tag:blogger.com,1999:blog-10267267.post742325439053705560..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நன்றிக் கடன் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-10267267.post-61457078809205493902012-09-25T23:48:27.327+08:002012-09-25T23:48:27.327+08:00கோவி கண்ணன்,
உங்கள் பதிவினை சுவனப்பிரியன் படிக்க...கோவி கண்ணன்,<br /><br /> உங்கள் பதிவினை சுவனப்பிரியன் படிக்கிறார் என்று எனக்கு தெரியும். அதனால் சுவனப்பிரியன் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வியை இங்கே பதிக்கிறேன். அவர் பதிவில் கேட்டால் சென்ஸார் பண்ணுகிறார். நான் ஆதாரத்தினைக் கொடுத்துதான் கேட்கிறேன்.<br /><br /><br /><br /><br />சுவனப்பிரியன் அய்யா,<br /><br /> சஹீஹுல் புஹாரி, பகுதி 1, புத்தகம் 5, எண் 268, எனும் செய்திபடி (ஹதீஸ்), நபி முகம்மது அவர்கள் பெண்களை புணர்வதில் 30 ஆண்களின் புணர்திறன் பெற்றிருந்தார் எனக் கூறுகிறது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான வலிமையான ஹதீஸ் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் ஒருமித்து கருத்தப்படுகிறது.<br /><br /> ஏன் ஒரு இறைத்தூதருக்கு, அவருடைய வேலைக்கு சம்பந்தமில்லாதவாறு, 30 பெண்களை வரிசையாகப் போடும் திறனை அவருக்கு அல்லாஹ் அளித்தான்? <br /><br />கொஞ்சம் விளக்குங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07388991798177414678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9339630639983768522012-09-25T14:57:02.782+08:002012-09-25T14:57:02.782+08:00கோவி அண்ணே, உதவில எங்க மதம் வந்தது? (ஆனா சூனா பானா...கோவி அண்ணே, உதவில எங்க மதம் வந்தது? (ஆனா சூனா பானா சாமியாரு அப்படித்தான் விளக்கம் கொடுத்தாரு) மனிதர்களாகவே இருப்போம், மதவாதிகளாக அல்ல(என்ன பண்ண, சில நேரங்களில் சிலருக்கு சிலவற்றை திருப்பி அளிக்க, சிலவற்றை ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது) #நல்ல வேலை பாதி பேருக்கு இது புரியாது ;)Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2293203038552640392012-09-25T03:46:39.798+08:002012-09-25T03:46:39.798+08:00கோவி,
பணக்காரர் அதனால அப்படின்னு சொல்வதாக இல்லை, ...கோவி,<br /><br />பணக்காரர் அதனால அப்படின்னு சொல்வதாக இல்லை, வழக்கமாகவே இப்படி எதிர்ப்பாராமல் ,நாம் கேட்காமல் யாராவது உதவி செய்துவிட்டால் ஒரு குறுகுறுப்பு ...மனசில் ஓடும் அதனை சொன்னேன்.<br /><br />ஒரு முறை மத்தியான வெயில் நேரத்தில் ஆட்டொ கிடைக்குமா என நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன்,பல ஆட்டோ நிற்காமலே போச்சு, நான் ஆட்டோவை கையை காட்டி நிறுத்தப்பார்த்தப்போது ,பைக்கில் வந்தவர் நான் லிஃப்ட் கேட்கிறேன் போல என நிறுத்திவிட்டார், இல்லை நீங்க போங்க, நான் ஆட்டோவுக்காக கையை காட்டினேன் என சொன்னேன்,ஆனாலும் பரவாயில்லை வாங்க என என்னை ஏற்றிக்கொண்டார்,அந்த நேரத்துக்கு கொஞ்சம் குறுகுறுன்னு இருந்தது.<br /><br />நாம ஒன்னு நினைக்க வேற ஒன்னா போச்சே என்பதால்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86679180513233481202012-09-24T16:57:43.270+08:002012-09-24T16:57:43.270+08:00நன்றியையும் பாராட்டையும் ஒரு மந்திர சொல்லாக வைத்து...நன்றியையும் பாராட்டையும் ஒரு மந்திர சொல்லாக வைத்துக்கொள்ளவே கூடாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83698982914901535782012-09-24T09:23:36.977+08:002012-09-24T09:23:36.977+08:00நீங்கள் உதவி கேட்க தயங்குவதாக நினைத்துக் கூட உதவி ...