tag:blogger.com,1999:blog-10267267.post7306635620361504616..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஜோதிடம் கேயாஸ் தியரியும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-10267267.post-34006568729010679022008-09-12T18:12:00.000+08:002008-09-12T18:12:00.000+08:00மீண்டும் கண்டனங்கள் .வார்த்தை உங்களுக்கும் தடித்து...மீண்டும் கண்டனங்கள் .வார்த்தை உங்களுக்கும் தடித்து வருகிறது,நாக ரீகம் இல்லாமலும் /<BR/>இதற்க்கு ஜோதிடத்திற்கு தச்நியாக வலை பூ துவங்கயுள்ள சுவாமி ஓங்கார நந்த தான் பதில் சொல்ல வேண்டும் //<BR/>மீண்டும் கண்டனங்கள் !.வார்த்தை உங்களுக்கும் தடித்து வருகிறது,நாக ரீகம் இல்லாமலும் /<BR/>இதற்க்கு ஜோதிடத்திற்கு தனியாக வலை பூ துவங்கிஉள்ள சுவாமி ஓங்கார நந்த தான் பதில் சொல்ல வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39441118885827272102008-09-12T17:58:00.000+08:002008-09-12T17:58:00.000+08:00சதீஷ்குமார் சார்,ரொம்ப சூடாக இருக்கிங்க, எனக்கு அந...சதீஷ்குமார் சார்,<BR/><BR/>ரொம்ப சூடாக இருக்கிங்க, எனக்கு அந்த அளவுக்கெல்லாம் எதுவும் கொதிக்கல, அமைதி அடையுங்க !<BR/><BR/>//சூரியனை பார்த்து குலைப்பது போல வீணான வாதமாகிவிடும் ..//<BR/><BR/>'நாயை' விட்டுவிட்டு எழுதினால் நீங்கள் எழுதியதெல்லாம் நாகரீகம் என்ற இலக்கணத்தில் வராது, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எல்லோருக்குமே புரியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73673351201655570772008-09-12T17:53:00.001+08:002008-09-12T17:53:00.001+08:00//ஆர்.கே.சதீஷ்குமார் said... எனக்கு நாக்கில் சனியா...//ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/>எனக்கு நாக்கில் சனியா .மயிறு ஜோதிடம் என விமர்சனம் செய்த உங்களுக்கு தான் நாக்கில் சனி.<BR/>மற்றவர் நம்பிக்கை யை பழிக்கவும்,விமர்சனம் செய்யவும் உரிமை உண்டு.<BR/>அனால் மோசடி என்னும் வார்த்தை மிகவும் மோசமானது.<BR/>//<BR/><BR/>நான் எள்ளு சாதம் செஞ்சு வச்சு பரிகாரம் செஞ்சுக்கிறேன்.<BR/><BR/>நான் மோசடி என்று குறிப்பிட்டது நீங்கள் சுட்டிக் காட்டும் தகவல்களைத்தான், நீங்கள் ஜோதிடத்தை வைத்து பிழைப்பு நடத்தினால் 'மோசடி' தான். சோதிடம் உங்களுக்கு பிழைப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66251169343272547302008-09-12T17:53:00.000+08:002008-09-12T17:53:00.000+08:00யிர் ஜோதிடம் இருக்கிறதா இல்லையா ? சாமுந்திரிகா லட்...யிர் ஜோதிடம் இருக்கிறதா இல்லையா ? சாமுந்திரிகா லட்சனம் என்ற பெயரில் அந்த சோதிடம் சொல்லப்படும், அங்கங்களை வைத்து சொல்வதாம், உதிர்ந்த மயிரை வைத்துத்தான் அந்த படத்தில் சொல்லுவார்கள், நான் கற்பனையாக எதுவும் எழுதவில்லை. படம் பெயர் நினைவு இல்லை, தியாகரானும் ஸ்ரீதேவியும் நடித்தது தான்.<BR/><BR/>ஒரு ஸ்தபதி ஸ்ரீதேவியின் தலை முடியை வைத்து சிலை செய்வார், செய்து முடித்ததும் தொட்டையில் மச்சம் செதுக்குவார், அரசருக்கு கோபம் வந்து ஸ்பதியை சிறையில் அடைத்துவிடுவார், பிறகு உண்மை தெரிந்து மன்னிப்பு கேட்பார். ஏனென்றால் அந்த மச்சத்தை அரசர் பார்த்ததே இல்லையாம்.//<BR/>சாமுத்திரிகா லட்சணம் ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி.