tag:blogger.com,1999:blog-10267267.post7725215968950547709..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: குட்டி இந்தியா கலவரம் பற்றி ...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-1409133773937555282014-01-18T10:31:36.137+08:002014-01-18T10:31:36.137+08:00அமைதி வளர வாழ்த்துக்கள்.
அமைதி வளர வாழ்த்துக்கள்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90596068603970159012014-01-04T04:54:27.118+08:002014-01-04T04:54:27.118+08:00/இந்தியர்களுக்கு இந்தியா கூட தராத மரியாதை தரும் ஒர.../இந்தியர்களுக்கு இந்தியா கூட தராத மரியாதை தரும் ஒரே நாட்டில் வசிப்பதில் பெருமைபடுகிறேன்/<br /><br />நல்ல பெருமை பட்டுகோங்கோ. பெருமை படறேன். பூரிப்பு அடைகிறேன். கண்கள் பனித்தன. இதயம் இனித்தது ன்னு எழுதறது தான் நல்லது. it is better to write like this at this moment. நீங்க சிங்கபூறேல உட்காந்து ஏதாவது எழுத போய் உங்களுக்கு எதாவதுஆகிட போகுது!!. !. . k.rahmanhttps://www.blogger.com/profile/09099242297024276567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12164549463163557222014-01-04T04:36:17.605+08:002014-01-04T04:36:17.605+08:00//நம்புகிறீர்களா ஐயா ?//
100 விழுக்காடு நம்புகிறே...//நம்புகிறீர்களா ஐயா ?//<br /><br />100 விழுக்காடு நம்புகிறேன், தமிழனுக்கு / தமிழுக்கு கவுரவம், அந்தஸ்தும் தரும் ஒரே நாடு<br /><br />இவர் வேற ஒரே தமாஸ் பண்ணிட்டு .ஐயோ ஐயோ (வடிவேலு பாணியில்) k.rahmanhttps://www.blogger.com/profile/09099242297024276567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63701339307481437502014-01-02T00:05:59.696+08:002014-01-02T00:05:59.696+08:00//நம்புகிறீர்களா ஐயா ?//
100 விழுக்காடு நம்புகிறே...//நம்புகிறீர்களா ஐயா ?//<br /><br />100 விழுக்காடு நம்புகிறேன், தமிழனுக்கு / தமிழுக்கு கவுரவம், அந்தஸ்தும் தரும் ஒரே நாடுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70027049373634449252014-01-02T00:04:25.084+08:002014-01-02T00:04:25.084+08:00//பிளாகர் Shrek கூறியது...
if only had this happen...//பிளாகர் Shrek கூறியது...<br />if only had this happened in malaysia, mr. kannan would be sitting on a high horse to pass judgement. since it happened in singapore he has become an advocate. what a hypocrite. shame.//<br /><br />இந்தியர்களுக்கு இந்தியா கூட தராத மரியாதை தரும் ஒரே நாட்டில் வசிப்பதில் பெருமைபடுகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50514901203470957372014-01-01T23:23:11.916+08:002014-01-01T23:23:11.916+08:00//த்த்த்த்தூதூதூ......//
ஆகாயத்தை நோக்கி ஆயாசம் த...//த்த்த்த்தூதூதூ......//<br /><br />ஆகாயத்தை நோக்கி ஆயாசம் தீரும் வரை துப்பிக் கொள்ளவும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34628727097628234762014-01-01T17:33:54.898+08:002014-01-01T17:33:54.898+08:00இந்த குட்டி இந்தியா கலவரம் துரதிஷ்டவசமாக யாரும்...இந்த குட்டி இந்தியா கலவரம் துரதிஷ்டவசமாக யாரும் எதிர்பாரத விதத்தில் ஏற்பட்ட ஒரு உயிர் இழப்பின் காரணமாக ஏற்பட்டது ஆனால் மற்ற நாடுகளை விட தொழிலாளர் நலனில் அதிக அக்கறையும் சுதந்திரத்தையும் அளிக்கும் ஒரு நல்ல நாடு சிங்கப்பூர் என்பது தெளிவான உண்மை .kamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76077427513743337642013-12-31T21:40:14.883+08:002013-12-31T21:40:14.883+08:00if only had this happened in malaysia, mr. kannan ...if only had this happened in malaysia, mr. kannan would be sitting on a high horse to pass judgement. since it happened in singapore he has become an advocate. what a hypocrite. shame.k.rahmanhttps://www.blogger.com/profile/09099242297024276567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27045092950707459232013-12-29T04:30:23.786+08:002013-12-29T04:30:23.786+08:00இந்த பிரட்சினையில் கோவியாரின் பதிவை ஆவலோடு எதிர்பா...இந்த பிரட்சினையில் கோவியாரின் பதிவை ஆவலோடு எதிர்பார்த்த பலரில் நானும் ஒருவன். ஆனால் இப்படி ஏமாற்றுவார் என எண்ணவில்லை. இதுவே இலங்கையிலோ, சவுதியிலோ இல்லை வேறு வெளி நாட்டிலோ நடந்திருந்தால் கன்னா பின்னாவென்று பிரித்து மேயும் கோவி கண்ணன் இப்படி பம்முவது தன் செவிலித் தாய் நாட்டு பற்றுதலுக்காகவா? வெட்கம் கெட்டவர்கள் சில சமயங்களில் வீரம் பேச வந்து விடுகிறார்கள். த்த்த்த்தூதூதூ......புதிய கோணங்கி !https://www.blogger.com/profile/15642430864760374585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89010128018491121682013-12-28T21:43:18.786+08:002013-12-28T21:43:18.786+08:00திரு கோவி , ஒரு பழைய சிங்கப்பூர் பஸ் ஓட்டுனர் மற்...