tag:blogger.com,1999:blog-10267267.post7620475732082508497..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தேவர் ஜெயந்தி ! - தமிழக அரசின் அரசு விழாவா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-10267267.post-89353042252719677512007-11-03T19:27:00.000+08:002007-11-03T19:27:00.000+08:00//தஞ்சாவூரான் said... கோவி.கண்ணன்,ஜாதீய அரசியல் தல...//தஞ்சாவூரான் said... <BR/>கோவி.கண்ணன்,<BR/><BR/>ஜாதீய அரசியல் தலைவிரித்தாடும் இந்நிலையில், நல்ல பதிவு. அதே சமயம், பசும்பொன் முத்துராமலிங்கமோ, காமராசரோ, வ.உ.சி யோ, பாரதியோ யாரும் ஒரு ஜாதிக்குச் சொந்தம் அல்லர். அவர்கள் நம் நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.<BR/><BR/>தயவு செய்து யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவர்கள்//<BR/><BR/>தஞ்சாவூரான் நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களை சாதி சங்கங்கள் தலைவனாக கருதுகின்றன. தேவர் விசயத்தில் 100 சதவிகித மோதல்கள் தேவர் - தலித் பிரச்சனைகள் எழுவதற்கு விழாக்களே காரணம். அவரவர் விழாவை அவரவர் கொண்டாடினால் ஒன்றும் இல்லை. தேவர் விழாவுக்கு அம்பேத்காரை உடைக்கனுமா ? இதெல்லாம் சாதிவெறி. இது போன்று தலைவர்களை பிரித்து நடக்கும் விழாக்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கக் கூடாது. <BR/><BR/>//முக்குலத்தோரில் ஒரு மிகச் சிறுபான்மையோர் செய்யும் சில கேவல செயல்களுக்க்காக ஒட்டு மொத்த முக்குலத்தோரையும் கலவரம் செய்யும் கூட்டம் என்பது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. எல்லா சாதிகளிலும், மதங்களிலும் கெட்டவர்கள் உள்ளனர்.<BR/><BR/>நடக்கும் செயல்கள் எல்லாம், சாதியை மையப்படுத்தி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் செய்யும் ஈனச்செயல்கள்.<BR/>//<BR/><BR/>முக்குலத்தோராக பிறந்தை உயர்வு என்றும் பெருமை படுகிறேன் என்று கூறிக்கொள்ளும் அபிமானிகள் அந்த சாதிகளால் வரும் கேவலங்களுக்கும் தலைகுனிய வேண்டும் என்பது என்கருத்து. ஒருவன் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த சாதிகளை குறை சொல்லாமா ? தாராளமாகவே சொல்லலாம். சாதியால் பெருமை படுகிறவர்களை நோக்கி உன் சாதி காரணின் யோக்கிதையை பார் என்று சொல்லலாம். இழுக்குகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் இல்லை என்றால் சாதி பெருமை பேசக்கூடாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79143993964402209342007-11-02T10:57:00.000+08:002007-11-02T10:57:00.000+08:00சாதி வெறிபிடித்த கூட்டத்தை இப்படி ஊக்குவித்து கலைஞ...சாதி வெறிபிடித்த கூட்டத்தை இப்படி ஊக்குவித்து கலைஞர் பெரியாரின் கொள்கையில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் என்ன ஒப்பிட வேண்டியிருக்கிறது. பெரியாரின் வாரிசு என்று அவர் என்றுமே தன்னைப் பறைசாற்றிக் கொண்டதே இல்லையே.<BR/><BR/>தூ! கலைஞர் இப்படியெல்லாம் ஓட்டுப் பொறுக்க வேண்டியதில்லை.