<BR/>நல்ல ஜோதிடர் சுவாமி ஓங்கார நந்த இந்த மயிர் ஜோதிடம் பற்றி விளக்கம் கேக்கலாமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73931479808644642642008-09-12T17:48:00.000+08:002008-09-12T17:48:00.000+08:00எனக்கு நாக்கில் சனியா .மயிறு ஜோதிடம் என விமர்சனம் ...எனக்கு நாக்கில் சனியா .மயிறு ஜோதிடம் என விமர்சனம் செய்த உங்களுக்கு தான் நாக்கில் சனி.<BR/>மற்றவர் நம்பிக்கை யை பழிக்கவும்,விமர்சனம் செய்யவும் உரிமை உண்டு.<BR/>அனால் மோசடி என்னும் வார்த்தை மிகவும் மோசமானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21171477225109329102008-09-12T17:46:00.000+08:002008-09-12T17:46:00.000+08:00//ஆர்.கே.சதீஷ்குமார் said... மயிர் ஜோதிடம் என எழுத...//ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/>மயிர் ஜோதிடம் என எழுதியதை கேட்க துப்பில்லாமல் ஜால்ரா தட்டும் சுவாமிகளே ,<BR/><BR/>5:40 PM, September 12, 2008<BR/>//<BR/><BR/>மயிர் ஜோதிடம் இருக்கிறதா இல்லையா ? சாமுந்திரிகா லட்சனம் என்ற பெயரில் அந்த சோதிடம் சொல்லப்படும், அங்கங்களை வைத்து சொல்வதாம், உதிர்ந்த மயிரை வைத்துத்தான் அந்த படத்தில் சொல்லுவார்கள், நான் கற்பனையாக எதுவும் எழுதவில்லை. படம் பெயர் நினைவு இல்லை, தியாகரானும் ஸ்ரீதேவியும் நடித்தது தான்.<BR/><BR/>ஒரு ஸ்தபதி ஸ்ரீதேவியின் தலை முடியை வைத்து சிலை செய்வார், செய்து முடித்ததும் தொட்டையில் மச்சம் செதுக்குவார், அரசருக்கு கோபம் வந்து ஸ்பதியை சிறையில் அடைத்துவிடுவார், பிறகு உண்மை தெரிந்து மன்னிப்பு கேட்பார். ஏனென்றால் அந்த மச்சத்தை அரசர் பார்த்ததே இல்லையாம்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4593058874164761502008-09-12T17:40:00.001+08:002008-09-12T17:40:00.001+08:00உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் மோசடி ஜோதிடர...உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் மோசடி ஜோதிடர் பட்டமா ?<BR/>நன்றி.!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2632358081999392402008-09-12T17:40:00.000+08:002008-09-12T17:40:00.000+08:00ஆர்.கே.சதீஷ்குமார் said... //இவர்கள் எல்லாரும் சோத...ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/>//இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் கொண்டு அதில் பிழைப்பையே நடத்துவார்கள்.//<BR/>//இன்னும் மச்ச சோதிடன், மயிர் சோதிடன் ( இது ஒரு படத்தில் வரும்.. தியாகராஜன் ஸ்ரீதேவியின் கூந்தல் மயிரை வைத்து அவருக்கு தொடையில் மச்சம் இருப்பதைச் சொல்லுவார்//<BR/>இதை பற்றி சுவாமிகள் என்ன சொல்கிறார்?<BR/>சுவாமிகள் உங்கள் பதிவுக்கு ஜால்ரா தட்டியதால் உச்சி குளிர்ந்த கண்ணன் சர்,<BR/>இன்னும் நிறைய அதரன்களோடு தொடர்ந்து பதிவு( நியூ மரலாஜி )<BR/>போடுகிறேன்.நீங்களும் சுவாமிகளும் பார்த்துக்கொள்ளுங்கள்.உடனே வேண்டும் என்றால்,<BR/>எனது பதிவுக்கு வாருங்கள்;<BR/>மயிர் ஜோதிடம் என எழுதியதை கேட்க துப்பில்லாமல் ஜால்ரா தட்டும் சுவாமிகளே ,ஜோதிடம் பொய் என்பது தான் மைய கருத்து .அதை விமர்சித்து விட்டு என்னை விமர்சிக்க வாருங்கள்;<BR/>சுப்பையா வாத்தியார்.உண்மையான ஜோதிடர்.தான்.