tag:blogger.com,1999:blog-10267267.post7350721876278875489..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: உங்கள் மனதில் வாழ்பவர்கள் யார் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-8537477136736654232008-03-29T04:40:00.000+08:002008-03-29T04:40:00.000+08:00விருப்பம், வெறுப்பு இரண்டையும் யோசிக்க வைத்திருக்க...விருப்பம், வெறுப்பு இரண்டையும் யோசிக்க வைத்திருக்கிறீர்கள்...ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51879088941764698592008-03-28T08:41:00.000+08:002008-03-28T08:41:00.000+08:00மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23936977415967231802008-03-26T21:32:00.000+08:002008-03-26T21:32:00.000+08:00//ஜெகதீசன் said... ஆமாங்க ரத்னேஷ், "மனமே ரிலாக்ஸ் ...//ஜெகதீசன் said... <BR/>ஆமாங்க ரத்னேஷ், "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்.." வகையறா கட்டுரைகளைப் படிக்கிற மாதிரியே இருக்கு.....<BR/>:))<BR/><BR/>1:28 PM<BR/>//<BR/><BR/>போச்சுடா, இந்த அண்ணனை கைவிட்டு அந்த அண்ணன் பக்கம் பேச ஆரம்பித்துவிட்டார். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86037572533641436312008-03-26T21:29:00.000+08:002008-03-26T21:29:00.000+08:00//நையாண்டி நைனா said... ஆனா எனக்கு தமிழ் பட இயக்கு...//நையாண்டி நைனா said... <BR/>ஆனா எனக்கு தமிழ் பட இயக்குநர்கள் "காதலுக்கு விளக்கம்" சொல்ற மாதிரி இருக்கு......<BR/>காதல்னா - தவம், இனிய அனுபவம், செடியில் உள்ள பூவு, மொட்டு, முள்ளு, ஜொள்ளு, லொள்ளு... என்று விளக்கம் கொடுக்குறா மாதிரியே இருக்கே......<BR/>யாராவது காப்பாத்துங்களேன்.............<BR/>//<BR/><BR/>நைனா,<BR/><BR/>தமிழ்படங்களைப் பொருந்து 60 விழுக்காடு வெற்றியடையாமல் போவது தான் உண்மை காதல்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29294659519162032522008-03-26T21:27:00.000+08:002008-03-26T21:27:00.000+08:00//TBCD said... வா என்றால் வாரா..போ என்றால் போகா......//TBCD said... <BR/>வா என்றால் வாரா..<BR/>போ என்றால் போகா...<BR/><BR/><BR/>இது தான் என் அனுபவம்..<BR/><BR/>சட்டென்று தூக்கிப் போட சாப்பாட்டு இலையா நினைவுகள்...உள்ளேயே இருக்கும்...உங்களையும் அறியாமலே..<BR/><BR/>அப்படி இல்லையின்னா, உங்க உடம்புல யூஎஸ்பி போர்ட் இருக்கனும் ( நோ ஆபாசம்) ..உங்க மெமெரி ஜிபியில் இருக்கனும்... :P<BR/><BR/>(இந்த கணிணி கலைச்சொல் களஞ்சியம் ஒன்னு வேனும் ...)<BR/><BR/>10:19 AM, March 26, 2008<BR/>//<BR/><BR/>சரிதான்,<BR/><BR/>பழைய சேர்ந்து செய்த பழைய நினைவுகள் அதே சூழலில் மட்டும் நினைவு வரும். ஆனால் படுத்தாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17102278505282047102008-03-26T21:25:00.000+08:002008-03-26T21:25:00.000+08:00//துளசி கோபால் said... //பூவரிக்கிறது!//மெத்தச் சர...//துளசி கோபால் said... <BR/>//பூவரிக்கிறது!//<BR/><BR/>மெத்தச் சரி.<BR/>புல் மட்டும்தான் அரிக்கணுமா என்ன? :-))))<BR/><BR/>4:43 AM, March 26, 2008<BR/>//<BR/><BR/>துளசியம்மா,<BR/><BR/>அரிப்பது என்றால் சலித்தல், சல்லடை என்றும் ஒரு பொருள் இருக்கிறது.<BR/><BR/>ஊரவைத்த அரிசியில் இருந்து கல் நீக்கும் போது அரிசி அரிக்கிறேன் என்று கிராம வழக்கில் சொல்லுவார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50838739324521396052008-03-26T19:54:00.000+08:002008-03-26T19:54:00.000+08:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Unknownhttps://www.blogger.com/profile/12214653590123182089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64919128543402944202008-03-26T14:51:00.000+08:002008-03-26T14:51:00.000+08:00ஆனா எனக்கு தமிழ் பட இயக்குநர்கள் "காதலுக்கு விளக்க...