<BR/><BR/>கோவிக்கண்ணன், இந்தச் செய்தியை விமர்சித்துப் பதிவிட்டமைக்கு நன்றி<BR/><BR/>நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26143228088486465032007-11-02T07:57:00.000+08:002007-11-02T07:57:00.000+08:00அய்யா,தமிழக அரசியலில் சாதியைத் தொடாமல் சாதித்த தல...அய்யா,<BR/><BR/>தமிழக அரசியலில் சாதியைத் தொடாமல் சாதித்த தலைவர்கள் குறைவு.<BR/><BR/>இந்த அவலநிலை மாறவேண்டும் மக்களின் மனோபாவம் மாறவேண்டும். மேலும் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் தங்கள் ஜனநாயக(வாக்களிக்கும்)கடமையை ஆற்றுவதில்லை.Mehttps://www.blogger.com/profile/10037554394464062419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52590947499789838162007-11-01T18:10:00.000+08:002007-11-01T18:10:00.000+08:00:(:(நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72236095775236892922007-11-01T11:47:00.000+08:002007-11-01T11:47:00.000+08:00கோவி.கண்ணன்,ஜாதீய அரசியல் தலைவிரித்தாடும் இந்நிலைய...கோவி.கண்ணன்,<BR/><BR/>ஜாதீய அரசியல் தலைவிரித்தாடும் இந்நிலையில், நல்ல பதிவு. அதே சமயம், பசும்பொன் முத்துராமலிங்கமோ, காமராசரோ, வ.உ.சி யோ, பாரதியோ யாரும் ஒரு ஜாதிக்குச் சொந்தம் அல்லர். அவர்கள் நம் நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.<BR/><BR/>தயவு செய்து யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவர்கள்.<BR/><BR/>முக்குலத்தோரில் ஒரு மிகச் சிறுபான்மையோர் செய்யும் சில கேவல செயல்களுக்க்காக ஒட்டு மொத்த முக்குலத்தோரையும் கலவரம் செய்யும் கூட்டம் என்பது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. எல்லா சாதிகளிலும், மதங்களிலும் கெட்டவர்கள் உள்ளனர்.<BR/><BR/>நடக்கும் செயல்கள் எல்லாம், சாதியை மையப்படுத்தி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் செய்யும் ஈனச்செயல்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75814083066519787452007-11-01T10:43:00.000+08:002007-11-01T10:43:00.000+08:00லக்கி என்ன கொக்கி குமாரா...அவர பாத்து நான் பயப்பட....லக்கி என்ன கொக்கி குமாரா...அவர பாத்து நான் பயப்பட...<BR/><BR/>லக்கி இலைக்காரன் கடவுச்சொல் தராததால், நீங்கள் திட்டமிட்டு கேரக்டர் அசாசினேசன் பன்னுகிறீர்கள்...<BR/><BR/>லக்கி உஷரய்யா உஷாரு..ஒரஞ்சாரம் உஷாரு...<BR/><BR/>கட்டைப் பஞ்சாயத்து தலைவர் மாதிரியே பேசுறீங்களே...<BR/><BR/>பஞ்சாயத்துன்னு சொன்ன பிறகும் ஜெகதீசன் வரவில்லையென்றால் எப்படி...யப்பா வாப்பா..எங்கேயிருந்தாலும் உடனடியாக வரவும்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66809919835967919732007-11-01T09:33:00.000+08:002007-11-01T09:33:00.000+08:00//TBCD said... லக்கி என்ன வட்டமா ..? வாரியமா..? சு...//TBCD said... <BR/>லக்கி என்ன வட்டமா ..? வாரியமா..? சுமோ ஓட்டுனரா...? கலைஞராலும் அடக்க முடியாதுன்னா அவரு என்ன அழகிரியா..?<BR/><BR/>போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பெரியவங்க இருக்கிறாங்கப்பா....