கடைசியில் உண்மை ஜோதிடம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த தற்கு நன்றி.ஏற்கனவே நான் வாத்தியார் மாணவன் தான்.அதில் பெருமை தான்.நீங்களும் மாணவனாய் சேர்ந்து குழம்பி போன உங்கள் மூளையை சரி செய்து கொள்ளுங்கள்;நன்றி;<BR/>//<BR/><BR/>சதீஷ்குமார்,<BR/><BR/>சொற்கள் தடிக்கிறதே,<BR/>உங்களுக்கு நாக்கில் சனி உட்கார்ந்து இருக்கான் போல தெரியுது ! சனிப்பெயர்ச்சி வரை சற்று பொருமையாக இருக்கலாமே !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1817845675487905602008-09-12T17:37:00.000+08:002008-09-12T17:37:00.000+08:00//இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் க...//இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் கொண்டு அதில் பிழைப்பையே நடத்துவார்கள்.//<BR/>//இன்னும் மச்ச சோதிடன், மயிர் சோதிடன் ( இது ஒரு படத்தில் வரும்.. தியாகராஜன் ஸ்ரீதேவியின் கூந்தல் மயிரை வைத்து அவருக்கு தொடையில் மச்சம் இருப்பதைச் சொல்லுவார்//<BR/>இதை பற்றி சுவாமிகள் என்ன சொல்கிறார்?<BR/>சுவாமிகள் உங்கள் பதிவுக்கு ஜால்ரா தட்டியதால் உச்சி குளிர்ந்த கண்ணன் சர்,<BR/>இன்னும் நிறைய அதரன்களோடு தொடர்ந்து பதிவு( நியூ மரலாஜி )<BR/>போடுகிறேன்.நீங்களும் சுவாமிகளும் பார்த்துக்கொள்ளுங்கள்.உடனே வேண்டும் என்றால்,<BR/>எனது பதிவுக்கு வாருங்கள்;<BR/>மயிர் ஜோதிடம் என எழுதியதை கேட்க துப்பில்லாமல் ஜால்ரா தட்டும் சுவாமிகளே ,ஜோதிடம் பொய் என்பது தான் மைய கருத்து .அதை விமர்சித்து விட்டு என்னை விமர்சிக்க வாருங்கள்;<BR/>சுப்பையா வாத்தியார்.உண்மையான ஜோதிடர்.தான்.கடைசியில் உண்மை ஜோதிடம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த தற்கு நன்றி.ஏற்கனவே நான் வாத்தியார் மாணவன் தான்.அதில் பெருமை தான்.நீங்களும் மாணவனாய் சேர்ந்து குழம்பி போன உங்கள் மூளையை சரி செய்து கொள்ளுங்கள்;நன்றி;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14719944951619494392008-09-12T17:16:00.000+08:002008-09-12T17:16:00.000+08:00நாகரீகமற்ற முறையில் ,தான் பெரிய அறிவாளி போலவும் ச்...நாகரீகமற்ற முறையில் ,தான் பெரிய அறிவாளி போலவும் ச்செவிடன் காதில் சங்கு என எழுதியுள்ள ,பின்னூட்டம் இட்டுள்ள வால் பைய்யன் க்கு எனது கண்டனங்கள் ,குறைந்த தண்ணீரில் சரக்கு அடிப்பது எப்படி என நீங்கள் எழுதும் கேடு கெட்ட பதிவை விட எனது பதிவு மோசம் இல்லை. <BR/>நல்ல விசயங்களை பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல் தற்குறி தனமாக எழுதும் நீங்களும்,கோவி கண்ணனும் மாறி மாறி .......<BR/>அவரவர் காதுகளில் சங்கு oothi கொள்ளுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18771570654121690592008-09-12T17:14:00.000+08:002008-09-12T17:14:00.000+08:00//5) கடைசி மற்றும் முக்கியமான கேள்வி. உங்கள் நீயூம...//5) கடைசி மற்றும் முக்கியமான கேள்வி. உங்கள் நீயூமராலஜியில் GOD என்றாலும் DOG என்றாலும் ஒரே கூட்டுதொகைதானே வரும்? இரண்டும் ஒன்றா?//<BR/><BR/><BR/>அருமை அருமை !<BR/><BR/>ஆங்கில மொழிக்கே நியூமரலஜி பார்த்து, ஆங்கில மொழி ஆர்வலரிடம் சொல்லை மாற்றச் சொன்னாலும் சொல்லுவார்கள். DOG க்கு அல்ல. GOD க்கு அப்போது தான் நல்ல பலன்களைக் கொடுப்பார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85307315287331472242008-09-12T17:12:00.000+08:002008-09-12T17:12:00.000+08:00//ஸ்வாமி ஓம்கார் said... எனது அருமை கோவி.