tag:blogger.com,1999:blog-10267267.post7441141631484371986..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது .....!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-10267267.post-8897112048697867362018-12-31T20:30:36.298+08:002018-12-31T20:30:36.298+08:00உண்மைஉண்மைn_mohanhttps://www.blogger.com/profile/01598468777164159333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5856146413871601852012-09-12T21:56:23.955+08:002012-09-12T21:56:23.955+08:00அந்த ஐயா எம்புட்டு கண்ணீர் விட்டு, கவலைப் பட்டு பா...அந்த ஐயா எம்புட்டு கண்ணீர் விட்டு, கவலைப் பட்டு பாடம் சொல்றார் தொலைக்காட்சிகளில். அவரப் பார்த்தா எனக்கே கண்ணு கசிஞ்சிருது. நீங்க என்னடான்னா இப்படி தூக்கி வீசிட்டு போறீங்களே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76390792888537118032012-09-09T03:49:34.883+08:002012-09-09T03:49:34.883+08:00அனுபவத்தில் கண்டது, அது ஒரு நல்ல stress-buster.
...அனுபவத்தில் கண்டது, அது ஒரு நல்ல stress-buster. <br /><br />**இயற்கையான உடல் உறவின் போது முதலில் இச்சை நீர் வெளிப்படும்,,,பின்பு விந்து வெளிப்படும்...இது தான் உடலுக்கு ஏற்ற முறை....ஆனால் சுய இன்பத்தின் போது இச்சை நீர் வெளிவராமல் விந்து நேரடியாகவே வெளிவந்து விடும்.<br />**<br /><br />தவறான கருத்து :)<br /><br />**ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும்.**<br /><br />சித்த வைத்தியர்களும் ஓர் அளவோடு அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76292173902275046582012-09-08T14:07:10.191+08:002012-09-08T14:07:10.191+08:00யானை படம் அட்டகாசம். யானை படம் அட்டகாசம். நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28833598177848285232012-09-08T14:06:02.546+08:002012-09-08T14:06:02.546+08:00"மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையை..."மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.<br /><br />நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார். ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.<br /><br />இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள். http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_14.html<br /><br />முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்." இந்த பொன் மொழிகளை உதிர்த்தவர் திரு சுவன பிரியன். அவரது கருத்து படி முஸ்லிம் பெண்கள் படி தாண்டா பத்தினிகள் முஸ்லிம் அல்லாத இந்திய பெண்கள் XXXX. இது அவரது கருத்து. எனக்கு படியிலும், தாண்டுவதிலும் நம்பிக்கை இல்லை. அதை விடுவோம். ஆனால் சுவன பிரியன் கூறியதற்கு மாறாக நிலவரம் மலேசியாவில் காணப்படுகிறது. <br />Bear in mind that on average, there is an illegitimate Malay child being born every half an hour in Malaysia last year. This statistic is according to a Berita Harian report dated March 21, 2010 which said 17,303 Malay children were born out of wedlock in 2009 and given birth certificates.<br />http://suarakeadilanmalaysia.wordpress.com/2012/06/16/there-is-an-illegitimate-malay-child-being-born-every-half-an-hour-in-malaysia/<br /><br />மேலும் அறிய <br />http://www.e-mfp.org/2012v7n1/pregnant-adolescents.html<br />http://www.themalaysianinsider.com/malaysia/article/sex-abstinence-campaign-is-not-oppressive-selangor-mb-says<br />http://www.google.com.my/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=55&cad=rja&ved=0CEAQFjAEODI&url=http%3A%2F%2Fwww.moh.gov.my%2Fattachments%2F2112&ei=s_lJUJnbBs_yrQfblIDYAQ&usg=AFQjCNH5osc9Nh7cT1QOJKeA5DZ-aDt-Ww&sig2=e4d90jYVaPCQZHZE8OFuLw<br /><br />தற்போது மலேசியாவில் திருமனத்திட்க்கு முன்பதான உடலுறவு ஒரு சாதா விடயமாகி வருகிறது. மத வேறு பாடு கிடையாது. நோன்பு காலத்தில் மட்டும் செலங்கோர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 52 மலாய் ஜோடிகளை போலீஸ் கைது செய்தது. இனிமேல் சு.பி அவர்கள் இஸ்லாம் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் என்று சாக்கு போக்கு கோரலாம்.நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77350903750137393082012-09-08T09:50:49.902+08:002012-09-08T09:50:49.902+08:00மிகவும் அருமையான பதிவு சகோ.
