tag:blogger.com,1999:blog-10267267.post6565692987693188591..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-10267267.post-56020385770200092562014-05-15T13:37:20.970+08:002014-05-15T13:37:20.970+08:00இஸ்லாமிய அமைப்புகள்தான் கண்டனம் தெரிவித்திருப்பார்...இஸ்லாமிய அமைப்புகள்தான் கண்டனம் தெரிவித்திருப்பார்கள், இஸ்லாமியர்கள் அல்ல. தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்காமலே தொழில்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை அறிவிப்பதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இந்துத்வா கொள்கையையும் கூட இந்து அமைப்புகள் மட்டுமே விடாப்பிடியாக பிடித்துக்கொண்டுள்ளன. பெரும்பான்மை இந்துக்கள் அல்ல அல்லவே. மதச்சார்பின்மை இப்போதும் நாட்டில் நடைமுறையில் உண்டென்றால் அது பெரும்பான்மை சமூகத்தினரிடையே உள்ள மதச் சகிப்புத்தன்மைதான். அது பாஜக அல்ல யார் வந்தாலும் அழிந்துவிடப்போவதில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39975770700766167612014-05-13T02:04:39.344+08:002014-05-13T02:04:39.344+08:00//கிறிஸ்தவங்க தீபாவளி வாழ்த்து மற்றும் தங்களுக்கு ...//கிறிஸ்தவங்க தீபாவளி வாழ்த்து மற்றும் தங்களுக்கு தெரிந்த வாழ்துகளை எங்களுக்கு தெரிவிக்கிறார்கள்.இஸ்லாமியர்களில் கூட தீபாவளி வாழ்த்து தெரிவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். //<br /><br />அப்படிப் பார்த்தால் இந்தியாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் கூட உள்ளார்கள். <br /><br />ஒழுங்கா நடந்து கொண்டிருந்த சந்தனக்கூடு விழாவை கலைக்கக் கூட முயற்சிகள் நடக்கின்றன. பண்பாட்டிற்கும் மதத்திற்கும் வித்யாசம் தெரியதவர்க்ள் இப்போது பெருகிவிட்டார்கள். Anonymoushttps://www.blogger.com/profile/06734183856639856795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82821631647476380302014-05-12T23:52:22.011+08:002014-05-12T23:52:22.011+08:00***கிறிஸ்தவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதில் ...***கிறிஸ்தவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதில் அமெரிக்காவில் உள்ள அந்த பிற மதத்தவங்கு அப்படி என்ன தான் பிரச்சனை? ***<br /><br /><b> நீங்க நினைப்பது போல், இல்லை. </b> இது முக்கியமாக "யூத மதத்தவரின்" எதிர்ப்பு! அதனால்த்தான் இது அமெரிக்காவில் "வாங்கப் படுகிறது". நீங்கள் உங்க இஷ்டத்துக்கு இதையும் திசை திருப்ப முயல வேண்டாம்! அப்படி செய்தால் எதற்கெடுத்தாலும் இஸ்லாமியரையே கைகாட்டும் உங்க "இந்து ம்தப்பற்று" தான் ப்லருக்கும் தெரியும். கவனம். You are being watched by people! Try to be fair. Analyze things carefully! <br /><br />Moreover, you brought this up from somewhere else to finger at others? And who are the others here? Islam followers, right?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24898808382657528242014-05-12T21:11:35.361+08:002014-05-12T21:11:35.361+08:00அமெரிக்க அவர்கள் உண்மைகள் பதிவர் தந்த தகவலின்படி அ...