கண்ணன்,நி...//ஸ்வாமி ஓம்கார் said... <BR/>எனது அருமை கோவி.கண்ணன்,<BR/><BR/>நியூமராலஜியை பற்றி உங்கள் பதிவுக்கு வந்த கருத்துக்கள் காணும் பொழுது அந்த நபர் அதீத குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.<BR/><BR/>அவரிடத்தில் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.<BR/>//<BR/><BR/>ஸ்வாமி ஓம்கார்,<BR/><BR/>அவருக்கு பதில் சொல்லி இருப்பேன், கருத்தை மாற்றிக் கொள்வார் என்று தோன்றவில்லை, அதனால் விட்டுவிட்டேன்.<BR/><BR/>ஒன்பது கோள்களை வைத்துச் கணிக்கப்படும் ஜோதிடம் கணிதத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்படுவதால் அதனை நான் விமர்சனம் செய்ய நினைப்பது இல்லை, அதை உறுதியாக மறுக்கும் அளவுக்கு ஆராய்ந்து பார்த்ததும் இல்லை.<BR/><BR/>மற்ற ஜோதிடங்களெல்லாம் 100 விழுக்காடு மோசடிகள் தான், சதீஷ் குமாரின் பின்னூட்டமே அதற்கு சாட்சி.<BR/><BR/>உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92138967580422527352008-09-12T16:59:00.000+08:002008-09-12T16:59:00.000+08:00எனது அருமை கோவி.கண்ணன்,நியூமராலஜியை பற்றி உங்கள் ப...எனது அருமை கோவி.கண்ணன்,<BR/><BR/>நியூமராலஜியை பற்றி உங்கள் பதிவுக்கு வந்த கருத்துக்கள் காணும் பொழுது அந்த நபர் அதீத குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.<BR/><BR/>அவரிடத்தில் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.<BR/><BR/>1) முதலில் நீயூமராலஜிக்கும் ஜோதிடத்திற்கும் என்ன உறவு என தெரியவில்லை. <BR/>ஜோதிடத்தை சப்த ரிஷிகள், பராசரர், ஜெயமினி என முனிவர்கள் கண்டரிந்தனர். ஆனால் நீயூமாராலஜியை கண்டுபிடித்த ஏதாவது ஒருவர் பெயரை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்? அல்லது புராணத்தில் பெயர்மாற்றம் செய்த எதாவது யுக புருஷரை கூற முடியுமா? <BR/><BR/>2) நீயூமராலஜியில் A=1, B=2 என எண்களை ஒதுக்கியதன் காரணம் என்ன? ஏன் A=7, B=9 என சொன்னால் உங்களால் ஆதாரத்துடன் மறுக்க முடியுமா? சூரியன்=1, சந்திரன்=2 என சொன்னதன் காரணமும் விளக்கினால் எங்கள் வாழ்வு வளம் பெறும்.ஜோதிடத்தில் அனைத்துக்கும் அதாரமும் அடித்தளமும் உண்டு. ஆனால் நீயூமராலஜியில் அவ்வாறு இல்லை. <BR/><BR/>3) பெயரை மாற்றினால் அனைவரும் பில்கேட்ஸ் ஆகமுடியாது என்கிறார். பில்கேட்ஸ் எப்பொழுது பெயரை மாற்றி உலகின் கோடிஸ்வர பட்டியலில் இடம் பிடித்தார்?<BR/><BR/>4) நீயூமராலஜி எனும் வார்த்தையை கூட்டினால் Numrology = 5+6+4+2+7+3+7+3+1= 2 என்ற கூட்டு தொகை வருகிறது. 1,3 அல்லது 9 என்ற உயர் எண்ணில் ஏன் இந்த பெயரை மாற்றி வைத்து நீயூமராலஜியை பிரபலப்படுத்த கூடாது?<BR/><BR/>5) கடைசி மற்றும் முக்கியமான கேள்வி. உங்கள் நீயூமராலஜியில் GOD என்றாலும் DOG என்றாலும் ஒரே கூட்டுதொகைதானே வரும்? இரண்டும் ஒன்றா?<BR/><BR/>கைதேர்ந்த அரசியல்வாதி போல ஜோதிடத்தில் அது உண்டு கிரகங்கள் சிகப்பு நிறம் என்றெல்லாம் சொல்லிவிட்டு அதனால் நீயூமராலஜி சரி என வாதம் செய்வது என்ன முறை? நீயூமராலஜி கொண்டு நீயூமராலஜியை பேசுங்கள்.<BR/>தயவு செய்து இனிமேலாவது ஜோதிடத்தை வம்புக்கு இழுத்து நீயூமராலஜி சரி என வாதம் செய்யாதீர்கள்.