<BR/><BR/>//<BR/><BR/>கவலைப்படாதீர், நம்ம லக்கிதான் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19070344929647045182007-11-01T07:46:00.000+08:002007-11-01T07:46:00.000+08:00லக்கி என்ன வட்டமா ..? வாரியமா..? சுமோ ஓட்டுனரா...?...லக்கி என்ன வட்டமா ..? வாரியமா..? சுமோ ஓட்டுனரா...? கலைஞராலும் அடக்க முடியாதுன்னா அவரு என்ன அழகிரியா..?<BR/><BR/>போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பெரியவங்க இருக்கிறாங்கப்பா....<BR/><BR/>//*கோவி.கண்ணன் said... <BR/><BR/>அரவிந்த்,<BR/><BR/>உங்களை நண்பர் லக்கி லுக்கிடம் இருந்து உங்களை இனி ஆண்டவன் (ஆண்டுகொண்டிருக்கும் கலைஞர்) கூட காப்பாற்ற முடியாது.<BR/>:)*//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9108710461924297592007-10-31T23:41:00.000+08:002007-10-31T23:41:00.000+08:00//We The People said... கோவி.கண்ணன்,ஓட்டு அரசியல் ...//We The People said... <BR/>கோவி.கண்ணன்,<BR/><BR/>ஓட்டு அரசியல் எல்லா அரசியல்வாதிக்கு தேவைப்படுது!<BR/><BR/>இதில் வேறு ஒரு விசயம் இருக்கு! தமிழத்தில் மக்கள் தொகை கணக்குகள் படி வன்னியர்கள் முதலிடம், தேவர் சமூகம் இரண்டாவது இடம், முதல் சாதி ஓட்டுக்கள் ஒரு வழியா டாக்டர் ஐயாவிடம் போய்விட்டது! அட்லீஸ்ட் இரண்டாவது இடத்தில் உள்ளவர்களையாவது பெரிய கட்சிகளான தி.மு.கவும், அ.தி.மு.கவும் பங்கு போட போட்டி போடறாங்க... <BR/><BR/>:))))<BR/><BR/>30 வருடமாக போகாதரும் கூட போகறார்ன்ன நிலவரம் என்ன என்று பிரியுதா??!!!<BR/>//<BR/><BR/>ஜெய்சங்கர் ஐயா,<BR/><BR/>இப்ப நீங்க தான் 'ஞாநி'<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78658472867174406112007-10-31T23:40:00.000+08:002007-10-31T23:40:00.000+08:00//RATHNESH said... கோவி.கண்ணன், சாதி அரசியல் விளைய...//RATHNESH said... <BR/>கோவி.கண்ணன், <BR/><BR/>சாதி அரசியல் விளையாட்டால் தமிழகம் சாதிகளால் பிளவுபட்டு விடுமோ என்கிற ...<BR/>//<BR/><BR/>ரத்னேஷ்,<BR/><BR/>படிப்பதற்கே மூச்சு வாங்குது !<BR/>:)<BR/><BR/>ஓவ்வொரு சாதிசங்கத்துக்கும் முன்னால் அரசியல் தலைவர்கள் தான் படங்களாக அலங்கறிக்கிறார்கள். ம் வருங்காலத்தில் பாரதி பார்பனராகவும், வ உ சி பிள்ளைமாராகவும், அண்ணாதுறை முதலியாராகவும், காமராஜர் நாடாராகவும், விட்டால் பெரியார் நாயக்கராகவும் வரலாற்றில் இடம்பிடித்துவிடுவார்களோ என்ற கவலைதான் இருக்கிறது. இராமதாஸ் மற்றும் முத்துராமலிங்க தேவர் தங்களை சாதித் தலைவர்களாவே அடையாளப் படுத்திக்கொண்டனர் அது அவர்களே விரும்பி செய்தது.<BR/><BR/>//மற்றபடி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.<BR/>//<BR/><BR/>சொல்றிங்க...ஆனால் பாம்பு புற்றைப் போல வளரும் சாதிசங்கள் மக்கள் ஆதரவு இல்லாமலா வளர்கின்றன ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49535918740469142852007-10-31T23:34:00.000+08:002007-10-31T23:34:00.000+08:00தருமி said... வழிமொழிகிறேன்.30-ம் தேதி இந்தத் "திர...தருமி said... <BR/><BR/>வழிமொழிகிறேன்.