நீங்கள் உதவி கேட்க தயங்குவதாக நினைத்துக் கூட உதவி இருக்கலாம், உதவி செய்தவர் ஒரு மலாய் பெண் என்பதால் பதிலுக்கு காத்திருக்க முடியாமல் விட்டுப் போயிருக்கலாம்வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41293108292136559542012-09-24T09:23:15.820+08:002012-09-24T09:23:15.820+08:00நீங்கள் உதவி கேட்க தயங்குவதாக நினைத்துக் கூட உதவி ...நீங்கள் உதவி கேட்க தயங்குவதாக நினைத்துக் கூட உதவி இருக்கலாம், உதவி செய்தவர் ஒரு மலாய் பெண் என்பதால் பதிலுக்கு காத்திருக்க முடியாமல் விட்டுப் போயிருக்கலாம்வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55312990612870362462012-09-23T22:56:53.668+08:002012-09-23T22:56:53.668+08:00//அண்டைவீட்டார் ஒரு இந்துத்துவாதி என்றால் கவனிப்பீ...//அண்டைவீட்டார் ஒரு இந்துத்துவாதி என்றால் கவனிப்பீரா ?<br />/// நிச்சயமாக..!! Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85155397536625511582012-09-23T22:35:21.329+08:002012-09-23T22:35:21.329+08:00//எதிகலிஸ்ட்,
//(கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில...//எதிகலிஸ்ட்,<br /><br />//(கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில் அதுவும் நல்ல நிலைமையில் இருக்கிறார். இந்த சம்பவம் அவருக்கு ஒரு மன தாக்கத்தை ஏற்படுத்திருக்கும். ) //<br /><br />இது தான் முக்கியமான காரணமாக இருக்கும், இதனை மனதில் ஏற்பட்ட குறு குறுப்பு என முதலிலேயே சொல்லிவிட்டேன், பல நேரங்களில் அனைவருக்கும் இது போல நடக்கும்.<br />//<br /><br />வவ்ஸ், நான் சிங்கப்பூரில் தொழில் அதிபர் இல்லை, நானும் தமிழகத்தில் இருந்து பொழைப்புக்காக வந்தவன் தான், மருநதுகள் விலை கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்பதற்குத்தான் நான் ஜோகூருக்குச் சென்றேன். நீங்கள் இருவரும் சொன்னது போல் நான் நினைக்கவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80975984800523281682012-09-23T17:07:51.023+08:002012-09-23T17:07:51.023+08:00எதிகலிஸ்ட்,
//(கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில் ...எதிகலிஸ்ட்,<br /><br />//(கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில் அதுவும் நல்ல நிலைமையில் இருக்கிறார். இந்த சம்பவம் அவருக்கு ஒரு மன தாக்கத்தை ஏற்படுத்திருக்கும். ) //<br /><br />இது தான் முக்கியமான காரணமாக இருக்கும், இதனை மனதில் ஏற்பட்ட குறு குறுப்பு என முதலிலேயே சொல்லிவிட்டேன், பல நேரங்களில் அனைவருக்கும் இது போல நடக்கும்.<br /><br />இந்த இடத்தில் மேலும் ஆய்வது , எதனையும் நினைக்காமல் உதவி செய்த ஒருவரையும் கொச்சைப்படுத்துவதாக அமையும்.<br /><br />சு.பி.சுவாமிகள் வழக்கம் போல என்பதால் கணக்கில் கொள்ள வேண்டாம்.<br /><br />மற்றவர்களும் சு.பியை மட்டும் கணக்கில் வைத்து பேச வேண்டாம் என்பதால் தான் சார்வகன் சொன்னதும் தேவையில்லை என்றேன்.<br />----------------<br /><br />குட்டிப்பிசாசு,<br /><br />அது என்னமோ உண்மைதான், கோவி ,சு.பியை மனதில் வைத்தே அந்த வரியை எழுதி இருப்பார் போல, நல்ல மனப்பொருத்தம் தான் :-))<br /><br />ஜோக்கு சொன்னா சிரிக்கணும், உதவி செய்தா நன்றி சொல்லணும், ரொம்ப ஆராய கூடாது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59770368768587352012012-09-23T16:36:23.138+08:002012-09-23T16:36:23.138+08:00அந்த பெண்ணின் உதவியிலும் கோவி அண்ணனிற்கு ஏற்பட்ட ம...