tag:blogger.com,1999:blog-10267267.post6678195332300161677..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கலைகள் குலத்தொழிலா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-10267267.post-40603945352305971842007-07-17T01:39:00.000+08:002007-07-17T01:39:00.000+08:00எந்தத் தொழிலும் குலத்தொழில் அல்ல. யாருக்கு எது வரு...எந்தத் தொழிலும் குலத்தொழில் அல்ல. யாருக்கு எது வருகிறதோ..அதைச் செய்து பிழைக்க வேண்டும். செய்வன திருந்தச் செய்தால் போதும். எல்லாமும் எல்லார்க்கும் பொது. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.<BR/><BR/>// எந்த ஒரு இசைப் பின்னனியும் (முறையாக) இல்லாத இளையராஜாவால் //<BR/><BR/>இது தவறான தகவல் கோவி. இளையராஜா இசையை முறையாகப் பயின்றவர். பாரம்பரிய சங்கீதம் மட்டுமின்றி மேற்கத்திய சங்கீதமும் கூட. அத்தோடு இவர் மெல்லிசை மன்னரிடம் இசைக்கருவி வாசிப்பவராகவும் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் இருந்திருக்கிறார். அவரது கடின உழைப்பு இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆனால் அவரது குடும்பப் பின்னணி இசைப்பின்னணி அல்ல. உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்தவர் அவர்.<BR/><BR/>// இளையராஜாவுக்கு முன்பு இசை அமைப்பாளர்களெல்லாம் முற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களாகவும், முறையாக பயின்றவர்களாகவும் இருந்தார்கள். //<BR/><BR/>இது இளையராஜாவுக்கு முன்னமே மாறத்தொடங்கியிருந்தது. மெல்லிசை மன்னரும் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் அல்லர். அவரிடம் உதவியாளராக இருந்த கணேஷ் (சங்கர்-கணேஷ்) அவரும் அப்படியே. ஆனால் அதற்கு முன்னால் அப்படியிருக்கவில்லை. ஆனாலும் அத்தி பூத்தாற்போல் கே.பி.சுந்தராம்பாளும், சீர்காழி கோவிந்தராஜனும் வந்தனர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com