tag:blogger.com,1999:blog-10267267.post7711578639676476446..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நடிகை ஸ்ரீதேவியின் கணவர்(கள்) !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-10267267.post-69438648766046028552008-02-20T12:49:00.000+08:002008-02-20T12:49:00.000+08:00இருக்கிற வழக்குப் போறாதுனு இந்த வழக்கு வேறயா ஸ்ரீ...இருக்கிற வழக்குப் போறாதுனு இந்த வழக்கு வேறயா ஸ்ரீதேவிக்கு:))<BR/><BR/>விளம்பரம் தேடும் உத்திகள் தான் இவைஎல்லாம் கண்ணன்.!!<BR/>சரியான நேரத்தில் சரியான விஷயத்தைதான் சொல்லி<BR/>இருக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33217844844287785032008-02-20T02:08:00.000+08:002008-02-20T02:08:00.000+08:00ஜெமொவுக்கு மட்டுமா இந்த பழக்கம் இருக்கிறது. தமிழ்ந...ஜெமொவுக்கு மட்டுமா இந்த பழக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு!!<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68725172776190016882008-02-19T23:46:00.000+08:002008-02-19T23:46:00.000+08:00சுப்பையா ஐயா,பால சரஸ்வதியையும் சொல்வார்கள்,சரோஜா த...சுப்பையா ஐயா,<BR/>பால சரஸ்வதியையும் சொல்வார்கள்,<BR/>சரோஜா தேவியையும் சொல்வார்கள்..ஆனாலும் நாங்கல்லாம் சிறுவர்கள்,ஸ்ரேயா பத்திக் கேளுங்க சொல்வோம் !!!!!!(அதுக்காக கேட்றாதீங்க ...)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46806699822533763722008-02-19T13:50:00.000+08:002008-02-19T13:50:00.000+08:00////நதியாவிடம் கேட்டுச் சொல்கிறேன். " பாட்டியம்மா ...////நதியாவிடம் கேட்டுச் சொல்கிறேன். " பாட்டியம்மா வைத்தியம் கேட்டுச் சொன்னேன் பைங்கிளி" என்று நதியாதான் பாடினார்கள்./////<BR/><BR/>நோ யூஸ்!<BR/>கண்டுபிடிக்க முடியாமல் எதையோ எழுதி குழப்பியிருக்கிறீர் கோவியாரே!<BR/><BR/>சரி க்ளூ தருகிறேன்: சிட்டுக்குருவிக்கு முத்தம் கொடுத்தவர். யார் அவர்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42589243889051564122008-02-19T13:46:00.000+08:002008-02-19T13:46:00.000+08:00//SP.VR. SUBBIAH said... எங்கள் காலத்தில் அபிநய சர...//SP.VR. SUBBIAH said... <BR/><BR/><BR/>எங்கள் காலத்தில் அபிநய சரஸ்வதி!<BR/><BR/>யாரைச் சொல்கிறேன் என்று கண்டுபிடியுங்கள்<BR/>முடியவில்லை என்றால் க்ளூ தருகிறேன்<BR/>//<BR/><BR/>நதியாவிடம் கேட்டுச் சொல்கிறேன். " பாட்டியம்மா வைத்தியம் கேட்டுச் சொன்னேன் பைங்கிளி" என்று நதியாதான் பாடினார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12845896731723409552008-02-19T12:10:00.000+08:002008-02-19T12:10:00.000+08:00/////எனது வயதை ஒத்தவர்களுக்கு ஒரு காலத்தில் ஸ்ரீதே.../////எனது வயதை ஒத்தவர்களுக்கு ஒரு காலத்தில் ஸ்ரீதேவி என்றால் செம கிரேஸ்.////<BR/><BR/>எங்கள் காலத்தில் அபிநய சரஸ்வதி!<BR/><BR/>யாரைச் சொல்கிறேன் என்று கண்டுபிடியுங்கள்<BR/>முடியவில்லை என்றால் க்ளூ தருகிறேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86239188127848197472008-02-19T05:49:00.000+08:002008-02-19T05:49:00.000+08:00மனோவியாதி என்றாலும் அந்த அழகியல் தேர்வை கவனியுங்க...மனோவியாதி என்றாலும் அந்த அழகியல் தேர்வை கவனியுங்கள். சிறிதேவி மற்றும் ஜெயப்பிரதா? பிரபல வியாதி மட்டுமல்ல.. இது அதையும் தாண்டி புணிதமானது. :)<BR/><BR/>லட்மனக்கொட போன்று இது அனானிகளுக்கு போடப்பட்ட வவ்வால்கோடு ஒரு அடி நகட்டப்படாது ஆமா சொல்லிட்டேன்.<BR/>:)))ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81028308394744303562008-02-16T10:17:00.000+08:002008-02-16T10:17:00.000+08:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... கனவு கண்டதால்,...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>கனவு கண்டதால், கனவர்கள் ஆனார்களா??<BR/>நல்ல தலைப்பு...