08:002009-02-17T12:24:00.000+08:00//KS said... என் முதுகிலுள்ள அழுக்கை கழுவ நான் முய...//KS said... <BR/>என் முதுகிலுள்ள அழுக்கை கழுவ நான் முயற்சிக்கவும் மாட்டேன் ஆனால் அதைச் சுட்டிக் காட்டுபவன் பண்பாடற்றவன் என்று வசை பாடுவேன் , இது தான் இவர்களின் நோய்.<BR/>இந்த வசை பாடலுக்குச் செலவிட்ட சக்தியில் சிறிதளவேனும் அந்தக் குறைகளைத் திருத்தச் செலவிட்டால் நாடு சிறக்கும்.<BR/>//<BR/><BR/>கருத்துக்கு நன்றி. ஸ்வாமி வெளிமுகமாக மட்டுமே பார்த்து எழுதிவிட்டார் என்பதே என் ஆதங்கமும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44213146935419694782009-02-17T12:22:00.000+08:002009-02-17T12:22:00.000+08:00//ஸ்வாமி ஓம்கார் 11:50 PM, February 16, 2009 திர...//ஸ்வாமி ஓம்கார் 11:50 PM, February 16, 2009 <BR/>திரு கோவி.கண்ணன்,<BR/><BR/>நல்ல ”எச பாட்டு” பாடி உள்ளீர்கள் :)<BR/><BR/>மேலைநாட்டுக்காரர்களும் என கூறினேன். அவர்கள் மட்டும் தான் காரணம் என சொல்லவில்லை. எனது பதிவு சுருக்க பட்டுவிட்டது..என்னை தூண்டிவிட்டு படிக்கும் வாசகர்களை துன்பப்படுத்தாதீர்கள் :))<BR/><BR/>சினிமாவை பற்றி எழுதிய பதிவு என்பதால் பின்னூட்டம் போட எனக்கு ஓர் சினிமா வசனமே ஞாபகம் வருகிறது.. :)<BR/><BR/>பாட்டேழுதி பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்...<BR/><BR/>சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))<BR/><BR/>உங்கள் தருமி.<BR/>//<BR/><BR/>ஸ்வாமி வெள்ளைக்காரர்களைக் குறை சொல்லித்தான் உங்கள் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.<BR/><BR/>"பாரதத்தில்" இருமுறை வெள்ளையர் ஊடுறுவல் நடந்திருக்கிறது. ஒன்று இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. மற்றொண்டு 3000 ஆண்டுகளுக்க்கு முன்பு. பழைய வெள்ளைக்காரர்கள் "பாரதவாசிகள்" ஆகிவிட்டார்கள், இந்தியர் அல்லாதவர் என்று பிரித்தரிய நிலையில் தோற்றமும் மாறிவிட்டது.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24062336294767174072009-02-17T12:06:00.000+08:002009-02-17T12:06:00.000+08:00என் முதுகிலுள்ள அழுக்கை கழுவ நான் முயற்சிக்கவும் ம...என் முதுகிலுள்ள அழுக்கை கழுவ நான் முயற்சிக்கவும் மாட்டேன் ஆனால் அதைச் சுட்டிக் காட்டுபவன் பண்பாடற்றவன் என்று வசை பாடுவேன் , இது தான் இவர்களின் நோய்.<BR/> இந்த வசை பாடலுக்குச் செலவிட்ட சக்தியில் சிறிதளவேனும் அந்தக் குறைகளைத் திருத்தச் செலவிட்டால் நாடு சிறக்கும்.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51431461017179045752009-02-17T10:25:00.000+08:002009-02-17T10:25:00.000+08:00மிகச்சிறந்த கருத்து பரிமாற்றம்//வெள்ளைக்காரர்கள் '...மிகச்சிறந்த கருத்து பரிமாற்றம்<BR/><BR/>//வெள்ளைக்காரர்கள் 'இந்தியா' என்று அழைத்ததாலேயே நாம் 'பாரதத்தை' மறந்து இந்தியா என்று அழைக்கிறோம் என்கிறார். ஸ்வாமி, வெள்ளைக்காரர்களை விடுங்கள் நம் இந்திக்காரர்கள் 'இந்தி'யா என்று அழைப்பதையே விரும்பி செயல்படுகிறார்கள்.