இந்தக் காலத்தில் மணம்...மிகவும் அருமையான பதிவு சகோ.<br /><br />இந்தக் காலத்தில் மணம் முடிப்பது என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆண்களுக்கு சராசரி 28 ஆகவும், பெண்களுக்கு 25 ஆகவும் மாறியுள்ளது.<br /><br />மேற்கு நாடுகளில் இது ஆண்களுக்கு 30 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதைத் தொடும் தருவாயில் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் ..<br /><br />// திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. //<br /><br />மிகச் சரி . இவற்றில் மூன்றாம் நிலையும் வந்துவிட்டது. அது களவொழுக்கம் என்படும் மணத்துக்கு முந்திய பாலியல் உறவுகள் !!! இந்தியா போன்ற நாடுகளில் இதன் போக்கு இப்போது தான் வரத் தொடங்கியுள்ளாது .. ஆனால் இதில் பல மனச் சிக்கல்கள் போன்ற சிக்கல்கள், பாதுகாப்பின்மை இருக்கின்றன. அது அவரவர் சமாளிப்புத் திறனைப் பொருத்தது !<br /><br />//வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?//<br /><br />ஹிஹி ! சரியான கேள்வி !!! மத்தியக் கிழக்கில் கொடிக் கட்டிப் பறக்கும் மறைமுக பாலியல் தொழில்களும் இதனாலேயே !!! <br /><br />மதங்களால் மனித உணர்வு வேட்கைக்கு தீர்வு தரமுடியவில்லை. உச்சப் பட்சமாக திருமணம் ஒன்றே தீர்வாக உள்ளன .<br /><br />ஒருக் காலத்தில் ஐரோப்பாவில் பதின்ம வயதினரின் பிறப்புறுப்புக்களுக்கு பூட்டுப் போடும் வழக்கமும் இருந்தது. ஐயகோ !<br /><br />இதில் கொடுமை இந்த லாட்ஜ் சித்த வைத்தியர்கள் பிரச்சாரம். வாழ்க்கையே போச்சு, அது பண்ணினால் செக்ஸ் பலமே போய்விடும், சத்துப் போய்விடும், இளைத்துவிடுவோம், பெண்டாட்டி ஓடியே போய்விடும் என்றெல்லாம் உதார் விடுவார்கள் .. அதனை இன்றளவும் பலர் நம்பவே செய்கின்றனர்.<br /><br />கைமைதுனம் / சுய இன்பம் என்பது உயர் விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இயல்பான ஒரு குணமே !!! துணைக் கிட்டாத போது எழும் வேட்கையைத் தணித்துக் கொள்ள ஒரு உபாயம்.<br /><br />மனிதர்களுக்கு துணைகள் பலக் கிட்டும் வாய்ப்பு இருந்தும், கலாச்சார, பொருளாதார நெருக்கடிகளால் பலருக்கும் பாலியல் தேவை என்பது வெறும் கனவாகவே போய்விடுகின்றன.<br /><br />கிளர்ச்சிக்களை அடக்கி வைக்க வைக்க அது வெறியேற்றப்பட்டு கற்பழிப்புக்கள், சிறார் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொழிலாளி என்று உச்சக்கட்டம் சென்றுவிடுகின்றன. பாலியல் தொழிலாளியிடம் போவது அடக்க முடியாதவர்கள் தான். ஆனால் அதில் தொற்று நோய்கள் வரக் கூடிய சாத்தியம் ஏராளம் ..<br /><br />ஆகவே சுய இன்பம் என்பதே தனி மனித ஒழுக்கத்துடன் தனக்கும் பிறருக்கும் எவ்வித கேடும் இல்லாமல் தனது வேட்கையை தணித்துக் கொள்ள வழியாக அமையும் .. அல்லது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் !!! <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80430128160340922532012-09-08T09:50:49.292+08:002012-09-08T09:50:49.292+08:00மிகவும் அருமையான பதிவு சகோ.