<BR/><BR/>30-ம் தேதி இந்தத் "திருவிழா"!31-ம் தேதி மருது சிலைதிறப்பு விழாவின் அரசு விளம்பரத்தில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் பங்கேற்பதாக செய்திதாள்களில் விளம்பரம். நேற்றைய, இன்றைய, நாளைய (?) முதல்வர்கள் இந்தத் "திருவிழா"வுக்குப் போவது புரிகிறது. ஆனால் இந்த இரு மனுஷங்களும் போவதற்கு எதற்கு? நம்மை ஏமாற்றுகிறார்களா; இல்லை அவர்கள் ஏமாந்து போகிறார்களா?<BR/>//<BR/><BR/>தருமி ஐயா,<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி.<BR/><BR/>அவர்கள் ஏமாந்து போகமாட்டார்கள், அவர்களுக்கு ஏமாற எதுவும் இல்லை. பொதுவானவர்கள் என்று நினைத்து ஓட்டுப்போடும் நாம்தான் ஏமாற்றப்படுகிறோம்.<BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32393406796385271762007-10-31T23:33:00.000+08:002007-10-31T23:33:00.000+08:00சீனு said... யப்பா...//சீனு...கண்ணைக்கட்டுதா ?:)சீனு said... <BR/>யப்பா...<BR/>//<BR/>சீனு...<BR/>கண்ணைக்கட்டுதா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48645577350852316242007-10-31T23:16:00.000+08:002007-10-31T23:16:00.000+08:00//We The People said... இதையே ஞானி எழுதியிருந்தால்...//<BR/>We The People said... <BR/>இதையே ஞானி எழுதியிருந்தால்??!!<BR/><BR/>//<BR/><BR/>ஜெய்சங்கர் ஐயா,<BR/><BR/>ஞானி கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கட்டுமே, இல்லாத பூணூலைப் அவரது கழுத்தில் போட்டு முறுக்கிய மூச்சுதிணறலில் இருந்த 'காயம்' ஆறட்டும்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42271634745895209102007-10-31T23:13:00.000+08:002007-10-31T23:13:00.000+08:00//லக்ஷ்மி said... நல்ல பதிவு கோவி. இந்தத் தலைவர்கள...//லக்ஷ்மி said... <BR/>நல்ல பதிவு கோவி. <BR/>இந்தத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் அந்தத் தலைவர்கள் யாரும் தங்களை இன்ன சாதிக்காரன் என்று அடையாளப் படுத்திக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் முத்துராமலிங்கரோ (ஆம் , நாமாவது ஜாதிப் பெயரின்றி அவரை அழைப்போமே) தன்னை குறிப்பிட்ட ஜாதிக்காரராகவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார். அதுதான் பிரச்சனையே. மற்ற சாதிக்காரர்கள் ஒரு தலைவரை தம் சமுதாயத்திற்குள் மட்டும் குறுக்கினால் அந்த மக்களின் அறியாமை/ஜாதிப் பற்றென்று அவர்களைக் குறை கூறலாமேயொழிய அந்தத் தலைவர்களின் மீது எந்தத் தவறுமில்லையென்று சொல்லலாம். ஆனால் முத்துராமலிங்கரின் விஷயத்தில் அப்படியில்லையே.//<BR/><BR/>லக்ஷமி,<BR/><BR/>அம்மா நீங்கள் சொல்வது சரிதான். அவருடைய அடுத்தப்பக்கத்தை நண்பர் அசுரனின் பதிவில் படித்து அதிர்ந்தேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74164458212417594462007-10-31T23:12:00.000+08:002007-10-31T23:12:00.000+08:00//ஜமாலன் said... நல்ல பதிவு.அவ்வப்போது இதுபோன்று...//ஜமாலன் said... <BR/>நல்ல பதிவு.<BR/><BR/>அவ்வப்போது இதுபோன்று எதிர்ப்புகள் பதிவிலாவது பதியாவிட்டால் நாளைய தலைமுறை நம்மைப் பார்த்து காறித்துப்பும். 