<BR/><BR/>இவன் உங்கள் <BR/>ஸ்வாமி ஓம்கார்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10277421793181513032008-09-12T16:34:00.000+08:002008-09-12T16:34:00.000+08:00//SP.VR. SUBBIAH said... "உண்மைத்தமிழர் போன்று இறை...//SP.VR. SUBBIAH said... <BR/><BR/>"உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று<BR/>உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்!"<BR/><BR/>12:28 PM, September 10, 2008<BR/>//<BR/><BR/>வாத்தியார் ஐயா.<BR/>மார்கண்டேயனுக்கு 16 வயதில் மரணம். அவனுக்கு ஜாதகம் வேலை செய்யலையே அதை வைத்துச் சொல்கிறீர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29506833270130803642008-09-12T16:31:00.000+08:002008-09-12T16:31:00.000+08:00//ஆர்.கே.சதீஷ்குமார் said... நியூ மரலாஜி என்னும் க...//ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/>நியூ மரலாஜி என்னும் கலை சோதிடத்துடன் சேர்ந்து ,மக்களிடம் வேகமாக பரவி வரும் ஒரு கலை ஆகும்.ஜோதிட பரிகாரம் போல இதில் பெயரில் சிறு திருத்தும் செய்து கொள்ள ஆலோசனை சொல்ல படுகிறது .<BR/><BR/>//<BR/><BR/>சதீஷ் குமார்,<BR/><BR/>ஜோதிடத்தில் பலன்களைப் பெற்று சகல நன்மைகளை தாங்கள் அடையுமாறு வாழ்த்துகிறேன்.<BR/><BR/>உங்களுக்காக இரு ஜோதிட தளங்கள் இயங்குகின்றன,<BR/><BR/>1. சுப்பையா வாத்தியாரின் ஜோதிட பதிவு<BR/>2. ஸ்வாமி ஓம்காரின் ஜோதிட பதிவு<BR/><BR/>இவர்கள் ஏமாற்று ஜோதிடர்கள், அல்ல நல்ல ஜோதிடம் தான் எழுதுகிறார்கள், படித்து பயனடையுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80644193966626058652008-09-12T15:34:00.000+08:002008-09-12T15:34:00.000+08:00நியூ மரலாஜி என்னும் கலை சோதிடத்துடன் சேர்ந்து ,மக்...நியூ மரலாஜி என்னும் கலை சோதிடத்துடன் சேர்ந்து ,மக்களிடம் வேகமாக பரவி வரும் ஒரு கலை ஆகும்.ஜோதிட பரிகாரம் போல இதில் பெயரில் சிறு திருத்தும் செய்து கொள்ள ஆலோசனை சொல்ல படுகிறது .<BR/>ஜோதிடம்,நியூ மரலாஜி இரண்டும் மனிதனின் பிரச்சனைகளுக்கு சரியான வழிகாட்ட கூடிய உன்னத கலைகளாகும் .<BR/>ஜோதிடம் போல இதையும் கிண்டலடிபோர் ஏராளம் உள்ளனர். இவர்கள் தங்களை பகுத்தறிவு வாதி போல நினைத்து கொள்கின்றனர்.அறிவியல் நுட்பம் வளர்வதற்கு முன்பாகவே தங்கள் நுண்ணறிவால் நம் முன்னோர் ஏராளமான ,வான சாஸ்திர அறிவு தேர்ச்சி பெற்று இருந்தனர் .அவற்றில் ஜோதிடம்,கைரேகை,எண்ணியலும் ஒன்று.பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகபடுத்தியது நாம்தான் .செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் என அமெரிக்கக்காரன் கண்டு பிடிப்பதற்கு முன்பே .செவ்வாய் சிவப்பு நிறம் என்றும் அதன் ராசி மேஷம்,விருச்சிகம் என்றும் இதற்க்கு சிவப்பான பவள கல் அணியலாம் என்றும் .நம் பெரியோர் சொல்லி வைத்தனர்.சீவக சிந்தாமணி,குண்டலகேசியில் அதாரம் உள்ளது.<BR/>எண்களால்எதையும் ஆராய்ந்து செயல்படுத்தினால் வெற்றி உண்டு.எண்கணிதமும் அப்படித்தான்பிறந்ததேதியை கொண்டு அவரது பிரச்சனை களைஉணர்ந்து அதற்கேற்ப சிறு திருத்தம்செய்துஆலோசனை கூற படுகிறது .பெயரை முழுவதும் மாற்றினால் பில் கேட்ஸ் ஆகமுடியாது.பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.