அமெரிக்க அவர்கள் உண்மைகள் பதிவர் தந்த தகவலின்படி அமெரிக்காவில் பிற மதத்தவங்களின் எதிர்பால் கிறிஸ்மஸ் நாட்களில் கிறிஸ்தவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவது, கிறிஸ்மஸ் மரம் நடுவது நிறுத்தபட்டுவிட்டது என்கிறார். கிறிஸ்தவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதில் அமெரிக்காவில் உள்ள அந்த பிற மதத்தவங்கு அப்படி என்ன தான் பிரச்சனை? <br />கிறிஸ்மஸ் மரம் இவர்களை குத்திச்சா? <br />எங்களுக்கும் தான் வெள்ளை இனத்தவர்கள், கிறிஸ்தவங்க தீபாவளி வாழ்த்து மற்றும் தங்களுக்கு தெரிந்த வாழ்துகளை எங்களுக்கு தெரிவிக்கிறார்கள்.இஸ்லாமியர்களில் கூட தீபாவளி வாழ்த்து தெரிவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். <br />அமெரிக்காவில் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்ல எதிர்ப்பு,கிறிஸ்மஸ் மரம் நட எதிர்ப்பு தெரிவித்த பிற மக்கள் மீது காழ்புணர்வும்,துவே ஷமும் கெண்டவர்கள் அமெரிக்காவில் இருப்பது போலவே இந்தியாவிலும் காசில் லக்ஷ்மியை போட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1304952860535418692014-05-09T22:55:00.357+08:002014-05-09T22:55:00.357+08:00////வவ்வால் சொன்னது…
ராவணன்,
//இந்த குண்...////வவ்வால் சொன்னது…<br /><br /> ராவணன்,<br /><br /> //இந்த குண்டி நக்கி இக்குபாலு என்ன சொல்லவர்ராரு? //<br /><br /> ஏன்யா "ராவணன்" என நல்லப்பேர வச்சுக்கிட்டு இப்படிப்பொசக்கெட்டத்தனமா பேசிட்டு திரியிறீர்?<br /><br /> இந்தப்பேச்சலாம் தேவையில்லாதது ராசா, வழக்கம் போல பேசுறதா இருந்தா பேசுங்க, பொதுவில் என்னவேண்டும்னா பேசலாம்னு பேசிட்டு திறியாதீர் , அப்பாலிக்கா "உமக்கும்" வலிக்கும் :-))<br /><br /> ராவணன் பொஞ்சாதி ரொம்ப பாவம் அவ்வ்!//////<br /><br />வவ்வாலு உமக்கு இது தேவையா? உம்ம சோலிக்கு நான் எப்பவும் வருவது இல்லை.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68316912160766233662014-05-09T21:54:38.972+08:002014-05-09T21:54:38.972+08:00நீங்களே சொல்லிவிட்டீர்களே. இஸ்லாம் நாடுகளில் இந்து...நீங்களே சொல்லிவிட்டீர்களே. இஸ்லாம் நாடுகளில் இந்து கடவுள்களை, மற்றும் இந்து கோவில்களை ரூபாய் நோட்டுக்க்ளில் போடுவார்கள். ஆனால் இந்தியாவில் இந்து கடவுள்களை மட்டும்தான் அரசாங்கம் மதிப்பு கொடுக்கும் என்று.உசிலை விஜயன்https://www.blogger.com/profile/03364408120028067708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42709586536808100432014-05-05T14:21:24.035+08:002014-05-05T14:21:24.035+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5541401073592182122014-05-05T14:01:41.288+08:002014-05-05T14:01:41.288+08:00தமிழருக்கு மதம் கிடையாது, வடமொழி அன்னியரது, இந்து ...தமிழருக்கு மதம் கிடையாது, வடமொழி அன்னியரது, இந்து மதம் வந்தேரிகளால் உண்டானது<br />என்று கூறுபவர்க்கு:<br />இப்படி நடந்திருக்கும் அப்படி நடந்திருக்கும் என்று கூறுவதே (புனைவதே) திராவிடவாதிகள் வழி. <br />இலக்கிய, கல்வெட்டு, வரலாற்று ஆவணங்களை ஆய்ந்து பார்த்தாலே தமிழர் இந்துக்கள் என்பது விளங்கும்.<br />எப்படி இன்று தமிழரும், கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும்<br />தனிமொழியினங்களாக உருவாயினவோ அப்படியே வடமொழியும் தென்மொழியும் உருவாயின.<br />இவையிரண்டும் பல்லாயிரமாண்டு வரலாறு உடையவை. இந்து மதம் பாரதம் தழுவியது.