இந்தக் காலத்தில் மணம்...மிகவும் அருமையான பதிவு சகோ.<br /><br />இந்தக் காலத்தில் மணம் முடிப்பது என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆண்களுக்கு சராசரி 28 ஆகவும், பெண்களுக்கு 25 ஆகவும் மாறியுள்ளது.<br /><br />மேற்கு நாடுகளில் இது ஆண்களுக்கு 30 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதைத் தொடும் தருவாயில் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் ..<br /><br />// திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. //<br /><br />மிகச் சரி . இவற்றில் மூன்றாம் நிலையும் வந்துவிட்டது. அது களவொழுக்கம் என்படும் மணத்துக்கு முந்திய பாலியல் உறவுகள் !!! இந்தியா போன்ற நாடுகளில் இதன் போக்கு இப்போது தான் வரத் தொடங்கியுள்ளாது .. ஆனால் இதில் பல மனச் சிக்கல்கள் போன்ற சிக்கல்கள், பாதுகாப்பின்மை இருக்கின்றன. அது அவரவர் சமாளிப்புத் திறனைப் பொருத்தது !<br /><br />//வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?//<br /><br />ஹிஹி ! சரியான கேள்வி !!! மத்தியக் கிழக்கில் கொடிக் கட்டிப் பறக்கும் மறைமுக பாலியல் தொழில்களும் இதனாலேயே !!! <br /><br />மதங்களால் மனித உணர்வு வேட்கைக்கு தீர்வு தரமுடியவில்லை. உச்சப் பட்சமாக திருமணம் ஒன்றே தீர்வாக உள்ளன .<br /><br />ஒருக் காலத்தில் ஐரோப்பாவில் பதின்ம வயதினரின் பிறப்புறுப்புக்களுக்கு பூட்டுப் போடும் வழக்கமும் இருந்தது. ஐயகோ !<br /><br />இதில் கொடுமை இந்த லாட்ஜ் சித்த வைத்தியர்கள் பிரச்சாரம். வாழ்க்கையே போச்சு, அது பண்ணினால் செக்ஸ் பலமே போய்விடும், சத்துப் போய்விடும், இளைத்துவிடுவோம், பெண்டாட்டி ஓடியே போய்விடும் என்றெல்லாம் உதார் விடுவார்கள் .. அதனை இன்றளவும் பலர் நம்பவே செய்கின்றனர்.<br /><br />கைமைதுனம் / சுய இன்பம் என்பது உயர் விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இயல்பான ஒரு குணமே !!! துணைக் கிட்டாத போது எழும் வேட்கையைத் தணித்துக் கொள்ள ஒரு உபாயம்.<br /><br />மனிதர்களுக்கு துணைகள் பலக் கிட்டும் வாய்ப்பு இருந்தும், கலாச்சார, பொருளாதார நெருக்கடிகளால் பலருக்கும் பாலியல் தேவை என்பது வெறும் கனவாகவே போய்விடுகின்றன.<br /><br />கிளர்ச்சிக்களை அடக்கி வைக்க வைக்க அது வெறியேற்றப்பட்டு கற்பழிப்புக்கள், சிறார் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொழிலாளி என்று உச்சக்கட்டம் சென்றுவிடுகின்றன. பாலியல் தொழிலாளியிடம் போவது அடக்க முடியாதவர்கள் தான். ஆனால் அதில் தொற்று நோய்கள் வரக் கூடிய சாத்தியம் ஏராளம் ..<br /><br />ஆகவே சுய இன்பம் என்பதே தனி மனித ஒழுக்கத்துடன் தனக்கும் பிறருக்கும் எவ்வித கேடும் இல்லாமல் தனது வேட்கையை தணித்துக் கொள்ள வழியாக அமையும் .. அல்லது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் !!! <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27253946639811133912012-09-07T17:04:20.954+08:002012-09-07T17:04:20.954+08:00ஓண்ணுமே செய்யாமல் விட்டாலும் அளவை அடைந்தவுடன் விந்...ஓண்ணுமே செய்யாமல் விட்டாலும் அளவை அடைந்தவுடன் விந்து தானாக வெளியே வந்துவிடும், இதவும் ஒருவகை சுய இன்பம்தான். ஆனால் இந்த இயற்கையான நிகழ்வையும் தப்பு என்று கூறி பணம் செய்கிறார்கள் வாலிப வயோதிக சித்த வைத்தியர்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29220355818088269822012-09-07T06:17:45.530+08:002012-09-07T06:17:45.530+08:00கல்யாணம் ஆகாத வயசு பசங்க கூட சேராதிங்கன்னா அப்பு...