//<BR/>முகலாயர்களும் இந்தியாவை "இந்தியா" என்று அழைக்காமல் "ஹிந்துஸ்தான்" என்று அவர்கள் பாணியிலே அழைத்தார்கள்...<BR/><BR/>//உலகின் இதயம் போல் நடுவில் இருந்தாலும், இந்தியா பொருளாதாரத்திலும், இன்னபிறவற்றிலும் பின் தங்கி இருப்பதற்கு என்ன காரணம் ? பழமை வாதம், மூட நம்பிக்கை தான்.//<BR/>முற்றிலும் உண்மை, அதனுடன் அதிக மக்கள் தொகை, அரசியல், கடுமையான சட்டங்களும்/ தண்டனைகளும் இல்லாததே காரணம்...Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69795214864050884122009-02-17T09:02:00.000+08:002009-02-17T09:02:00.000+08:00எதிர்வினையா? அதிர்வினையா?இரண்டும் என்று நினைத்துக்...எதிர்வினையா? <BR/>அதிர்வினையா?<BR/>இரண்டும் என்று நினைத்துக் கொண்டு படித்து முடித்தேன். நல்லா இரு(ங்க)க்கு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4011736689222844332009-02-17T08:56:00.000+08:002009-02-17T08:56:00.000+08:00///சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்...///<BR/>சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))<BR/><BR/>////<BR/><BR/><BR/>ஸ்வாமி கேட்கிறாரே!!!<BR/><BR/>(நாரயணா ! நராயணா!)priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60760908354688154062009-02-17T08:53:00.000+08:002009-02-17T08:53:00.000+08:00//வெள்ளைக்க்காரர்களை 'துரை'யாக அழைத்தவர்களும், அவர...//வெள்ளைக்க்காரர்களை 'துரை'யாக அழைத்தவர்களும், அவர்களிடம் ஊழியம் பார்த்தவர்களும், அவர்களது மொழியைக் கற்றுக் கொண்டவர்களில் பாமரர் யாரும் கிடையாது, அவ்வாறெல்லாம் செய்தவர்கள் படித்த 'பண்டி'தர்களே.//<BR/><BR/>சரியா சொன்னீங்கpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52129513413656612102009-02-17T08:52:00.000+08:002009-02-17T08:52:00.000+08:00நல்லாயிருக்குநடக்கட்டு நடக்கட்டும் தொடருங்கள்நாராய...நல்லாயிருக்குநடக்கட்டு நடக்கட்டும் தொடருங்கள்<BR/>நாராயணா! நாராயணா!priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46677012423603925212009-02-17T04:56:00.000+08:002009-02-17T04:56:00.000+08:00// வெள்ளையர் வருகைக்கு முன்பு 'முலை' வரி கட்டிய மக...//<BR/> வெள்ளையர் வருகைக்கு முன்பு 'முலை' வரி கட்டிய மக்கள் உண்டு, அதற்கு கட்டாயப்படுத்தியவர்கள் காட்டுமிராண்டிகளா ? அதை சுட்டிக்காட்டியவர்கள் காட்டுமிராண்டிகளா ? <BR/>//<BR/><BR/>கேட்டா அது தான் மனு நீதின்னு சொன்னாலும் சொல்வாங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33790060209656046802009-02-17T04:55:00.000+08:002009-02-17T04:55:00.000+08:00//வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்தியா சுபிட்சமாக இரு...//<BR/>வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்தியா சுபிட்சமாக இருந்தது' என்று உங்களால் கண்டிப்பாக கூறமுடியாது.<BR/>//<BR/><BR/>நச்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3311600401738433832009-02-17T00:25:00.000+08:002009-02-17T00:25:00.000+08:00//சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்க...//சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))//<BR/><BR/>ஹா ஹா ஹா <BR/><BR/>கோவி கண்ணன், சாமி அவர்கள் மட்டுமே என்று கூறவில்லை அவர்களும் ஒரு காரணம் என்பதாக தான் கூறி இருக்கிறார்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56612702865537826032009-02-16T23:50:00.000+08:002009-02-16T23:50:00.000+08:00திரு கோவி.கண்ணன்,நல்ல ”எச பாட்டு” பாடி உள்ளீர்கள் ...திரு கோவி.கண்ணன்,<BR/><BR/>நல்ல ”எச பாட்டு” பாடி உள்ளீர்கள் :)<BR/><BR/>மேலைநாட்டுக்காரர்<B>களும்</B> என கூறினேன். அவர்கள் மட்டும் தான் காரணம் என சொல்லவில்லை. எனது பதிவு சுருக்க பட்டுவிட்டது..என்னை தூண்டிவிட்டு படிக்கும் வாசகர்களை துன்பப்படுத்தாதீர்கள் :))<BR/><BR/>சினிமாவை பற்றி எழுதிய பதிவு என்பதால் பின்னூட்டம் போட எனக்கு ஓர் சினிமா வசனமே ஞாபகம் வருகிறது.. :)<BR/><BR/>பாட்டேழுதி பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்...<BR/><BR/>சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))<BR/><BR/>உங்கள் தருமி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58326243096246220082009-02-16T23:12:00.000+08:002009-02-16T23:12:00.000+08:00//RamKumar said... ஐயா,துரை என்று அழைத்தவர்கள் எல்...//RamKumar said... <BR/>ஐயா,<BR/><BR/>துரை என்று அழைத்தவர்கள் எல்லாம் பன்டிதர்கள் என்று சொல்கிறீர்கள், எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டும் குறை கூறும் போக்கு உங்களிடமும் தென்படுகிறது<BR/>//<BR/><BR/>ஐயா, 'அவர்களை' என்று நீங்கள் எவர்களைச் சொல்கிறீர்கள் ? பார்பனர்களையா ? நான் அவ்வாறு கூறவில்லை. பண்டிதர்களில் பார்பனர்கள் உண்டு, பண்டிதர்கள் அனைவருமே பார்பனர்கள் இல்லை. பண்டிதர்கள் என்றால் படித்தவர்கள் என்றே பொருள். அன்றைய பார்பனர்கள் அனைவருமே படித்தவர்கள் என்று நான் கருதவில்லை. உங்களுக்கு அப்படி ஒரு உயர்ந்த எண்ணம் இருக்கலாம். எனக்கில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45168749027092077062009-02-16T22:56:00.000+08:002009-02-16T22:56:00.000+08:00ஐயா,துரை என்று அழைத்தவர்கள் எல்லாம் பன்டிதர்கள் என...ஐயா,<BR/><BR/>துரை என்று அழைத்தவர்கள் எல்லாம் பன்டிதர்கள் என்று சொல்கிறீர்கள், எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டும் குறை கூறும் போக்கு உங்களிடமும் தென்படுகிறது, வேறு யாரும் வெள்ளையனிடம் ஊழியம் செய்யவில்லையா உதாரனத்திற்கு போலீஸ் துரை மற்றும் ரானுவத்தில் இருந்தவர்கள் அனைவரும் பண்டிதர்க ளா , அப்படியென்றால் சீக் ரெஜிமன்ட், கூர்க்கா ரெஜிமன்ட் எல்லாம் எங்கிருந்து வந்தது, இப்பொழுது நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கிறீர்கள் , அதே நேரத்தில் ஒரு கட்டிட தொழிலாளி வீடு கட்டுகிறார், அதனால் நீங்கள் உடல் நோகாமல் அவரை வேலை வாங்குகிறீர்கள் என்று சொல்ல முடியுமாராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.com