10-வருடங்கள் கழித்து ஒரு ஆய்வாளன் பத்திரிக்கைககளைப் பார்த்தால் இந்த கூத்தை எப்படி வரலாறாக உணர்வான், பதிவான். பதிவுலகம்தான எதிர்கால சந்ததி கடந்தகால வரலாற்றைப் படிப்பதற்கான ஒரே ஊடகமாகப் போகிறது. இதுபோன்ற பதிவுகள் வரவேற்கப்பட வேண்டும். பாராட்டுக்கள்.<BR/>//<BR/><BR/>ஜமாலன் பாராட்டுக்கு நன்றி !<BR/><BR/>வியபாக இருக்கிறது, 10 ஆண்டுக்கு பின் நிகழ்வுகளை தற்போதே நினைத்துப் பார்கிறீர்கள். பாராட்டுக்கள் !<BR/><BR/>//அரசு ஊழியர்கள் அது முதல்வராக இருந்தாலும் மத, சாதிய அடையாளம் தரும் கூட்டங்களில் அரசு சார்பாக பங்கெடுப்பதற்கு தடை செய்தால் ஒழிய இது தற்காலிகமாக தீராது. சாதி என்பது ஒரு வாழ்தலாக மாறிவிட்டது. அதனை ஊட்டி வளர்பதுதான் அரசியலாகவும் ஆகிவிட்டது.//<BR/><BR/>கசப்பான உண்மை. இளைஞர்கள் திரு(ந்)த்தினால் உண்டு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88920027958596587382007-10-31T23:08:00.000+08:002007-10-31T23:08:00.000+08:00//TBCD said... மு.க தவறுகளே செய்யாதவர் என்று யாரும...//TBCD said... <BR/>மு.க தவறுகளே செய்யாதவர் என்று யாரும் கச்சை கட்ட முடியாது...!<BR/><BR/>சுட்டுவதற்கும் , குட்டுவதற்கும் அவ்வப்போது இடம் கொடுத்துக் கொண்டே செல்பவர் அவர்...<BR/><BR/>ஆனா..பெரிய கருப்புச்சட்டைக்காரன், நான் என்றும் சிவப்பு என்று சொல்லி விட்டு இப்படி அவரின் முகமூடியயை இப்படி கிழித்தால்..இப்படி தான்...அவர் கேள்வி கேட்கப்படுவார்...<BR/><BR/>இதை நீங்கள் வெகுஜன ஊடகத்திலே பார்க்க முடியாது...பதிவுலகிலே கேட்கிறோம்...<BR/><BR/>அது அவர் காதிலே விழுந்தால்..வட்டமோ, வாரியமோ, சூமோவோ, குவாலிஸிலோ வந்து பதில் சொல்லும்....<BR/>//<BR/><BR/>அரவிந்த்,<BR/><BR/>உங்களை நண்பர் லக்கி லுக்கிடம் இருந்து உங்களை இனி ஆண்டவன் (ஆண்டுகொண்டிருக்கும் கலைஞர்) கூட காப்பாற்ற முடியாது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17687375858662916792007-10-31T23:07:00.000+08:002007-10-31T23:07:00.000+08:00//ஜாலிஜம்பர் said... கோவியாரே,தனித்தொகுதிகளாக இருந...//ஜாலிஜம்பர் said... <BR/>கோவியாரே,<BR/>தனித்தொகுதிகளாக இருந்த போது அதில் ஒருமுறை கூட உருப்படியாக தேர்தல் நடக்காத காரணத்தால் ,இப்போது கலைஞர் முதல்வர் ஆன பிறகு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு அவை தனித்தொகுதிகளாக நீடிக்கும் என்று உத்தரவிட்டு அதை சுமுகமாக பேசி நிறைவேற்றியும் இருக்கிறார்.அதற்காக திருமா , கலைஞருக்கு சமத்துவப்பெரியார் பட்டமும் வழங்கினார்.<BR/>//<BR/><BR/>ஜாலிஜம்பர்,<BR/><BR/>பயன்படுத்தமுடியாத தரிசு நிலத்தை, அல்லது பிரச்சனை உள்ள இடத்தை இன்னும் 10 ஆண்டுக்கு குத்தகைக்கு வைத்துக் கொள்ளும் தாராள மனசு போல் தான் தெரிகிறது. 'நீட்டிப்பு' என்பதால் எதாவது நடந்துவிட்டதா ?<BR/><BR/>:)<BR/><BR/>கோவிச்சிக்காதிங்க.....:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78202237625258126352007-10-31T23:04:00.000+08:002007-10-31T23:04:00.000+08:00//அருண்மொழி said... ஜாலிஜம்பரே,30 ஆண்டு காலம் போகா...