கல்யாணம் ஆகாத வயசு பசங்க கூட சேராதிங்கன்னா அப்புறம் இப்படித்தான் எழுத தோணும் :)kamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31544770664104200002012-09-06T11:39:36.786+08:002012-09-06T11:39:36.786+08:00// 15 வயதிலிருந்து இதை செய்கிறவன் சக்கையாக தான் மன...// 15 வயதிலிருந்து இதை செய்கிறவன் சக்கையாக தான் மனைவியிடம் போவான். //<br /><br />தவறான கருத்து :)Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39547417216147208862012-09-06T11:23:46.348+08:002012-09-06T11:23:46.348+08:00vidunga boss kalyanam anavanuku pondatingrathu...vidunga boss kalyanam anavanuku pondatingrathu kai mathuri ana kalyanam aagathavanukku kai than pondatiyethanjai geminihttps://www.blogger.com/profile/09253917282793467931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85883137731672234242012-09-06T09:19:53.401+08:002012-09-06T09:19:53.401+08:00//மருத்துவப்படி இதற்க்கெல்லாம் அளவும் கிடையாது ஒரு...//மருத்துவப்படி இதற்க்கெல்லாம் அளவும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.... கை வலிக்கும் வரை, சாமான் வலிக்கும் வரை மனசு இடம் கொடுக்கும் வரை செய்து கொண்டே இருக்கலாம்...//<br /><br />:) கூடவே யாரும் பார்க்காத வரை ன்னு இருக்கனுமோ கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63449172120181584692012-09-06T07:41:39.699+08:002012-09-06T07:41:39.699+08:00//இது தவறான கூற்று . எதையும் தெரிந்து கொள்ளாமல் பே...//இது தவறான கூற்று . எதையும் தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது கோவி.கண்ணன். "விந்து விட்டான். நொந்து கெட்டான்" என்கிற பழமொழி உள்ளது. பழமொழிக்காக சொல்லவில்லை என்றாலும் - 15 வயதிலிருந்து இதை செய்கிறவன் சக்கையாக தான் மனைவியிடம் போவான்//<br /><br />அதெல்லாம் ஒரு வெண்ணையும் கிடையாது, 15 வயது என்ன 15 வயசு அதுக்கு முன்னாடியே இருந்தே தான் நடக்குது... அதுக்காக மனைவியிடம் சக்கையாகவா போறாங்க.... இதெல்லாம் டுபாக்கூர்....<br /><br />//"ஒரு அளவுடன் வைத்து கொண்டால் தவறில்லை" என்பார்கள். அளவாக குடித்தால் தவறில்லை என்பது போல தான் இதுவும்... மீள முடியாமல் செய்துவிடும். ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும்.//<br />மருத்துவப்படி இதற்க்கெல்லாம் அளவும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.... கை வலிக்கும் வரை, சாமான் வலிக்கும் வரை மனசு இடம் கொடுக்கும் வரை செய்து கொண்டே இருக்கலாம்...<br /><br />சுய இன்பம் பற்றி ரொம்ப கவலைப்படுபவர்கள் மதவாதிகளும், லாட்ஜ் வைத்தியர்களும் மேலும் சில அறிவிலிகளுமே...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50007799038412606172012-09-06T05:00:28.510+08:002012-09-06T05:00:28.510+08:00இது ஒரு இயற்கை.குற்ற உணர்ச்சி இல்லாமல் இருந்தாலே ப...இது ஒரு இயற்கை.குற்ற உணர்ச்சி இல்லாமல் இருந்தாலே போதும்...ஏனென்றால் அது குற்றமில்லை.பல தனிவர்களுக்கு ஆறுதல் அதுவே.அனுபவிக்கட்டும் சார் பயங்காட்டாதிங்க...சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31891691316452087262012-09-06T00:14:39.909+08:002012-09-06T00:14:39.909+08:00யானை படத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கேன். ...