உதாரணமாக திருமண எண்ணம் இருந்து ம ,திருமணம் தாமத மாவத்தை தடுக்கமுடியும் .தொழில் அமையாத பிரச்சனையை சரி செய்ய முடயும் .கடன் பிரச்சனை உள்ளவர்களை அதிலிருந்து மீள வழி சொல்லமுடயும்.தலைக்கு வந்தது தலை பகையுடன் போனது போல சில பிரச்சனைகளை சரி செய்யலாம்.அதற்காக எந்த பெயரையும் மாற்றி,ராமசாமியை அஜித் என மாற்றி வைத்தால் தான் ஜெய்க்க முடியும் , என்பது நியூ மரஃலஜி அல்ல.<BR/>நடைமுறைக்கு சாத்திய படும்படியும் இருக்க வேண்டும் .பெயரில் ஒரு இன்சியலை சேர்க்கலாம்,அல்லது குறைக்கலாம்.அதன் மூலம் நிச்சயம் அவர் வாழ்வில் நல்ல மாறுதல் ஏற்படும்.பிறந்த தேதி படி சரி செய்ய வேண்டும்.இப்பொழுது சில ஜோதிடர்கள் இஷ்டம் போல பெயர் மாற்றி வைத்து ,இது தான் நியூமரலாஜிஎன்பதற்காக நியூ மரலாஜிஎன்பதே தவறு என வாதிடுவது,சூரியனை பார்த்து குலைப்பது போல வீணான வாதமாகிவிடும் ..<BR/>ஒரு பகுத்தறிவு வாதி இவ்வாறு கதை சொலி கிண்டல் செய்துள்ளார் ..<BR/><BR/><BR/>.///// சும்மா கிடந்த எங்க உறவினர் ஒருவரிடம் ஒரு பொறம்போக்கு நீங்க இருக்குற வீடு தான் உங்களுக்கு பிரச்சினை. அதன் நம்பர் சரியில்லை. அதன் நம்பர் நன்றாக இருந்தால் (அவர் ஏற்கனவே நல்லா தான் இருந்தார்) இன்னும் நல்லா முன்னேறி எங்கேயோ போயிருவீங்க என்று சொல்லிவிட்டார். மேலும் உங்க பொண்ணுக்கு சீக்கிரமே நல்ல இடமாக அமைந்துவிடும் என்று மேலும் ஒரு சென்டிமெண்ட் பிட்டை வேறு போட்டுவிட்டார். இத்தனை வருடமாக இந்த வீட்டில் தான் இருக்கிறோம் திடீரென்று எப்படி நம்பரை மாத்துவது என்று எங்க உறவினர் குழம்ப அதற்கும் அந்த பொறம்போக்கு ஒரு ஐடியா கொடுத்தார். உங்க வீட்டு நம்பருக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு எழுத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்<BR/><BR/>எங்க உறவினரும் அவர் சொன்னதை நம்பி அவர் வீட்டு நம்பருக்கு பக்கத்தில் தன்னுடைய பெயரை குறிக்கும் விதமாக அவருடைய இனிஷியலை சாக்பீஸால் எழூதி வைத்தார். அப்புறம் தான் பிடிச்சது கிரகமே. அது நாள் வரை அவர் வீட்டு தபால்களை ஒழுங்காக டெலிவரி செய்த தபால்காரர் வீட்டு நம்பரில் புதிதாக சேர்க்கப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கை பார்த்து குழம்பி தபால்களை பக்கத்து வீட்டில் போட ஆரம்பித்தார். அந்த வீடோ ஆள் சஞ்சாரமே இல்லாமல் வெகு நாட்களாக பூட்டி இருக்கும் வீடு. எங்க உறவினர் அவர் பெண்ணுக்கு அலையன்ஸ் தேடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இது என்னடா புது வம்பா போச்சுன்னு நியூமராலஜியும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று புத்தி தெளிந்து ஒழுங்காக இயல்பு நிலைக்கு திரும்பினார்///<BR/><BR/>என்ன கதையா இருக்கு .ஒரு பைத்தியக்காரன் இன்னொரு பைத்த்யதிடம் ஏமாந்த கதையை சொல்லி நியூ மரலாஜி என்பதே ஏமாற்று வேலை என முடிவுக்கு வந்து விட்டாராம்.வீட்டின் கதவில் நெம்பர் போட்டு வைத்தால் வீட்டு பிரச்சனை தீராது. வீட்டுக்கு வாஸ்து இருக்கே.அதை பார்த்து கொள்ளலாமே.<BR/>பெயரில் சிறு திருத்தம் செய்து கொள்ள தான் நியூ மரலாஜி.இத்துபோய், எதற்கும் ஆகதவனுக்கு கோடீஸ்வரன் ஆக கற்று கொடுக்க அல்ல,அஞ்சாயிரம் சம்பாதிபவன் பத்தாயிரம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு தான் இந்த கலை.