<br />மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இம்மண்ணில் தோன்றிய தெய்வீக வேத சித்த ஞான நாட்டார் மரபுகள்<br />அனைத்தின் கூட்டே இந்து. இந்துஸ்தானத்தில்(சிந்து நதியின் கிழக்கில்) வழங்கியபடியால் இந்து வெனப்பட்டது.<br /><br />இந்தியாவில் ஆரியர் திராவிடர் என்று கூறி நம்மை பிரித்தாளும் வகை ஆங்கிலேயரால் செய்யப்பட்ட சூழ்ச்சி.<br />சங்க இலக்கியங்கள் இந்து மதத்தை பேசுவதில்லையா?<br />வேள்விகளை பேசுவதில்லையா? நான்மறைகள் வருவதில்லையா?<br />வேதியர், அந்தணர், மறையவர், ஐயர் வருவதில்லையா?<br />சமணரான இளங்கோ தமிழர்களை இந்துக்களாக சொல்லவில்லையா?<br />பிறவா யாக்கைப் பெரியோன் யாரோ?<br />திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியமில்லையா?<br />அதில் முருகன் மட்டும் தான் வருகிறானோ?!!<br />பாண்டியர்களும், சேரர்களும், சோழர்களும் வேள்விகள் வேட்டியதில்லையா???<br />வடமொழியும் தென்மொழியும் ஒருங்கே சிவனார் தந்தார் எனத் திருமந்திரம் கூறுவதில்லையா?<br />தொல்காப்பியர் கூறும் சேயோன் சிவனுக்கும் முருகனுக்குமான பொதுப்பெயர் என்பதையும்<br />இருவரும் ஒன்றென்னும் கருத்தைக் கூறவந்த சொல்லென்பதை அறியமாட்டீர்களா?<br />மாயோனைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா?<br />வேந்தன்(இந்திரன்), வருணன், கொற்றவை(காளி) தமிழர் தெய்வம் தானே? இல்லையெங்கிறாரா தொல்காப்பியர்?<br />(தமிழர் தெய்வமென்பது தமிழரால் ஆதிகாலந்தொட்டு வணங்கப்பட்ட தெய்வமென்று அறிக.<br />தமிழரால் பிறருக்கு வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும், தமிழர் மட்டுமே அவர்களை வணங்கியிருக்க வேண்டும்,<br />அவ்வழக்கம் பிறரிடம் இருந்திருக்கக் கூடாது என்று கூறினால் மூடத்தனம்).<br />பாண்டியரும் சோழரும் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்?<br />நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் சிறு தெய்வங்கள்.<br />அவை இந்து மதத் தெய்வங்களே!<br />தேவையில்லாமல் ஆரியர் திராவிடர் என்று வடவரும் தென்னவரும் சண்டையிடுவது<br />இருவரும் தம்மிடையே இருந்த மரபைவிட்டு விலகியதே காரணம்.<br />நம் நாட்டின் வழக்கங்கள் பிறழ்ந்ததற்கு இஸ்லாமிய மற்றும் வெள்ளையர் படியெடுப்புகளே காரணம்.<br />இதெல்லாம் ஆரியர் சூழ்ச்சி, வந்தேரிகள் சூழ்ச்சி, பார்ப்பனர் சூழ்ச்சி என்று கூறுவது மடமையே.<br /><br />திராவிடவாதிகளின் அரசியல் வார்த்தைகளை நம்பாதீர்! அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்கள்.<br />அவர்கள் பொதுசனங்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டனர். யாருக்கும் தம்முன்னோர் பிற இனத்தவரைவிட சாதனையாளர்<br />என்று கேட்க பெருமை கொள்வர். ஆனால் வரலாற்றை மறைத்து, மாற்றி, திரித்து தம் புனைவுகளை தம் நலனிற்காக பயன்படுத்தியது<br />திராவிடவாதிகள் சூழ்ச்சி.தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10017861006114185802014-04-01T05:05:08.990+08:002014-04-01T05:05:08.990+08:00நீங்க தொடருங்கள்ப்பா! நான் சொல்ல வேண்டியதெல்லாம் ச...நீங்க தொடருங்கள்ப்பா! நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சு! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30504030149222064972014-04-01T03:33:38.984+08:002014-04-01T03:33:38.984+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21334161429731602392014-04-01T03:02:18.950+08:002014-04-01T03:02:18.950+08:00ஆரிய கலாச்சாரம் தானா வரலை, ஆரியரோடு வந்தது, அப்புற...ஆரிய கலாச்சாரம் தானா வரலை, ஆரியரோடு வந்தது, அப்புறம் இங்கே இருந்தவர்களோடு கலந்தது. அது எல்லாம் போகட்டும். ஏன் மதங்களை ஒரு அரசில் பொது அடையாளங்களில் கொண்டு வரவேண்டும். ஒன்று மதச் சின்னங்களையே எந்த அரசு எந்திரத்திலும் பொது அடையாளங்களிலும் கொண்டு வரக் கூடாது, அப்படி கொண்டு வருவது என்றால் அனைத்தையும் கொண்டு வரவேண்டும். முஸ்லிம், கிறித்தவம், சமணம், பழங்குடி, நாத்திகம், என அனைத்து சின்னங்களையும் கொண்டு வரவேண்டும். இந்து மதத்தில் கூட பார்ப்பனியக் கடவுளை மட்டும் குறியிடாமல் அனைத்துக் கடவுளையும் காசில் போடட்டுமே, மாடசாமி, முனுசாமி, அய்யனார், என கிராமத்து தெய்வங்களையும் இடலாமே.<br /><br />காசில் இந்து மதச் சின்னத்தையும் அதுவும் ஆரிய பார்ப்பனியரின் தெய்வங்களை மட்டும் இடுவது நிச்சயம் அநியாயமான ஒன்று. போலி நாத்திகம் பேசுவோரும், போலி திராவிடம் பேசுவோருக்கும் வேண்டுமானால் இதில் உடன்பாடாக இருக்கலாம். <br /><br />எனக்கு இதில் உடன்பாடில்லை. மதச் சின்னம் போடக் கூடாது, போட்டால் அனைத்தையும் போட வேண்டும். <br /><br />பெரும்பான்மை மக்களை மட்டும் தான் அடையாளபடுத்துவோம் மற்றவன் மூடிக்கிட்டு போ என்ற வாதம், சிங்கள இனவாதத்தையும், தாலிபானியத்தையும் ஒத்தக் கருத்தாகப் படுகின்றது.. இது ஒருவகை பாசிச சிந்தனைவடிவமே.<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30655708537096378002014-04-01T00:26:49.879+08:002014-04-01T00:26:49.879+08:00இக்பால்,
//அதே போல ஆரியரும் இல்லை, ஆனால் ஆரியம் உ...இக்பால்,<br /><br />//அதே போல ஆரியரும் இல்லை, ஆனால் ஆரியம் உண்டு, ஆரிய மொழியும், கலாச்சாரமும் உண்டு//<br /><br />ஆரியம்,ஆரியக்கலாச்சாரம் தானாக வரலையே, ஆர்யர்கள் தானே கொன்டு வந்தாங்க?<br /><br />அவங்க எல்லாம் 100 சதம் கலப்பினமானதா எல்லாம் சான்று இல்லை, அதே சமயம் கலப்பினமானாலும் "ஆர்ய சமூகப்படி" நிலையை நிலைநிறுத்திவிட்டார்கள், அதனை எதிர்க்க ஆர்ய அடையாளத்தினை சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.<br /><br /># காசுல சிறுபான்மையினருக்கு வேண்டும்னாலும் போட்டுக்கட்டும் என சொல்லிட்டேனே.<br /><br />எனக்கு கல்யாணம் ஆகலை ,அதனால உன் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்னுனு கேட்காகம ,அவங்களும் கல்யாணம் செய்ய சொல்லிக்கேட்கட்டுமே அவ்வ்!<br /><br />எனக்கு எந்த காசா இருந்தா என்ன ,காசுக்கேத்த பண்டம் கிடைச்சால் சரி அஃதே!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79009366978159113292014-04-01T00:20:41.314+08:002014-04-01T00:20:41.314+08:00ராவணன்,
//இந்த குண்டி நக்கி இக்குபாலு என்ன சொல்லவ...ராவணன்,<br /><br />//இந்த குண்டி நக்கி இக்குபாலு என்ன சொல்லவர்ராரு? //<br /><br />ஏன்யா "ராவணன்" என நல்லப்பேர வச்சுக்கிட்டு இப்படிப்பொசக்கெட்டத்தனமா பேசிட்டு திரியிறீர்?<br /><br />இந்தப்பேச்சலாம் தேவையில்லாதது ராசா, வழக்கம் போல பேசுறதா இருந்தா பேசுங்க, பொதுவில் என்னவேண்டும்னா பேசலாம்னு பேசிட்டு திறியாதீர் , அப்பாலிக்கா "உமக்கும்" வலிக்கும் :-))<br /><br />ராவணன் பொஞ்சாதி ரொம்ப பாவம் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3503159545153887222014-04-01T00:19:25.985+08:002014-04-01T00:19:25.985+08:00****K Gopaalan சொன்னது…