யானை படத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கேன். கருத்தை எழுத வந்தவனை கத்தி சிரிக்க வச்சுட்டீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82195736087579537692012-09-05T23:29:33.761+08:002012-09-05T23:29:33.761+08:00பல முஷ்டி மைதுன எதிர்ப்பாளர்களை காணத்தக்கதாக உள்ளத...பல முஷ்டி மைதுன எதிர்ப்பாளர்களை காணத்தக்கதாக உள்ளது. ஆனால் முஷ்டி மைதுனம் செய்யாமல் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல ஐட்டங்களை <a href="http://chastityreview.blogspot.co.uk/" rel="nofollow">இந்த பிளாக்கில்</a> விவரிக்கிறார்கள். இவற்றை அவர்கள் தானும் உபயோகப்படுத்தி தாங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தந்து சுவனத்தை உறுதிசெய்து கொள்ளலாம். <br /><br />எச்சரிக்கை: தொடுப்பு வயதுவந்தவர்களுக்கு மட்டும்.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-333871870583497602012-09-05T23:04:38.785+08:002012-09-05T23:04:38.785+08:00//இம்மாதிரி விடயங்களும் பதிவுலகில் விவாதிக்கப்படுவ...//இம்மாதிரி விடயங்களும் பதிவுலகில் விவாதிக்கப்படுவது வரவேற்கத் தக்கது.<br />//<br /><br />நன்றி சார்வாகன்.<br /><br />:)<br /><br />இக்பால் செல்வன் அளவுக்கு குறிப்புகள், மேற்கோள்கள், இணைப்புகளோடு என்னால் எழுத முடியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47667081071463176312012-09-05T22:54:36.338+08:002012-09-05T22:54:36.338+08:00//"ஒரு அளவுடன் வைத்து கொண்டால் தவறில்லை"...//"ஒரு அளவுடன் வைத்து கொண்டால் தவறில்லை" என்பார்கள். அளவாக குடித்தால் தவறில்லை என்பது போல தான் இதுவும்... மீள முடியாமல் செய்துவிடும். ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும்.//<br /><br />எல்லாம் அளவோடு தான், எல்லா நேரமும் நினைத்த மாத்திரத்தில் செய்யலாம் என்று நானும் எழுதவில்லை. மீள முடியாமல் செய்துவிடும் என்போர் தாம் அது போல் ஒருபோதும் செய்ததே இல்லை என்று சொல்லவும் துணிவார்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47779292617916373492012-09-05T22:52:18.218+08:002012-09-05T22:52:18.218+08:00//அந்த பதிவில் கொஞ்சமும் சமூக அக்கறை இன்றி எழுதப்ப...//அந்த பதிவில் கொஞ்சமும் சமூக அக்கறை இன்றி எழுதப்பட்ட பதிவு என்று நீங்கள் சாடியிருக்கிறீர்கள்...//<br /><br />அந்தப் பதிவில் இளைஞர்கள் என்று மொட்டையாக எழுதி இருந்தார்கள், எத்தனை வயது இளைஞர்கள் என்றெல்லாம் எந்தக் குறிப்பும் இல்லை. தனிமனித பாலியல் தேவை குறித்த அரைகுறைப் புரிதலுடன் எழுதுவது தவறு. கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7349240860672542172012-09-05T22:23:01.650+08:002012-09-05T22:23:01.650+08:00தைரியமான பதிவு... வாழ்த்துக்கள் //"முட்டாள்கள... தைரியமான பதிவு... வாழ்த்துக்கள் //"முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது .....!"// சில சமயம் இப்படியான மூட நம்ப்க்கையுள்ளவர்களை நினைத்தால் தலையை எங்காவது முட்டிக்கொள்ளலாம என்று கூட தோன்றும் முடியலப்பாkkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46540193469533134602012-09-05T21:00:14.128+08:002012-09-05T21:00:14.128+08:00வணக்கம் சகோ,
நல்ல பதிவு.
