tag:blogger.com,1999:blog-10267267.post700469937595526722..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-49636588839345473212009-11-09T10:32:31.539+08:002009-11-09T10:32:31.539+08:00இந்த கட்டுரைக்கு கருத்துக்களை ஒரு பின்னூட்டம் மூலம...இந்த கட்டுரைக்கு கருத்துக்களை ஒரு பின்னூட்டம் மூலம் சொல்ல முடியாது, நிறைய விவாதம் செய்ய வேண்டும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76701839708424463082009-11-05T22:07:55.804+08:002009-11-05T22:07:55.804+08:00விஞ்ஞானத்தை அத்தனை கூற்றையும் மெய்ஞானத்தை இணைத்து ...விஞ்ஞானத்தை அத்தனை கூற்றையும் மெய்ஞானத்தை இணைத்து பழரசமாக கொடுத்த பதிவை எந்த தமிழன் தமிழ் மணத்தில் தவறு பாதையில் சொடுக்கிய நல்ல ஆத்மா?<br /><br />உணராதவர் உள்வாங்கதவர். தாமதமாக உள்ளே வந்தவனுக்கு குற்ற உணர்ச்சி.<br /><br />வாழ்த்துக்கள். நன்றி சிவா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77714715997637487942009-11-04T22:12:33.858+08:002009-11-04T22:12:33.858+08:00//prabakar.l.n said...
நண்பர் கோவி .கண்ணன் அவர்கள...//prabakar.l.n said... <br />நண்பர் கோவி .கண்ணன் அவர்களுக்கு நான் தங்களுடன் நிறைய உரையாட விரும்புகிறேன் . காரணம் தங்களின் கருது கூற்று உண்மை இருப்பதுவும் ஒன்று , நீங்கள் சித்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் . அவர்கள் கடுவுளை நம்பினார்களா என்று அறிய சித்தர்களின் வாழ்கை முறையை ஆராயுங்கள் உங்களுக்கு இப்பிறவியின் அர்த்தம் புரியும் ,கோரக்கரின் சந்திரரேகை என்ற புத்தகம் தங்களுக்கு கிடைத்தால் படியுங்கள் , கிடைக்க வில்லை என்றால் என்னை அழையுங்கள் தங்களுக்கு நான் அந்த புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன் பிரதி எடுத்து கொண்டோ அல்லது படித்து விட்டோ கொடுங்கள் . நன்றி . <br />"நாதன் உள்ள்ருகையிலே நட்ட கல்லும் பேசு மோட " சிவ வாக்கிய சித்தர் இது தங்களின் கூற்றுக்கு thanku 9944494045<br /><br />//<br /><br />திரு பிரபாகர், கருத்துக்கு நன்றி, கோரக்கர் எங்க ஊருக்கு வெகு அருகில் வடக்கு பொய்கை நல்லூரில் கோவில் கொண்டுள்ளார், என்னுடைய அண்ணன் கட்டிட பொறியாளர், கோவில் வடிவமைத்து கட்டுவதையும் முன்னின்று நடத்தி கொடுத்தார். உங்களுக்கு கால அவகாசம் கிடைத்தால் நாகப்பட்டினம் சென்று கோரக்கரைக் கண்டுவாருங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64554432350778931382009-11-04T22:01:01.273+08:002009-11-04T22:01:01.273+08:00நண்பர் கோவி .கண்ணன் அவர்களுக்கு நான் தங்களுடன் ந...நண்பர் கோவி .கண்ணன் அவர்களுக்கு நான் தங்களுடன் நிறைய உரையாட விரும்புகிறேன் . காரணம் தங்களின் கருது கூற்று உண்மை இருப்பதுவும் ஒன்று , நீங்கள் சித்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் . அவர்கள் கடுவுளை நம்பினார்களா என்று அறிய சித்தர்களின் வாழ்கை முறையை ஆராயுங்கள் உங்களுக்கு இப்பிறவியின் அர்த்தம் புரியும் ,கோரக்கரின் சந்திரரேகை என்ற புத்தகம் தங்களுக்கு கிடைத்தால் படியுங்கள் , கிடைக்க வில்லை என்றால் என்னை அழையுங்கள் தங்களுக்கு நான் அந்த புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன் பிரதி எடுத்து கொண்டோ அல்லது படித்து விட்டோ கொடுங்கள் . நன்றி . <br /> "நாதன் உள்ள்ருகையிலே நட்ட கல்லும் பேசு மோட " சிவ வாக்கிய சித்தர் இது தங்களின் கூற்றுக்கு thanku 9944494045Anonymoushttps://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47758585683983857812009-11-04T13:42:20.179+08:002009-11-04T13:42:20.179+08:00//Self Realization said...