அந்த பெண்ணின் உதவியிலும் கோவி அண்ணனிற்கு ஏற்பட்ட மன உழைச்சலுக்கும் காரணம் கலாச்சார முரணே. ஒருவருக்கு உதவி செய்ய முன் உதவி பெற போகிறவரிடம் அனுமதி (can help you) அவர் அனுமதி வழங்கிய பின் உதவி செய்ய வேண்டும். இந்த கலாச்சார பண்பே சிங்கபூரிலும் ஏனைய மேற்கத்தைய நாடுகளிலும் பின் பற்றபடுகிறது. மேற்கத்தைய நாடுகளில் முதியவர்களுக்கு கூட அவர்கள் அனுமதி பெறாது உதவி செய்ய கூடாது. அதை அவர்கள் தங்களின் தன்மானத்திற்கு இழுக்காக கருதுவார்கள். <br />கோவி அண்ணையின் பிரச்சினையில் அந்த பெண் அனுமதி கேட்காது செய்ததுதான் பிரச்சினை (கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில் அதுவும் நல்ல நிலைமையில் இருக்கிறார். இந்த சம்பவம் அவருக்கு ஒரு மன தாக்கத்தை ஏற்படுத்திருக்கும். ) மலேசியாவில் இரண்டு வகையான கலாச்சாரங்களும் உண்டு. (அனுமதி கேட்டுதான் உதவி செய்ய வேண்டும் , அனுமதி பெறாது உதவி செய்தல்) உதவி செய்பவர்கள் எந்த கலாச்சாரத்தை சார்ந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களின் செயல்பாடு அமைந்திருக்கும். அந்த பெண்ணிலும் தவறு அல்ல. கலாச்சார முரண்பாடு தான் காரணம். நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் அவர்களின் அனுமதி பெற்ற பின்பே செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்று கொள்ளவோம். நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35691679710555639962012-09-23T16:20:23.661+08:002012-09-23T16:20:23.661+08:00சுவன பிரியன் ஐயா இந்த மாதிரி சந்தில் சிந்து பாடும்...சுவன பிரியன் ஐயா இந்த மாதிரி சந்தில் சிந்து பாடும் வேலை விடுமட்டும் இந்தமாதிரி :வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை" தொடரத்தான் செய்யும். சுவன பிரியன் சிந்து பாடும் வேலை நிறுத்தவும் போவதில்லை மற்றைய தரப்பு குறை சொல்லவதை விட போவதும் இல்லை நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79025130399261537752012-09-23T16:17:14.602+08:002012-09-23T16:17:14.602+08:00"ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்..."ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...<br /><br />இது நல்ல அறிகுறி இல்லை..இதற்க்கு மேல் சொல்ல ஒன்னும் இல்லை..""<br />@சிராஜ் , கோவி அவ்வாறு கூறியபடி நடக்காது விட்டிருந்தால் தான் பிரச்சினை ஆனால் நடந்தது , <br />சின்ன கேப் கிடைத்தாலும் சந்தில் சிந்து பாடும் சுவன பிரியன் ஐயா "தூய்மையான இஸ்லாத்தை (வஹாபியத்தை) உளப்பூர்வமாக பின்பற்றும் பெண்மணியாக இருந்திருக்கலாம்." என்று தொடக்கி ஒரு குரான் பிரச்சாரத்தை செய்து விட்டார். <br />ஷர்மிளா ஹமீத் அக்கா இந்த பதில் உங்களுக்கும் தான். நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26071363303155705012012-09-23T16:07:41.129+08:002012-09-23T16:07:41.129+08:00@ சார்வாகன் ,
இதை குறிப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டு...@ சார்வாகன் ,<br />இதை குறிப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டும் .நிச்சயமாக அந்த பெண் சகாத் நோக்கத்திற்காக அந்த பணத்தை வழங்கியிருக்க வில்லை. மனிதநேயம் மட்டுமே. <br />@கோவி,<br />"மலேசியாவில் 10 ரிங்கிட்டுகள் என்பது அவ்வளவு எளிதாக ஈட்டக் கூடிய பணமும் இல்லை, "<br />யாருக்கு ? நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் (ரிங்கட்) உழைக்கும் மலேசியர்களும் இருக்கிறார்கள் , ஒரு நாள் முழுவதும் உழைத்து 30 வெள்ளிக்கு குறைவாக வருமானம் பெறுபவர்களும் இருக்கிறார்கள். முதலாளித்துவ பொருளாதாரத்தில் எல்லாம் சகஜம். நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27885602084987120232012-09-23T16:00:46.528+08:002012-09-23T16:00:46.528+08:00"ஒரு காஃபீருக்கு ஒரு மும்மின் உதவியதை நம் வஹா..."ஒரு காஃபீருக்கு ஒரு மும்மின் உதவியதை நம் வஹாபி பதிவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? என்ற ஐயமும் இந்த இடுகை எழுதும் பொழுது ஏற்பட்டது. :))))))"<br /><br />அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவை போட்டிருக்க தேவையில்லை. அந்த பெண்ணும் இந்த பதிவை பார்க்க போவதில்லை. நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31187385760792782822012-09-23T15:56:20.090+08:002012-09-23T15:56:20.090+08:00"உங்களுக்கு உதவி செய்த அம்மையாருக்கு இதே அனுப..."