ஆனா எனக்கு தமிழ் பட இயக்குநர்கள் "காதலுக்கு விளக்கம்" சொல்ற மாதிரி இருக்கு......<BR/>காதல்னா - தவம், இனிய அனுபவம், செடியில் உள்ள பூவு, மொட்டு, முள்ளு, ஜொள்ளு, லொள்ளு... என்று விளக்கம் கொடுக்குறா மாதிரியே இருக்கே......<BR/>யாராவது காப்பாத்துங்களேன்.............நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74710325226643032272008-03-26T13:28:00.000+08:002008-03-26T13:28:00.000+08:00///////முட்களை அகற்றுவதன் மூலம் புதிய பூக்களுக்கு .../////<BR/><BR/>//முட்களை அகற்றுவதன் மூலம் புதிய பூக்களுக்கு இடம் கிடைக்குமே !<BR/>நம்மால் விரும்பப்படுபவர்களும், நம்மை விரும்புவர்கள் மட்டுமே நம் இதயத்தில் வாழட்டும். மறற இடங்கள் வெற்றிடமாகட்டும்.//<BR/><BR/>அடடா! பூவரிக்கிறது! என்ன, ஏதாவது பத்திரிகையில் ஆன்மீக உற்சாகத் தொடர் எழுதப் பயிற்சியா?<BR/>/////<BR/><BR/>ஆமாங்க ரத்னேஷ், "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்.." வகையறா கட்டுரைகளைப் படிக்கிற மாதிரியே இருக்கு.....<BR/>:))ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44155704587450370852008-03-26T10:19:00.000+08:002008-03-26T10:19:00.000+08:00வா என்றால் வாரா.. போ என்றால் போகா...இது தான் என் அ...வா என்றால் வாரா..<BR/> போ என்றால் போகா...<BR/><BR/><BR/>இது தான் என் அனுபவம்..<BR/><BR/>சட்டென்று தூக்கிப் போட சாப்பாட்டு இலையா நினைவுகள்...உள்ளேயே இருக்கும்...உங்களையும் அறியாமலே..<BR/><BR/>அப்படி இல்லையின்னா, உங்க உடம்புல யூஎஸ்பி போர்ட் இருக்கனும் ( நோ ஆபாசம்) ..உங்க மெமெரி ஜிபியில் இருக்கனும்... :P<BR/><BR/>(இந்த கணிணி கலைச்சொல் களஞ்சியம் ஒன்னு வேனும் ...)TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66716403814366769462008-03-26T04:43:00.000+08:002008-03-26T04:43:00.000+08:00//பூவரிக்கிறது!//மெத்தச் சரி.புல் மட்டும்தான் அரிக...//பூவரிக்கிறது!//<BR/><BR/>மெத்தச் சரி.<BR/>புல் மட்டும்தான் அரிக்கணுமா என்ன? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79569883020540838772008-03-26T01:51:00.000+08:002008-03-26T01:51:00.000+08:00ரத்னேஷ் அண்ணா,உங்களுக்கு குசும்பு அதிகமாக போச்சு !...ரத்னேஷ் அண்ணா,<BR/><BR/>உங்களுக்கு குசும்பு அதிகமாக போச்சு !<BR/><BR/>//நம் மீது அன்பு வைத்து நம்மால் விரும்பப்படாதவர்கள் என்றும், //<BR/><BR/>இவர்கள் நம்மனதில் இல்லாமல் போவது நம் குறைதான். பூக்காமல் இருக்கும் மொட்டு !<BR/><BR/>//நம்மால் நேசிக்கப்பட்டு நம்மைக் கண்டு கொள்ளாதவர்கள் என்றும் இன்னும் இரு வகையினர் பற்றிச் சொல்லவே இல்லை?<BR/>//<BR/><BR/>இவர்கள் மனதில் தானே இருக்கிறார்கள். நாமே விரும்பி நேசிப்பவர்களை நம்மால் குறை சொல்ல முடியாது. விட்டுடுவோம். அது வாடாமல்லி பூ !<BR/><BR/>//நீங்க இவ்வளவு பெரிய மகான் என்றே தெரியாமல் ஆளாளுக்கு தம் மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி என்று வாழ்நாளெல்லாம், தியானம், யோகம், தேடல், அது, இது என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்!//<BR/><BR/>சாமியார் மடம் ஆரம்பித்தால் சொல்லி அனுப்புகிறேன். :)<BR/><BR/>//கோவி.கண்ணன், நீங்க அடுத்தவரை ஏமாற்றும் டைப் அல்ல; உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் அப்பாவி என்பதை இவ்வளவு வெள்ளந்தியாகப் பதிவு எழுதிக் காட்ட வேண்டுமா?//<BR/><BR/>அதெல்லாம் இல்லிங்க, உண்மையைத்தான் எழுதினேன். அது என்னை ஏமாற்றுவதாக தெரியவில்லை. தேவையற்ற எண்ணங்கள் பலவற்றை இவாறு தான் களைந்திருக்கிறேன். நாளைக்கே செத்தாலும், நம்மை வெறுப்பவர் எவரும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் தான். காலம் பதிவில் கீழே ஒண்ணு எழுதி இருப்பேன். எனக்கு ஒர்க் அவுட் ஆகுது !