<BR/>சமீபத்தில் ஆனந்த விகடனில் எம்ஜிஆர்,சிவாஜி பற்றி எழுதிய ஜெயமோகனுக்கும் இவ்வியாதிதானே?<BR/>//<BR/><BR/>யோகன் ஐயா,<BR/>மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள், நானும் ஜெமோவைப் பற்றி என்று சொல்லி இருந்தால் பலர் ஓடி இருப்பாங்க.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9630035536508482172008-02-16T10:16:00.000+08:002008-02-16T10:16:00.000+08:00//தஞ்சாவூரான் said... நீங்களே ரிஷிகபூருக்கும் சிரீ...//தஞ்சாவூரான் said... <BR/>நீங்களே ரிஷிகபூருக்கும் சிரீதேவிக்கும் கல்யாணம் பண்ணிவச்சுட்டீங்க போல? :)<BR/>//<BR/><BR/>தஞ்சாவூரான் சார்,<BR/>தமிழர்களுக்கு ஸ்ரீதேவி தெரிந்த அளவுக்கு அவரது கணவர் பெயர் தெரியாதே. தவறை திறுத்திவிட்டேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47692523378842695432008-02-16T10:15:00.000+08:002008-02-16T10:15:00.000+08:00// ச்சின்னப் பையன் said... பிரபலமானவர்களைப் பற்றி ...// ச்சின்னப் பையன் said... <BR/>பிரபலமானவர்களைப் பற்றி கனவில் நினைப்பதால், கணவர்-க்கு பதில் கனவர் என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களா?<BR/>//<BR/><BR/>சின்னப் பையன் ஐயா,<BR/><BR/>எழுத்துப் பிழைதான். நீங்கள் சொல்லி இருக்கும் விளக்கமும் பொறுத்தமாக இருக்குகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42676342881136810872008-02-16T10:14:00.000+08:002008-02-16T10:14:00.000+08:00//Raja said... Kattunaa ivala kattanumda, illa kat...//Raja said... <BR/><BR/><BR/>Kattunaa ivala kattanumda, <BR/>illa katunavan kaala thotu-kumbudanumda....<BR/>//<BR/><BR/>ராஜா,<BR/>இதை கொஞ்சம் ஆபாசமாகவே பசங்க சொல்வாங்க. அதை இடுகையில் எழுதமுடியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47121691406785845292008-02-16T10:13:00.000+08:002008-02-16T10:13:00.000+08:00//யெப்பா நல்லவங்களா , ஏதா இருந்தாலும் பேச்சு பேச்ச...//யெப்பா நல்லவங்களா , ஏதா இருந்தாலும் பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் , அனானி, அதர் ஆப்சனில் வந்து திட்டப்படாது!//<BR/><BR/>அனானி கமெண்ட் அனுமதிப்பதில்லை. எனக்கு கமெண்ட் போடுவதற்காக பலர் புரொபைல் இல்லாதா ப்ளாக் வச்சிருக்காங்க. வம்படியாக வந்து கமெண்ட் போடுவாங்க. மட்டுறுத்தல் இருக்கே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-524362148147787662008-02-16T10:12:00.000+08:002008-02-16T10:12:00.000+08:00//வவ்வால் said... கோவி,ஸ்ரீதேவி பத்தி இப்போ என்னாத...//வவ்வால் said... <BR/>கோவி,<BR/><BR/>ஸ்ரீதேவி பத்தி இப்போ என்னாத்துக்கு டைமிங்க் சென்ஸ் இல்லாம பதிவுனு வந்தா, இது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப்போல பாயுதே!<BR/><BR/>ஒன்றும் தெரியாதது போல அப்படியா என்ன சமாச்சாரம் என்று கேட்க மாட்டேன்! ஆனால் இதனை எல்லாம் ரெண்டுப்பக்கமும் பேசாமல் இருப்பதன் மூலமே தவிர்க்க முடியும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>எல்லாருமே கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை தானே, அவருக்குள் தூங்கிட்டு இருக்க மிருகம் எழுந்து விட்டதோ என்னமோ? எனவே மீண்டும் மிருகம் தூங்க வைத்து மனிதம் வளர்ப்போம்!<BR/><BR/>யெப்பா நல்லவங்களா , ஏதா இருந்தாலும் பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் , அனானி, அதர் ஆப்சனில் வந்து திட்டப்படாது!<BR/><BR/>இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன்,, நீயும் வரப்படாது சொல்லிட்டேன் :-))<BR/>//<BR/><BR/>வவ்ஸ்,<BR/><BR/>எல்லோரும் ஜெமோ வைப் பத்தி பதிவிட்டு இருக்காங்க, ஜெமோ தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்ளவதற்கு புழுதிவாரி தூற்றுகிறார். எதிர்பின் மூலம் புகழடைய நினைப்பவர். அதுபோன்றவர்களைப் பற்றி குறித்தேன். ஜெமோவை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்று பரபரப்பைக் கிளப்புறார் போல.