sir you are correct...w...//Self Realization said...<br />sir you are correct...what an explanation about the nature...we are all a part of nature..but still we don't know who created the nature....It is only a procedure that nature follows....but we need to follow that procedure also...we can't change the design pattern/architecture of this nature...Based upon our research the unknown space with zero gravity(suniyam/nothing) is the truth....That means no god...we are the design pattern of nature...Every one atleast realize this now.Thank you for your writings...<br />//<br /><br />இயற்கையை யார் உருவாக்கினார்கள் என்கிற கேள்விகள் அதன் மீதான வியப்பினால் ஏற்படுவது மட்டுமே என்பதே கட்டுரையின் சாரம். மற்றபடி இயற்கை இந்தக் கேள்விகள் இல்லாத காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது என்றே சொல்லி இருக்கிறேன். 1 + 5 = 6 என்பது கணக்கு, எண்ணியல் முறைகள் இல்லாத காலத்திலும் உண்மைதான்.<br /><br />மற்றபடி கடவுள் நம்பிக்கை, இருக்கிறதா இல்லையா என்கிற நம்பிக்கை சார்ந்தவற்றிற்குள் நான் நுழைவது இல்லை.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73383000681544143412009-11-04T13:38:37.110+08:002009-11-04T13:38:37.110+08:00//கிருஷ்ணமூர்த்தி said...
ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னு...//கிருஷ்ணமூர்த்தி said...<br />ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னும் கொஞ்சம் தெளிவாகவே,இப்படிச் சொல்லியிருக்கிறார்:<br /><br />//<br /><br />கிருஷ்ண மூர்த்தி ஐயா, அன்னையின் கூற்றுகளை எடுத்து எழுதியதற்கு நன்றி<br /><br />//<br />நம்பிக்கைகள் வெறும் மூட நம்பிக்கைகளாகி விடுவது அவற்றின் குற்றம் அல்ல! நாம் தான் தேங்கி நின்றுவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு, முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தால், எந்தக் குழப்பமும் இல்லை.//<br /><br />நாம் தேங்கி நின்றதற்கு மதப்பற்றும் அதன் பழமை வாதக் கொள்கைகளின் மீதான பற்றும் தான் காரணம். தனிமனித மனத்தேடலின் தடைக்கற்காளாகத் தான் இக்காலத்தில் மதங்களை மதப்பற்றாளர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89545655522373182262009-11-04T13:31:21.968+08:002009-11-04T13:31:21.968+08:00sir you are correct...what an explanation about th...sir you are correct...what an explanation about the nature...we are all a part of nature..but still we don't know who created the nature....It is only a procedure that nature follows....but we need to follow that procedure also...we can't change the design pattern/architecture of this nature...Based upon our research the unknown space with zero gravity(suniyam/nothing) is the truth....That means no god...we are the design pattern of nature...Every one atleast realize this now.Thank you for your writings...Self Realizationhttps://www.blogger.com/profile/02587230005348501264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42789554664762856392009-11-04T13:27:26.990+08:002009-11-04T13:27:26.990+08:00ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னும் கொஞ்சம் தெளிவாகவே,இப்பட...ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னும் கொஞ்சம் தெளிவாகவே,இப்படிச் சொல்லியிருக்கிறார்:<br /><br />“Why do men cling to a religion?<br /><br /><br />Religions are based on creeds which are spiritual experiences brought down to a level where they become more easy to grasp, but at the cost of their integral purity and truth.<br /><br />The time of religions is over.<br /><br /><br />We have entered the age of universal spirituality, of spiritual experience in its initial purity.”<br /> <br /><br />-quoted from Words of The Mother, Part II First Edition 1989 pp.88 <br /><br />இந்த பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்ற கருத்தும் உண்டு இல்லையா? அது போலவே, வேதம், நம்பிக்கைகள் இதெல்லாம் ஒரு ஆரம்பப் புள்ளிகளாக எடுத்துக் கொண்டு பார்த்தால் முரண்பாடு தெரியாது.<br /><br />நம்பிக்கைகள் வெறும் மூட நம்பிக்கைகளாகி விடுவது அவற்றின் குற்றம் அல்ல! நாம் தான் தேங்கி நின்றுவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு, முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தால், எந்தக் குழப்பமும் இல்லை.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com