<BR/>:)<BR/><BR/>நண்பராக இருப்பதால் வெள்ளந்தி என்கிறீர்கள், இல்லை என்றால் லைலா பாணியில் 'லூசாப்பா நீனு' என்பீர்கள் !<BR/><BR/>//அடடா! பூவரிக்கிறது! என்ன, ஏதாவது பத்திரிகையில் ஆன்மீக உற்சாகத் தொடர் எழுதப் பயிற்சியா?//<BR/><BR/>இன்னிக்கு ஆன்மிகம் தான் எழுதினேன். அதை போடவில்லை. நாளைக்குதான் அது !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86991547309785451522008-03-26T01:33:00.000+08:002008-03-26T01:33:00.000+08:00//நம் மனது ஒன்றுதான் அதில் இடம் பெறுபவர்கள் இருவகை...//நம் மனது ஒன்றுதான் அதில் இடம் பெறுபவர்கள் இருவகையானவர்கள். ஒருசாரர் நம்மீது அன்பு வைத்திருப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கள், இன்னொருசாரர் நம்மை விரும்பாதவர்கள், நம்மால் விரும்பப்படாதவர்கள்.//<BR/><BR/>நம் மீது அன்பு வைத்து நம்மால் விரும்பப்படாதவர்கள் என்றும், நம்மால் நேசிக்கப்பட்டு நம்மைக் கண்டு கொள்ளாதவர்கள் என்றும் இன்னும் இரு வகையினர் பற்றிச் சொல்லவே இல்லை?<BR/><BR/>//என்னைப் பொருத்தவரை என்மனதில் நான் விரும்பாதவர்கள் / என்னை விரும்பாதவர்கள் ஒரு சில நாட்கள் இருப்பார்கள், அதன் பிறகு தேவையற்ற சுமை அகற்ற வேண்டும் என்று . . . . அதற்கும் மேல் அவர்களை நான் என் இதயத்தில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.<BR/><BR/>நாம் மனதில் யாருக்கு இடம் என்பதை நாம் தான் தீர்மாணிக்க முடியும், //<BR/><BR/>நீங்க இவ்வளவு பெரிய மகான் என்றே தெரியாமல் ஆளாளுக்கு தம் மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பது எப்படி என்று வாழ்நாளெல்லாம், தியானம், யோகம், தேடல், அது, இது என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்!<BR/><BR/>கோவி.கண்ணன், நீங்க அடுத்தவரை ஏமாற்றும் டைப் அல்ல; உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் அப்பாவி என்பதை இவ்வளவு வெள்ளந்தியாகப் பதிவு எழுதிக் காட்ட வேண்டுமா?<BR/><BR/>//முட்களை அகற்றுவதன் மூலம் புதிய பூக்களுக்கு இடம் கிடைக்குமே !<BR/>நம்மால் விரும்பப்படுபவர்களும், நம்மை விரும்புவர்கள் மட்டுமே நம் இதயத்தில் வாழட்டும். மறற இடங்கள் வெற்றிடமாகட்டும்.//<BR/><BR/>அடடா! பூவரிக்கிறது! என்ன, ஏதாவது பத்திரிகையில் ஆன்மீக உற்சாகத் தொடர் எழுதப் பயிற்சியா?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43973213845755032282008-03-25T23:15:00.000+08:002008-03-25T23:15:00.000+08:00/யார் யாரெல்லாம் நம் இதய ஓட்டத்தை துரிதப்படுத்துகி.../<BR/>யார் யாரெல்லாம் நம் இதய ஓட்டத்தை துரிதப்படுத்துகிறார்களோ அவர்களே நம்மை எரிச்சல் அடைய வைப்பவர்கள<BR/>/<BR/><BR/>அழகான பொண்ணுங்களை பாத்தா இதயம் வேகமா அடிக்குது ஆனா எரிச்சல் வரதில்லையே!?!?<BR/><BR/>புரியல தயவு செய்து விளக்கவும் (நன்றி ஏபிசிடிஇஎப்ஜிஅச்)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3422007152211114332008-03-25T23:09:00.000+08:002008-03-25T23:09:00.000+08:00//ஜெகதீசன் said... பதிவு நல்லாத்தான் இருக்கு...ஆனா...//ஜெகதீசன் said... <BR/>பதிவு நல்லாத்தான் இருக்கு...<BR/>ஆனால் பின்குறிப்பைப் பார்த்தால் ஏதோ உள்குத்து இருக்க மாதிரித் தெரியுது.. ஆனா என்னன்னு தான் தெரியலை... சோ மீ த எஸ்கேப்பு...<BR/>//<BR/><BR/>உள்குத்தா ? எழுதியதன் கருப்பொருள் எனக்கும் கூட பொருந்தும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14835792651875671482008-03-25T23:00:00.000+08:002008-03-25T23:00:00.000+08:00பதிவு நல்லாத்தான் இருக்கு...ஆனால் பின்குறிப்பைப் ப...பதிவு நல்லாத்தான் இருக்கு...<BR/>ஆனால் பின்குறிப்பைப் பார்த்தால் ஏதோ உள்குத்து இருக்க மாதிரித் தெரியுது.. ஆனா என்னன்னு தான் தெரியலை... சோ மீ த எஸ்கேப்பு...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com