இம்மாதிரி விடயங்களும் பத...வணக்கம் சகோ,<br />நல்ல பதிவு.<br /><br />இம்மாதிரி விடயங்களும் பதிவுலகில் விவாதிக்கப்படுவது வரவேற்கத் தக்கது.<br /><br />சுய இன்பம செய்தால் நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பதெல்லாம் அறிவியல் சான்றுகள் அற்றவை. எனவே வாலிப வயோதிக அனப்ர்களே என்னும் விளம்பரம் சார்ந்து எழுந்த கருத்துகளே.<br />இதில் பல நகைச்சுவை விடயங்கள் சொல்வார்கள் <br /><br />சுய இன்பம் செய்யும் ஆண்கள் 99 %.மீதி 1% பொய் சொல்லும் பழக்கம் உடையவர்கள்.ஹி ஹி<br /><br />கமலஹாசன் கூட ஒருமுறை இது பற்றி எழுதும் போது ஒரு மருத்துவரிடம் இப்படி செய்தால் நரம்புத் தளர்ச்சி வருமா என்ற போது ,அம்மருத்துவர் தன் கையை மடக்கி பார்த்து அப்படி ஒன்றும் தெரியவில்லையே என் கூறியதாக எழுதினார்.<br /><br />ஆகவே இதுவும் இயல்பான விடயமே. ஆனால் இது பற்றிய குற்ற உணர்வு தவறு.அதிக நேரம் தனிமையில் இருப்பதை தவிர்த்தல் புத்தகம், இசை, இணையம் என சில ஈடுபாடுகளை ஏற்படுத்தினால் குறைக்க்லாம்!!<br />http://men.webmd.com/guide/masturbation-5-things-you-didnt-know<br /><br />http://www.newscientist.com/article/dn3942-masturbating-may-protect-against-prostate-cancer.html<br /><br />நன்றி<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34937177460385158262012-09-05T20:31:03.205+08:002012-09-05T20:31:03.205+08:00கோவி.கண்ணன் said
எனக்கு தெரிந்து 15 வயதில் இருந்...கோவி.கண்ணன் said <br /><br />எனக்கு தெரிந்து 15 வயதில் இருந்தே சுய இன்பப் பழக்கம் உள்ளவர்கள் கூட நல்ல தான் இருக்கிறார்கள் ///<br /><br />இது தவறான கூற்று . எதையும் தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது கோவி.கண்ணன். "விந்து விட்டான். நொந்து கெட்டான்" என்கிற பழமொழி உள்ளது. பழமொழிக்காக சொல்லவில்லை என்றாலும் - 15 வயதிலிருந்து இதை செய்கிறவன் சக்கையாக தான் மனைவியிடம் போவான். ஆங்கில மருத்துவர்கள் "ஒரு அளவுடன் வைத்து கொண்டால் தவறில்லை" என்பார்கள். அளவாக குடித்தால் தவறில்லை என்பது போல தான் இதுவும்... மீள முடியாமல் செய்துவிடும். ஆனால் சித்த மருத்துவமோ, "தவறான பழக்கம்" என்று சொல்லும். அப்படி அறிவுறுத்துகிற பட்சத்தில் - குறைவான எண்ணிக்கையில் செய்து தப்பிக்கக்கூடும். பாண்டியன்https://www.blogger.com/profile/16804560863504390755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26153914200303569382012-09-05T20:26:08.941+08:002012-09-05T20:26:08.941+08:00// முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது // எப்பொழுது...// முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது // எப்பொழுதும் நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69830050857191544532012-09-05T19:30:43.220+08:002012-09-05T19:30:43.220+08:00Ithu pavam endru munpellam vayathu vantha siruvark...Ithu pavam endru munpellam vayathu vantha siruvarkalin kaikalai iravil katti pottu viduvarkal endru kooda paditha gnabakamவேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19897798437064426042012-09-05T19:29:50.508+08:002012-09-05T19:29:50.508+08:00Ithu pavam endru munpellam vayathu vantha siruvark...Ithu pavam endru munpellam vayathu vantha siruvarkalin kaikalai iravil katti pottu viduvarkal endru kooda paditha gnabakamவேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.com