இவங்களுக்கு 10 முதல் ...****K Gopaalan சொன்னது…<br /><br /> இவங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் இடஒதுக்கீடு வேணும். அதுக்கு நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லணும். எவன்யா ஒங்களத் தாழ்த்தினான், ஒங்க மதத்திலதான் சாதியே இல்லையேன்னு யாராவது கேட்டா என்ன சொல்றது. சும்மா 3500 வருசத்துக்கு முன்னால வந்த வந்தேறிகள்தான் 1500 வருசத்துக்கு முன்னால வந்த எங்களத் தாழ்த்திவிட்டான் என்று எடுத்து விடவேண்டியதுதான். மத்ததையெல்லாம் கட்சித் தலைவங்களும் நம்ம பகுத்தறிவுப் பசங்களும் பாத்துப்பாங்க.<br /><br /> கோபாலன்****<br /><br />இந்த விஷப்பார்ப்பானை யாருப்பா உள்ள விட்டது?!<br /><br />சங்கர் ராமன் வீட்டுல போயி கேதம் கேக்க அனுப்பிவைங்க இந்த பார்ப்பன நாயை!<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89568017017576135302014-04-01T00:05:04.910+08:002014-04-01T00:05:04.910+08:00ஒரு காலத்தில் இஸ்லாமியர் வெறுப்புக்கு மட்டும் ஆளான...ஒரு காலத்தில் இஸ்லாமியர் வெறுப்புக்கு மட்டும் ஆளான "இக்பால் செல்வன்" இப்போ ஈழத்தமிழர்கள் மற்றும் பல தமிழ் பற்றாளர்கள் பலரின் வெறுப்புக்குள்ளாகி நிற்கிறார் பாவம். :(<br /><br />நல்ல முன்னேற்றம்தான்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10051488243424195952014-03-31T23:59:29.669+08:002014-03-31T23:59:29.669+08:00இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதா...இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதாச் சொன்னவர் இந்த ராகவன். <br /><br />should read as <br /><br />இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதாச் சொன்னவர் இந்த <b> ராவணன்.</b>வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87224727119898951212014-03-31T23:57:56.314+08:002014-03-31T23:57:56.314+08:00இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதா...இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதாச் சொன்னவர் இந்த ராகவன்.<br /><br />இப்போ குழுமம் உடைந்து பல வேறு பேர்களில் இவர்கள் எழுதுவதாகத் தெரிகிறது.<br /><br />அந்தக் குழுமத்தில் "இகபால் செல்வன்" என்ற பெயரை இப்போதும் தொடர்பவரை ராவணனுக்கு ஏன் இம்பூட்டு பிடிக்கலைனு தெரியலை! :)))<br /><br />ராவணன் பத்தி ராமனுக்கும் சீதைக்கும்தான் தெரியும். நமக்கென்ன தெரியும்/ :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56188474796843202012014-03-31T23:48:32.909+08:002014-03-31T23:48:32.909+08:00///இக்பால் செல்வன் சொன்னது…
