tag:blogger.com,1999:blog-10267267.post6893780210524091339..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்து வழிபாடுகளில் மறுமலர்ச்சி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-10267267.post-68122758133425639582007-09-08T10:15:00.000+08:002007-09-08T10:15:00.000+08:00அரைபிளேடு சார்,எந்த ஒரு புரட்சி சிந்தனையாளரின் கரு...அரைபிளேடு சார்,<BR/><BR/>எந்த ஒரு புரட்சி சிந்தனையாளரின் கருத்துக்கள் அனைத்துமே அவர் வாழும் காலத்தில் புரிந்து கொள்ளப்படாது.<BR/><BR/>குறிப்பிட்ட விழுக்காடு கருத்துக்கள் மட்டுமே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றம் ஏற்படுத்தும். <BR/><BR/>புரட்சி சிந்தனையாளர்கள் பலரும் பெரியார், பாரதி போன்று எழுச்சிக்கு என்று பேசினால் கடைசியில் எழுச்சி உடனே ஏற்படாது, விழிப்புணர்வு மட்டுமே ஏற்படும். அதன் பிறகு சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும். அதாவது பழமை வாதங்கள் அழியாது மாறாக சிதைக்கப்படும்.<BR/><BR/>பழமைவாத அழிவை ஏற்படுத்த பல்வேறு காலகட்டங்களிலும் எதிர்காலத்திலும் கூட தேவையான சமயத்தில் அதற்கெனவே சிலர் வருவார்கள் போவார்கள். அவர்கள் கொள்கை வெற்றியா, தோல்வியா என்பதைவிட அதன் தாக்கம் என்று பார்த்தால் எல்லாமும் வெற்றிதான்.<BR/><BR/>இது போன்று கொள்கை வெற்றிபெற்றவர்களில் பலர் இராமலிங்க சுவாமிகள், விவேகனந்தர், பெரியார் போன்றவர்களெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிபெற்றவர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85654730589410113082007-09-07T15:26:00.000+08:002007-09-07T15:26:00.000+08:00//வைதீக கட்டுப்பாட்டுக்களை உடைத்தெறிந்து மாதவிலக்க...//வைதீக கட்டுப்பாட்டுக்களை உடைத்தெறிந்து மாதவிலக்கு நேரத்திலும் உடல் தூய்மையும், மனத்தூய்மையும் இருந்தால் இறைவி (சக்தி)யை தொட்டு பூஜை செய்யமுடியும்//<BR/><BR/>இந்த ஒன்றுக்காகவே அவரை வணங்கலாம்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2775430298719522992007-09-07T13:48:00.000+08:002007-09-07T13:48:00.000+08:00ஒரு பேச்சாளரின் பேச்சில் கேட்டது..."சுயமரியாதையோட...ஒரு பேச்சாளரின் பேச்சில் கேட்டது...<BR/><BR/>"சுயமரியாதையோடு கருப்புசட்டை போட்டவர்கள் அதே கருப்பு சட்டையோடு இன்று சபரி மலையில் காணாமல் போனார்கள்.<BR/><BR/>செஞ்சட்டை தோழர்கள் இன்று அதே சட்டையுடன் மருவத்தூரில்...."<BR/><BR/><BR/>இந்துமதம் பல்வேறு காலகட்டத்தில் கலகக் குரல்களை சந்தித்துவருகிறது.<BR/><BR/><BR/>கலகக்குரல் எழுப்பிய புத்தனை மகாவிஷ்ணுவின் 9வது அவதாரமாக்கி விழுங்கியது.<BR/><BR/>தன்னைத்தானே புணரமைத்துக்கொள்வதன் மூலமே இது காலங்களை கடந்து நீடிக்கிறது...<BR/><BR/>ஐயப்ப வழிபாட்டின் சமரசமும் இத்தகைய ஒன்றா என்ற கேள்விஎழுவது தவிர்க்க முடியவில்லை...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.com