<BR/><BR/>கிழே யோகன் பாரிஸ் ஐயா சரியாக சொல்லி இருக்கார் பாருங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23163046577425549022008-02-16T07:46:00.000+08:002008-02-16T07:46:00.000+08:00கனவு கண்டதால், கனவர்கள் ஆனார்களா??நல்ல தலைப்பு...ச...கனவு கண்டதால், கனவர்கள் ஆனார்களா??<BR/>நல்ல தலைப்பு...<BR/>சமீபத்தில் ஆனந்த விகடனில் எம்ஜிஆர்,சிவாஜி பற்றி எழுதிய ஜெயமோகனுக்கும் இவ்வியாதிதானே?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10081644254701034722008-02-16T06:06:00.000+08:002008-02-16T06:06:00.000+08:00நீங்களே ரிஷிகபூருக்கும் சிரீதேவிக்கும் கல்யாணம் பண...நீங்களே ரிஷிகபூருக்கும் சிரீதேவிக்கும் கல்யாணம் பண்ணிவச்சுட்டீங்க போல? :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13337970379911228602008-02-16T04:18:00.000+08:002008-02-16T04:18:00.000+08:00பிரபலமானவர்களைப் பற்றி கனவில் நினைப்பதால், கணவர்-க...பிரபலமானவர்களைப் பற்றி கனவில் நினைப்பதால், கணவர்-க்கு பதில் கனவர் என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களா?சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86934323122143426762008-02-16T04:07:00.000+08:002008-02-16T04:07:00.000+08:00//'என்னோட சித்தப்பா பையன், கட்டுனா ஸ்ரீதேவியைத்தான...//'என்னோட சித்தப்பா பையன், கட்டுனா ஸ்ரீதேவியைத்தான் கட்டுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்//<BR/><BR/>Kattunaa ivala kattanumda, <BR/>illa katunavan kaala thotu-kumbudanumda....Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11991043227752082662008-02-16T03:27:00.000+08:002008-02-16T03:27:00.000+08:00கோவி,ஸ்ரீதேவி பத்தி இப்போ என்னாத்துக்கு டைமிங்க் ச...கோவி,<BR/><BR/>ஸ்ரீதேவி பத்தி இப்போ என்னாத்துக்கு டைமிங்க் சென்ஸ் இல்லாம பதிவுனு வந்தா, இது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைப்போல பாயுதே!<BR/><BR/>ஒன்றும் தெரியாதது போல அப்படியா என்ன சமாச்சாரம் என்று கேட்க மாட்டேன்! ஆனால் இதனை எல்லாம் ரெண்டுப்பக்கமும் பேசாமல் இருப்பதன் மூலமே தவிர்க்க முடியும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>எல்லாருமே கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை தானே, அவருக்குள் தூங்கிட்டு இருக்க மிருகம் எழுந்து விட்டதோ என்னமோ? எனவே மீண்டும் மிருகம் தூங்க வைத்து மனிதம் வளர்ப்போம்!<BR/><BR/>யெப்பா நல்லவங்களா , ஏதா இருந்தாலும் பேச்சு பேச்சோடத்தான் இருக்கணும் , அனானி, அதர் ஆப்சனில் வந்து திட்டப்படாது!<BR/><BR/>இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன்,, நீயும் வரப்படாது சொல்லிட்டேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45263986355665341062008-02-16T02:03:00.000+08:002008-02-16T02:03:00.000+08:00//Radha Sriram said... ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அ...//Radha Sriram said... ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அனில் கபூரின் அண்ணன் ரிஷிகபூர் திருமணம் செய்து கொண்டார்,// <BR/><BR/>Boney Kapoor/!//<BR/><BR/>Radha Sriram,<BR/><BR/>சாரி, ஸ்ரீதேவி மனதில் நிற்கும் அளவுக்கு அவருடைய பயோடேட்டா நினைவு இல்லை, இடுகையில் திருத்திவிட்டேன். சுட்டியதற்கு மிக்க நன்றி !<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27820450720638840672008-02-16T01:58:00.000+08:002008-02-16T01:58:00.000+08:00//ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அனில் கபூரின் அண்ணன் ர...//ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அனில் கபூரின் அண்ணன் ரிஷிகபூர் திருமணம் செய்து கொண்டார்,// <BR/><BR/>Boney Kapoor/!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.com