வந்தேறிய ஆரிய பாத...///இக்பால் செல்வன் சொன்னது…<br /><br /> வந்தேறிய ஆரிய பாதங்களை நக்கிக் கொண்டு அவர் தம் வேதங்களையும், மதங்களையும், கடவுள்களையும் தம் பாரம்பரியமாய் இந்தியர் மாற்றிக் கொண்ட போது, வந்தேறிய ஆபிரகாமிய சின்னங்களை மட்டும் அதுவும் 15 % இந்தியர்கள் பின்பற்றும் மரபை பொது இந்திய சின்னங்களில் அடையாளப்படுத்துவதில் என்னய்யா தப்பு..<br /><br /> காசில் லக்ஷ்மியை போடுங்க, துர்க்கையை போடுங்கோ, அம்மணமான அம்மன்களையும் அப்ஷரசுகளையும் போடுங்கோ யார் வேண்டாம் என்றால் . கூடவே மற்ற மதச் சின்னங்களை போடுங்க..<br /><br /> வியாசன் போன்ற நக்கிகளுக்கு ஆரியர் கொண்டு வந்தவை மட்டும் அமிர்தமாக இனிக்கும் போல, ஆபிரகாமியம் என்றால் கசக்குமோ..////<br /><br />இந்த குண்டி நக்கி இக்குபாலு என்ன சொல்லவர்ராரு? <br />…<br />"…அம்மணமான அம்மனையும்...." தமிழர்களின் தெய்வம் மாரியம்மனையும் இந்த அடைப்புக்குள் வைப்பாரா? <br />…<br />…முனியாண்டியும்..கருப்பசாமியும் எந்த நாட்டிலிருந்துந்தும் இறக்குமதி செய்யப்பட்டவர்களல்ல. <br />…<br />…இந்த இக்குபாலு பாதி முஸ்லீம்....பாதி கிறித்துவன்...பாதி சிங்களவன். பின்ன எப்படி தமிழில் என்று கேட்டால்..... தமிழ் பேசும் முஸ்லீம் தந்தைக்கும்... சிங்கள கிறித்துவ தாய்க்கும் பிறந்த நவீன புத்தர். தமிழை....தமிழர்களைப் பிடிக்காது. தமிழை... தமிழர்களை எப்படியெல்லாம் இழிவு படுத்தமுடியுமோ அப்படியெல்லாம் எழுதி அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் சிங்கள அடிவருடி.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60669047761045807342014-03-31T23:12:54.377+08:002014-03-31T23:12:54.377+08:00//Saha, Chennai கூறியது...//
சகா காக்கா, அவர்களே....//Saha, Chennai கூறியது...//<br /><br />சகா காக்கா, அவர்களே.<br /><br />அவங்க சமூகத்திற்கு அளிக்கு சிறப்பு எங்களுக்கும் செய்யனும் என்று கேட்டால் அது ஞாயம், அதை விடுத்துவிட்டு கண்டனம் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று கண்டபடி பேசிவிட்டு பின்னர் எங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை / புறக்கணிக்கப்படுகிறோம் என்று புலம்புவது வீன்.<br /><br />அடுத்தவனுக்கு சூடுபோட்டால் எனக்கு இரண்டு கூடுதலாப் போடுங்க என்றும் கேட்பார்களோ. என்ன ஒரு ஞாயமோ !<br /><br />பெரும்பான்மையினர் விருப்பம் குறித்த சகிப்புத் தன்மை எல்லா நாடுகளிலுமே உள்ள நடைமுறை தான், அதில் புதிதாக கண்டுபிடித்துக் கூற ஒன்றுமே இல்லை. இரண்டாம் தரமாக நடத்தப்படுகிறோமா ? என்பது மட்டும் தான் கேள்விக்கு உட்படுத்தக் கூடியது<br /><br />சீன அலுவலகத்தில் வேலை பார்க்கிற நான் அலுவலகத்தில் ஆங்கிலம் சீன மொழித் தவிர்த்து தமிழையும் நடைமுறை படுத்துங்கள் என்று கேள்வி கேட்டால் துறத்தி விடுவார்கள்.<br /><br />கிழே பின்னூட்டத்தில் ஒரு ஐயா கூறி இருக்கிறார் பாருங்கள், இந்து தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அரசு அய்யோகியத்தனம் இஸ்லாமிய தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று நீங்கள் எல்லாம் ஏன் போராடக் கூடாது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58224296896730232652014-03-31T22:39:50.128+08:002014-03-31T22:39:50.128+08:00இவங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் இடஒதுக்கீடு வேணும்...இவங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் இடஒதுக்கீடு வேணும். அதுக்கு நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லணும். எவன்யா ஒங்களத் தாழ்த்தினான், ஒங்க மதத்திலதான் சாதியே இல்லையேன்னு யாராவது கேட்டா என்ன சொல்றது. சும்மா 3500 வருசத்துக்கு முன்னால வந்த வந்தேறிகள்தான் 1500 வருசத்துக்கு முன்னால வந்த எங்களத் தாழ்த்திவிட்டான் என்று எடுத்து விடவேண்டியதுதான். மத்ததையெல்லாம் கட்சித் தலைவங்களும் நம்ம பகுத்தறிவுப் பசங்களும் பாத்துப்பாங்க.