//அருண்மொழி said... <BR/>ஜாலிஜம்பரே,<BR/><BR/>30 ஆண்டு காலம் போகாத கலைஞர் இப்போது சென்றது பெரும் தவறு. அரசு சார்பில் விழா எடுப்பது வேறு அங்கே செல்வது வேறு.<BR/>//<BR/><BR/>அருண்மொழி,<BR/><BR/>ஆட்சியை பிடிக்க கூட்டணி அரசு அமைத்தார்...வரும்காலத்தில் தக்கவைத்துக் கொள்ள சாதிக்கட்சிகள் கூட்டனியும் தேவைப்படும் என்று கணக்கு போட்டிருக்கலாம். நண்பர் லக்கி லுக்கும் மற்றும் உடன்பிறப்புகள் தான் விளக்க முடியும்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36290734645376151892007-10-31T23:02:00.000+08:002007-10-31T23:02:00.000+08:00ஜாலிஜம்பர் said... கோவியாரே,கடந்த 30 ஆண்டுகளாக கலை...ஜாலிஜம்பர் said... <BR/>கோவியாரே,<BR/>கடந்த 30 ஆண்டுகளாக கலைஞர் அங்கே செல்லவில்லை என்று ஜெயலலிதாவே சொல்லியுள்ளார்.அதனால் அவர் இன்று இங்கு வருவதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்று வேறு கோபப்பட்டிருக்கிறார்.<BR/><BR/>இதிலிருந்தே கலைஞர் ஓட்டு அரசியலுக்காக அங்கு செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.தேவர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் கலைஞர் நேரடியாக சென்றிருக்கிறார்.<BR/><BR/>அப்பட்டமான சாதிவெறியும்,மதவெறியும் பிடித்த அரசியல்வாதிகளுடன் கலைஞரை ஒப்பிடுவது நெருடலாக உள்ளது.<BR/>// <BR/><BR/>ஜாலிஜம்பர்,<BR/><BR/>சாதி / மதவெறி பிடித்த - இதில்<BR/>பிடித்த (தொற்றிக் கொண்ட), பிடித்த (விரும்பியே) - என இரண்டு பொருள்தான் இருக்கிறது, அதாவது சாதி / மத தொடர்புடையவற்றிற்கு ஆதரவளிக்கும் போது எதோ ஒரு 'பிடித்த' கண்டிப்பாக உண்டு. கலைஞருக்கு முதலில் சொன்ன 'பிடித்த'<BR/>பொருந்தாது<BR/><BR/>ஓட்டு அரசியலுக்கு இல்லை என்றால் ஒட்டு அரசியலுக்காக சென்றாரா ? மீன்ஸ் சேதுராம தேவருடன் கூட்டணி ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70107656728699028772007-10-31T22:53:00.000+08:002007-10-31T22:53:00.000+08:00//அருண்மொழி said... No chance. Present, Past, Futu...//அருண்மொழி said... <BR/>No chance. Present, Past, Future என்று எல்லா முதல்வர்களும், முதல்வராக போவதாக கனவு காண்பவர்களும் படை பரிவாரங்களோடு அங்கே சென்று உள்ளதை கவனியுங்கள். "இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா" என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.<BR/><BR/>கார்த்திக் தேவரின் தலைமையில் இருக்கும் Forward Blocகிற்கு கிடைத்த ஓட்டுகளை கண்டும் திருந்தாத ஜென்மங்கள் :-)<BR/>//<BR/><BR/>அருண்மொழி,<BR/>அப்படீங்கிறீங்க......?<BR/>:):)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35874283468415639472007-10-31T22:52:00.000+08:002007-10-31T22:52:00.000+08:00//நந்தா said... இன்னிக்குக் காலையில வீட்ல இருந்து ...//நந்தா said... <BR/>இன்னிக்குக் காலையில வீட்ல இருந்து கிளம்பி ஆஃபிஸ் வர்றதுக்குள்ள ஒட்டி இருக்கிற போஸ்டர்ஸ்,தேவர் கம்யூனிட்டின்னு ஒரு வெப்சைட்டைப் போட்டு, தேவர்களே ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடும் கட் அவுட்கள், அப்புறம் எல்லா செய்திப் பிரிவுகளிலும், முதல்வரும், அம்மாவும், இன்ன பிற கட்சிக் காரங்களும் அந்த விழாவைப் பத்தி சொல்றது, நிகழ்ச்சி நிரலைப் பார்க்க பார்க்க காறித் துப்பணும்னு தோணுது.