பிறந்த குழந்தைக்கு முதலில் பெயர் வைக்கும் பொது இதன் படி வைத்தால் நல்லது.ஐம்பத்து வயதானவருக்கு அல்ல.<BR/>ஜோதிடம்,வாஸ்து,நியூமரலாஜி ,வழிபாடு இவற்றில் ஆர்வம் உள்ளவர்க்கு இந்த கலை யால் நன்மை செய்ய முடியும் இவை அத்தனையும் பயன்படுத்தி ஆலோசனை செய்து கொண்டால் நிச்சயம் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியும் என்று முன்னோர் கூறிஉள்ளனர்.இத்தனையும் பயன்படுத்தியா ..என்று இல்லை.ஏதேனும் ஒரு முறையிலாவது இவர் பிரச்சனையை சரி செய்யவேண்டும் என நினைத்து தான் ஜோதிடர் ஆலோசனை கூறி நிவர்த்தி செய்ய முயலுகிறார் .<BR/>கன்சல்டிங் பீஸ் வாங்கினால் இந்த பணத்திற்காக தான் இவன் இத்தனை பொய்யையும் சொல்கிறான் என்கிறார்கள்.எந்த கன்சல்டிக் இல் பணம் இல்லை?<BR/>பணம் வாங்கி விட்டால் அவன் சொல்வது எல்லாம் புளுகு மூட்டை ஆகிவிடுமா?ஜோதிடத்தை முழுவதும் உணர்ந்து ,அதை தெய்வீக தொழிலாக பாவித்து வந்தவர் பிரச்சனை தீர வேண்டும் என்று உணந்து தான் பல ஜோதிடர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.<BR/>பகுத்தறிவு பேசியவன் எல்லாம் ,பிள்ளையாரை தூக்கி உடைத்தவர் எல்லாம் இன்று பவானி கூடுதுறையில் ,மூன்று வேளையும் விழுந்து ,விழுந்து கும்பிடுவதை பலரும் பார்த்து கொண்டுதான் உள்ளனர்.இதற்கு இந்த வார விகடனில் வெளிவந்த பெரியார் சீடர் பெருமாளே சாட்சி.நெத்தி நிறைய விபூதி பட்டையோடு,பெரியாருடன் சேர்ந்து பிள்ளையார் சிலை உடைத்ததையும் ,இன்று மூன்று வேளையும்காயத்ரி மந்திரம் சொல்வதையும் சிலாகித்து ,அவர் பேட்டி கொடுத்திருப்பதை பார்த்தால் சிரிப்பு வருகிறது. காலம் எதையும் மாற்றி போடும் சக்தி வாய்ந்தது.என உணர்த்துகிர்றது,ஜோதிடம் எல்லாம் எப்போதும் இருக்கும்.கிண்டல் செய்பவர்கள்,பிரச்சனை என வந்தால் முக்காடிட்டு ஜோதிடனிடமோ,கடவுளிடமோ சென்று தான் ஆக வேண்டும்.பகுத்தறிவு என்பது ஜோதிடத்தையும்,கடவுளையும் கிண்டல் செய்வதுமட்டும் தான் , என்றால் இதற்க்கு பெயர் தான் முட்டாள்தனம்.<BR/>ஜோதிடத்தை கிண்டல் செய்வதற்காக ,பகுத்தறி வாளர்கள்,ஜோதிடம் கற்று அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து ஜோதிடர் அனோர் அநேகம் .சில<BR/>பகுத்தறிவுவாதிகள் வீட்டுக்குள் சாமி கும்பிட்டு ,ராசிகல் மோதிரம் அணிந்து,ஜோதிடனை துவேசிப்பதால் ,ஜோதிடம் கறைஆகாது.சூரியனை கண்டு உலைப்பதால் சூரியனுக்கு வாய் வலிப்பதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77897543500785600552008-09-10T12:28:00.000+08:002008-09-10T12:28:00.000+08:00/////ஜோதிடத்தில் கைக்காசை செலவு செய்யும் பரிகாரம் .../////ஜோதிடத்தில் கைக்காசை செலவு செய்யும் பரிகாரம் எதுவும் கிடையாது!<BR/>இறைவனைப் பிரார்த்திப்பது ஒன்றுதான் பரிகாரம். - சுப்பையா வாத்தியார்///<BR/><BR/>அதை எடுத்து எழுதியவர் - இதையும் சேர்த்திருக்கலாமே:<BR/><BR/>"உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று<BR/>உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்!"Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54701509471913649812008-09-10T02:15:00.000+08:002008-09-10T02:15:00.000+08:00திரு கோவி.கண்ணன் அவர்களே,ஜோதிடத்திற்காக துவங்க பட்...திரு கோவி.கண்ணன் அவர்களே,<BR/><BR/>ஜோதிடத்திற்காக துவங்க பட்ட எங்கள் பதிவு உங்களுக்காக...