உங்களுக்கு உதவி செய்த அம்மையாருக்கு இதே அனுபவம் (சில்லறை குறைவாக இருந்திருக்கலாம்)<br />அப்போது அவருக்கு உதவ யாரும் இல்லாததால் மருந்து வாங்க முடியாமல் திரும்பி போய் இருக்காலம், அந்த நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க உதவியிருக்கிறார் என்று நினைத்து கொள்ளுங்கள் கண்ணன்."<br /><br />ஆசீம் பாஷா சொன்னதுதான் சரியான காரணமாக இருக்கலாம்.நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89205322935073434492012-09-23T15:53:54.615+08:002012-09-23T15:53:54.615+08:00@ ஜோ/Joe
நீங்கள் முகம் குப்புற விழுந்து விட்டீர்கள...@ ஜோ/Joe<br />நீங்கள் முகம் குப்புற விழுந்து விட்டீர்கள் ஆனால் மீசையில் மண் படவில்லை. <br />(மீசை இல்லாமல் இருக்கலாம்)நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32278679563912541922012-09-23T15:14:04.492+08:002012-09-23T15:14:04.492+08:00//நன்பேண்டா...! சொன்னது…
நீங்கள் இஸ்லாமியர்களை குற...//நன்பேண்டா...! சொன்னது…<br />நீங்கள் இஸ்லாமியர்களை குறை கூற வேன்டும் என்பதற்காக உஙளுக்கு செய்யப் பட்ட ஒரு உதவியை கூட மத சாயம் பூசி பதிவிடுவது உங்களை ஒரு நேர்மயான பதிவர் தானா என சந்தேகம் கொள்ள செய்கின்றது.//<br /><br />:) அதை நான் ஒன்றும் செய்ய இயலாது. என் வரையில் என்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்றூ கவலை கொள்வதில்லை, கேட்காமல் உதவி செய்த பெண் குறித்த சிந்தனையில் தலைப்பில் சிறப்பு செய்துவிட்டேன். அது போதும், மற்றவர்களின் பாராட்டு சான்றிதழ்களை வாங்கி வைக்க என்னிடம் இடம் ஏதுவும் இல்லை தலைவரேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57560043515572935842012-09-23T15:05:09.986+08:002012-09-23T15:05:09.986+08:00கோவி,
நல்ல சமாளிப்பு ,But again Better luck nex...கோவி,<br /> நல்ல சமாளிப்பு ,But again Better luck next time :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69958043522259107312012-09-23T14:58:50.287+08:002012-09-23T14:58:50.287+08:00//வெளிநாட்டு தொழிலாளிகள் அந்த அளவுக்கு மோசமான தோற்...//வெளிநாட்டு தொழிலாளிகள் அந்த அளவுக்கு மோசமான தோற்றத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.//<br /><br />உங்களுக்கு தான் பெட்டர் லக் நெக்ஸ் டைம் சொல்லனும்.<br /><br />இங்கு பின்னூட்டம் போட்ட எஸ் எஸ் கேவும் சரி, நானும் சரி வெளிநாட்டு ஊழியர்கள் தோற்றம் குறித்து எதையும் சித்தரிக்கவில்லை, உடல் நலமில்லாதவர்களின் நலன் பற்றிக் கூறும் போது வெளிநாட்டு ஊழியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவும் மலேசிய நிகழ்வு என்பதால் உதாரணத்திற்கு அவர் கூறினார், நானும் அதற்கு பதில் சொன்னேன்.<br /><br />உங்களுக்கோ, எனக்கோ உடல் நலமில்லாமல் போனால் தோற்றம் பரிதாபப்படும் படி இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்வேன் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா தெரியாது.<br /><br />நான் நல்ல உடல் நலத்துடன் தான் சென்றேன், உடல் நலமில்லாத தோற்றத்துடன் செல்லவில்லை என்பதைத் தான் குறிப்பிட்டுள்ளேன், தமிழை புரிந்து கொள்வதில்லை என்ன சிக்கலோ ? உடல் நலமில்லாதவர்களிடம் உடனடி கரிசனம் ஏற்பட அவர்களின் தோற்றம் தான் முதன்மை.<br /><br />பெட்டர் லக் நெக்ஸ் டைம்.<br /><br />மீறியும் நீங்கள் இப்படித்தான் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த மோசமான மனநிலையில் சொல்லி இருக்க முடியும் என்று வாதாட வந்தால் அது உங்கள் தனிப்பட்ட கருத்து, நான் என்ன நினைத்து எழுதினேன் என்பதை உறுதிப்படுத்த உங்களிடம் எதுவும் இல்லை.