<BR/>//<BR/><BR/>நந்தா பார்த்ததை பகிர்ந்ததற்கு நன்றி.<BR/>இன்னிக்கு கூட அவர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் தகராறாம். எங்க போய் முடியுமோ...<BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72689790499370829502007-10-31T22:50:00.000+08:002007-10-31T22:50:00.000+08:00//TBCD said... சிரமத்திற்கு மன்னிக்கவும்.... :))))...//TBCD said... <BR/>சிரமத்திற்கு மன்னிக்கவும்.... :))))<BR/><BR/>அதாவுதுங்க..பொறுப்புள்ள முதல்வரே இன்னும் வரவில்லைங்கோ....அவர் மொதல்ல வரட்டும் அப்பறமா இந்த கேள்வியக் கேட்கலாம்...காமராசருக்கு பின், சாதிய அரசியலை மனதில் கொள்ளாமல், ஆட்சி செய்ய இன்னும் ஒருத்தர் வரவில்லை என்பது என் கருத்து...தா.கிருட்டினனின் கொலையால், பழுதுப்பட்ட அகமுடையார் ஓட்டு வங்கியயை குறி வைத்து தான் மூ.க போகிறார். இவர் பெரியாரின் பள்ளியிலே பாடம் கற்றாராம்...சரியாக சொல்லித் தரவில்லை என்று பெரியாரை சொல்வதா...இல்லை...சரியான வாத்தியார் கிடைத்தும் தேர்வில் வெற்றி பெறாத மக்கு பிள்ளை என்று மு.கவைச் சொல்லுவதா...<BR/>//<BR/><BR/>அரவிந்த்...,<BR/><BR/>பெரியார் ? படம் எடுக்க 1 கோடி அரசு பணம் கொடுத்தாரே..இன்னுமா அவர் பெரியாரின் மாணவர் இல்லை என்று நம்புறிங்க ? சமீபத்தில் இராமன் பற்றி கூட சொல்லி இருக்காரே.<BR/><BR/>பொருத்தருள்க !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32920987369998730002007-10-31T22:40:00.000+08:002007-10-31T22:40:00.000+08:00//ஜெகதீசன் said... யப்பா ராசா டிபிசிடி..... எ-கலப்...//ஜெகதீசன் said... <BR/>யப்பா ராசா டிபிசிடி..... எ-கலப்பை என்ன ஆச்சு?<BR/>தலை வலிக்கிறது கமெண்ட்டைப் படிச்சு முடிக்க முன்னாடி...<BR/>:)<BR/>//<BR/><BR/>ஜெ-கதீசன்,<BR/>திரும்பவும் போட்டுவிட்டார். நீங்க அடிச்ச ஆனி நல்லா இறங்கி இருக்கு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63005663259513526292007-10-31T22:39:00.000+08:002007-10-31T22:39:00.000+08:00//Dharan said... YES//தரன் யெஸ்..:(( என்னச் செய்றத...//Dharan said... <BR/>YES<BR/>//<BR/><BR/>தரன் யெஸ்..<BR/>:(( என்னச் செய்றது. பின்னோக்கி பயணிப்பேன் என்று நிற்கிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56196696876458906902007-10-31T22:38:00.000+08:002007-10-31T22:38:00.000+08:00//ஜெகதீசன் said... கோவி.கண்ணன் அவர்களே,நல்ல, தேவைய...//ஜெகதீசன் said... <BR/>கோவி.கண்ணன் அவர்களே,<BR/>நல்ல, தேவையான பதிவு...<BR/>எல்லாம் ஓட்டு வங்கி அரசியல்....<BR/>:(<BR/>//<BR/><BR/>ஜெகதீசன்.<BR/>இலைக்காரரிடம் கேளுங்க தங்கத்தாரகை பற்றியும் எழுதி இருக்கேன் கருத்தெல்லாம் ஒன்னும் கானுமே. முடிஞ்சா தனிப்பதிவாக போடச் சொல்லுங்க<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com