<BR/><BR/><BR/>http://vediceye.blogspot.com/<BR/><BR/>ஸ்வாமி ஓம்கார்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57402422201774181442008-09-09T22:03:00.000+08:002008-09-09T22:03:00.000+08:00இது சீரியஸ் பதிவா? மொக்கையா?வர பின்னூட்டங்களை பார்...இது சீரியஸ் பதிவா? மொக்கையா?<BR/>வர பின்னூட்டங்களை பார்த்தால் ஒரே சிரிப்பாக இருக்கு.<BR/>ஆமாம், இந்த ஸ்வாமி பழைய பதிவரா? என்று உங்கள் அளவுகோளை வைத்து கண்டுபிடிக்க முடியுமா? :-))<BR/>அந்த பதிவை எப்போதோ படித்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11238588246119600292008-09-09T18:50:00.000+08:002008-09-09T18:50:00.000+08:00கோவி சார், உதட்டில் உள்ள வரிகளை வைத்து கணிப்பது லி...கோவி சார், உதட்டில் உள்ள வரிகளை வைத்து கணிப்பது லிப்பாலஜிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56425553477823754932008-09-09T18:20:00.000+08:002008-09-09T18:20:00.000+08:00====இறை சக்தியை விட கிரகங்களின் சக்தியே பெரிது சமய...====<BR/>இறை சக்தியை விட கிரகங்களின் சக்தியே பெரிது சமயத்தில் சனியனுக்கு பயந்து கொண்டு புங்கை காய்க்குள் பதுங்கி கொண்டான் சிவபெருமான் என்ற கதையெலாம் கூடச் சொல்வார்கள். இறைவனே கிரகங்களுக்கு பயப்படுவான் என்றால் இறைவன் பேராற்றல் மிக்கவன் என்று சொல்வதும் கூட பொய்யாகிவிடுகிறது.<BR/>====<BR/><BR/>நெத்தியடி...<BR/><BR/>சுப்பர் டுப்பர் டீப்பர் பதிவு.<BR/><BR/>எல்லாம் வல்லவனு இறைவனை சொல்லுறாங்க...<BR/>நவகிரகங்களை படைத்த்தே அவர்தான்னு சொல்லுவாங்க...<BR/>ஆனா, இறைவனும் நவகிரகங்களுக்குளே அடங்கனும்னு சொல்லுவாங்க...<BR/>இதெயெல்லாம் எடுத்து சொன்னா, நாத்திகன்னு திட்டுறாங்க...குரங்குhttps://www.blogger.com/profile/10498625243984353155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33135683845303991222008-09-09T18:11:00.000+08:002008-09-09T18:11:00.000+08:00உங்கள் இந்த பதிவைப் படித்ததும் 'புதிய பறவை' படத்தி...உங்கள் இந்த பதிவைப் படித்ததும் 'புதிய பறவை' படத்தில்..மரத்தடி மாமுனியாய் வந்த ஏ.கருணாநிதி,நாகேஷ் நகைச்சுவைக் காட்சிகள்தான் ஞாபகம் வந்ததுKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57130339478906653752008-09-09T18:09:00.000+08:002008-09-09T18:09:00.000+08:00சுவாமிஜியின் கதை சூப்பர்....:)ஆமா, சூப்பரோ சூப்பர்...சுவாமிஜியின் கதை சூப்பர்....<BR/>:)<BR/><BR/>ஆமா, சூப்பரோ சூப்பர்....<BR/><BR/>கோவி, அருமையான பதிவு போட்டுருக்கீங்க.<BR/><BR/>கலக்கல்.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47394417959514940272008-09-09T17:54:00.000+08:002008-09-09T17:54:00.000+08:00//முரளிகண்ணன் said... லிப்பாலஜி யை விட்டுவிட்டீர்க...//முரளிகண்ணன் said... <BR/>லிப்பாலஜி யை விட்டுவிட்டீர்களே<BR/><BR/>5:51 PM, September 09, 2008<BR/>//<BR/><BR/>முரளி சார்,<BR/>அப்படின்னா என்ன ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63068262730484599202008-09-09T17:51:00.001+08:002008-09-09T17:51:00.001+08:00லிப்பாலஜி யை விட்டுவிட்டீர்களேலிப்பாலஜி யை விட்டுவிட்டீர்களேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com