<br /><br />புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், புரியாவிட்டாலும் பரவாயில்லை.<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90134628724635067622012-09-23T14:33:57.608+08:002012-09-23T14:33:57.608+08:00நீங்கள் இஸ்லாமியர்களை குறை கூற வேன்டும் என்பதற்காக...நீங்கள் இஸ்லாமியர்களை குறை கூற வேன்டும் என்பதற்காக உஙளுக்கு செய்யப் பட்ட ஒரு உதவியை கூட மத சாயம் பூசி பதிவிடுவது உங்களை ஒரு நேர்மயான பதிவர் தானா என சந்தேகம் கொள்ள செய்கின்றது.நன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69344567886887231032012-09-23T14:28:15.717+08:002012-09-23T14:28:15.717+08:00////இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட விஷயம் ... இதில...////இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட விஷயம் ... இதில் அந்த மலாய் முஸ்லிம் பெண்ணை பாராட்டிவிட்டு போய் இருக்கலாம். அல்லது ஒன்றும் சொல்லாமல் விட்டு இருக்கலாம்..<br /><br />ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...<br /><br />இது நல்ல அறிகுறி இல்லை..இதற்க்கு மேல் சொல்ல ஒன்னும் இல்லை.. //// agree..! its not goodநன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89341694331138745572012-09-23T13:01:16.108+08:002012-09-23T13:01:16.108+08:00இந்த பதிவில் உங்கள் தொனியும் , சில பின்னூட்டங்களில...இந்த பதிவில் உங்கள் தொனியும் , சில பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களும் .. சாரி ..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.<br /><br />//அந்தளவுக்கெல்லாம் எனக்கு மோசமான தோற்றம் இல்லை என்றே நினைக்கிறேன்.//<br /><br />வெளிநாட்டு தொழிலாளிகள் அந்த அளவுக்கு மோசமான தோற்றத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76877585240810233692012-09-23T11:20:59.571+08:002012-09-23T11:20:59.571+08:00//சதுக்க பூதம் கூறியது...
ஏன் ரொம்ப யோசிக்கிரிங்க....//சதுக்க பூதம் கூறியது...<br />ஏன் ரொம்ப யோசிக்கிரிங்க.Pay It Forward படம் பாணியில் முகம் தெரியாத மூன்று பேருக்கு எதாவது உதவி செய்து விடுங்கள்//<br /><br />இங்கு இரயில் நிலையங்களுக்கு அருகே, முடியாதவர்கள், வயதானவர்கள், உடல்குறையுற்றோர் அமர்ந்திருப்பர், அவர்கள் இரந்து கேட்காமல் திசு பாக்கெட்டுகள் வைத்திருப்பர், அதைப்பார்ப்பவர்கள் அவர்களிடம் இரண்டோ மூன்றோ பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு இயன்ற பணத்தை கொடுத்துச் செல்வர். நானும் அவர்களைப் பார்க்கும் பொழுது திசு பாக்கெட்டுகள் வாங்கமலேயே பணம் கொடுத்துவிட்டு செல்வதுண்டு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76281769300994200662012-09-23T11:18:02.590+08:002012-09-23T11:18:02.590+08:00//ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை ...//ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...<br />//<br /><br />இஸ்லாமியர்களில் வஹாபியர்கள் உண்டு, இஸ்லாமியர்கள் அனைவரும் வஹாபியர்கள் இல்லை, எனவே உங்கள் கருத்தை புறந்தள்ளுகிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77531358079551028872012-09-23T11:15:47.925+08:002012-09-23T11:15:47.925+08:00// ssk கூறியது...
தங்கள் உருவம் கண்டு அங்கு வேலை ச...// ssk கூறியது...<br />தங்கள் உருவம் கண்டு அங்கு வேலை செய்யும் உடல் நலம் இல்லா வெளி நாட்டு தொழிலாளி என்று நினைத்து உதவி இருக்கலாம். //<br /><br />:))<br /><br />அந்தளவுக்கெல்லாம் எனக்கு மோசமான தோற்றம் இல்லை என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com