திரு கோவி , ஒரு பழைய சிங்கப்பூர் பஸ் ஓட்டுனர் மற்றும் இன்னும் நிறைய sbs ஓட்டுனர்களின் நண்பன் என்ற முறையில் ...இறந்த நபர் குடித்துவிட்டு பஸ் ஏறியபோது , கீழே இறக்கி விடப்பட்டு தள்ளாடிய நிலையில் பின் டயரில் அடிபட்டு கீழ் விழுந்தபோது , அவரின் சக நண்பர்களிடம் ( அவர் இறந்தது தெரியாமல் ) he can claim insurance ma என்று அந்த பஸ்சின் ஓட்டுனர் சொன்னார் என்றும் , அதனாலேயே மிகவும் உணர்ச்சி வசப்பட்ட சூழ்நிலை உருவானது என்று சில பஸ் ஓட்டுனர்கள் என்னிடம் கூறினர் . // திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது //. நம்புகிறீர்களா ஐயா ? Anonymoushttps://www.blogger.com/profile/13835298884947600484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77233523060091703202013-12-28T20:54:24.611+08:002013-12-28T20:54:24.611+08:00இப்போ கலவரத்தில் ஈடுபட்ட 53 தமிழரை சிங்கப்பூர் ...இப்போ கலவரத்தில் ஈடுபட்ட 53 தமிழரை சிங்கப்பூர் நாடுகடத்தியது.அதற்க்கு தமிழன் என்றபடியா மத்திய அரசு நடவடிக்கை எடுக்காம வேடிக்கை பார்க்கிறது என்று உசுப்பேற்றுகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டவங்களை சிங்கப்பூர் தன் நாட்டில் தங்க வைத்து ஊதிய உயர்வா வழங்கும்? <br />தமிழ்,தமிழன் என்று சொல்லியே தமிழக அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் லாபம் பண்ண தொடங்கிவிட்டனர்.<br /><br />சிங்கப்பூரில் பிரம்படி<br />சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் நலன்களை சிங்கப்பூர் தொழிலாளர் நலன்களிள் போல் பாதுகாக்காதது நல்ல சிங்கப்பூரின் மோசமான செயல்களாகும். <br />அதற்கு இந்த கலவரத்தை எந்தவிதத்திலும் நியாயபடுத்த முடியாது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59919758529075676432013-12-28T19:47:49.243+08:002013-12-28T19:47:49.243+08:00தனது கண் முன் ஒருவன் துடிதுடித்து சாகும் போது மக்...தனது கண் முன் ஒருவன் துடிதுடித்து சாகும் போது மக்கள் உணர்ச்சி வசப்படுவது இயல்பு ஆனால் வாகனங்களை தீ வைத்து எரித்தது ஏற்றுகொள்ள முடியாதது . <br /><br />இதனால் அப்பாவி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும் சிங்கை காவல்துறையின் செயல்பாடு அவர்களின் திறமையின்மை வெட்ட வெளிச்சம் ஒருவேளை இதுபோன்ற சம்பவங்களை இதுவரை அவர்கள் சந்திக்கததும் எதிர்பர்க்காதும் காரணமாக இருக்கலாம் .<br /><br />சிங்கை அரசின் செயல்பாடுகளை யாகுல தொவச்சி தொங்க விட்டுருகங்கா http://sg.news.yahoo.com/blogs/singaporescene/deporting-acquitted-052222758.html <br />kamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51446554221820643472013-12-28T16:32:33.705+08:002013-12-28T16:32:33.705+08:00உண்மை நிலவரங்களை விசாரித்து அறிந்து இப்பிரச்சினையி...உண்மை நிலவரங்களை விசாரித்து அறிந்து இப்பிரச்சினையில் அரசியல் இலாபங்களுக்காக அதிகப் பிரசங்கித்தனமாக அறிக்கை விடாத, மக்களைத் தவறாக முன்னடத்தாத ஒரே தலைவர் வைகோ மட்டுமே.Anonymoushttps://www.blogger.com/profile/15859567714639442393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37082120553020060782013-12-28T14:36:40.953+08:002013-12-28T14:36:40.953+08:00திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்க...திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது.//உண்மை என்பதை நம்புகிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20423908347879254462013-12-28T14:07:32.983+08:002013-12-28T14:07:32.983+08:00உண்மை நிலையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். போலிப்பட்...உண்மை நிலையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். போலிப்பட்டங்கள் (அறிஞர்,கலைஞர்,அஞ்சாநெஞ்சன்,மர்வீரன்,தளபதி,புரட்டுத்தலைவர்) தங்களுக்குத் தாங்களே அளித்துக்கொண்டு ரவுடிகள், கொள்ளைக்காரர்களாக உலா வந்து கொண்டிருக்கும் தமிழக க(ல)ழகக்கண்மணிகளுக்கு மக்களை திசை திருப்பி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுக் கொள்ளையடிக்க ஏதாவது ஒரு இனப்பிரச்சினையை கையிலெடுக்க வேண்டியநேரத்தில் கிடைத்த வாய்ப்பை விடுவார்களா?<br />தூண்டி தூபம் போட கைவசம் நிறைய சேனல்கள் கைவசம் உள்ளது.<br /> நிலைமையைத் தெளிவுபடித்திய தங்களுக்கு நன்றி.M.Manihttps://www.blogger.com/profile/03733630929984122119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19623529058727710582013-12-28T13:42:25.197+08:002013-12-28T13:42:25.197+08:00வணக்கம்
சரியான விளக்கம்.. அருமை வாழ்த்துக்கள்
-ந...வணக்கம்<br /><br />சரியான விளக்கம்.. அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com