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14653233324518945332014-03-31T19:47:57.923+08:002014-03-31T19:47:57.923+08:00சரியான ஒரு பதிவு.சரியான ஒரு பதிவு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19048546091749275912014-03-31T16:43:36.138+08:002014-03-31T16:43:36.138+08:00**
திரு காவி.கண்ணன் (எழுத்துப்பிழை இருந்தால் மன்னி...**<br />திரு காவி.கண்ணன் (எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்க.), அந்த so called முஸ்லிம் அமைப்புகள் தெரிவிச்ச கண்டனத்தை முழுசா படிக்கலையா?<br />//அரசு அலுவலகங்களில் இந்து வழிப்பாடுகள,; புகைப்படங்கள் வைத்தல் என மீறிய அதிகார வர்க்கம் இன்று நாணயத்திலும் காட்டி நாட்டை சீர்குலைத்து உள்ளது. ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் சாத்தியம் என்றால் எல்லா மத கடவுளையும் போடவேண்டும் இல்லையேல் இதுக்கு வருத்தம் தெரிவித்து சர்ச்சைக்கூரிய இந்த நாணயங்களை திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். //<br />**<br /><br />அவர் சொல்றாருனு அல்லா அல்லது முகமது நபியின் படத்தைப் போட்டா ரிசர்வ் பேங்கையே கொளுத்தக்கூடிய ஆட்களும் உள்ளனரே. என்ன செய்ய?Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63149995924212981102014-03-31T09:35:14.760+08:002014-03-31T09:35:14.760+08:00திரு காவி.கண்ணன் (எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்க...திரு காவி.கண்ணன் (எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்க.), அந்த so called முஸ்லிம் அமைப்புகள் தெரிவிச்ச கண்டனத்தை முழுசா படிக்கலையா?<br />//அரசு அலுவலகங்களில் இந்து வழிப்பாடுகள,; புகைப்படங்கள் வைத்தல் என மீறிய அதிகார வர்க்கம் இன்று நாணயத்திலும் காட்டி நாட்டை சீர்குலைத்து உள்ளது. ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் சாத்தியம் என்றால் எல்லா மத கடவுளையும் போடவேண்டும் இல்லையேல் இதுக்கு வருத்தம் தெரிவித்து சர்ச்சைக்கூரிய இந்த நாணயங்களை திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். //<br /><br />ரிபீட்டு // ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் சாத்தியம் என்றால் எல்லா மத கடவுளையும் போடவேண்டும் இல்லையேல் இதுக்கு வருத்தம் தெரிவித்து சர்ச்சைக்கூரிய இந்த நாணயங்களை திரும்ப பெற வேண்டும். //<br />http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119002<br /><br />//உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.//<br /><br />காரணம் என்னவாயிருக்கும்? அங்கெல்லாம் இன்னும் உங்களை போன்ற நடுநிலை வேஷம் போடும் காவி சிந்தனாவாதிகள் ஆதிக்கம் செலுத்தவில்லையோ?<br /><br />அப்புறம், அரசு அலுவகங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பேருந்துகள் போன்ற பொது சொத்துகளில் பெரும்பான்மை மத அடையாள சின்னங்கள், வழிபாடுகள் செய்யப்படுவது மத சார்பற்ற அரசு இயந்திரத்திற்கும் உங்களை போன்ற "நடுநிலை" நாத்தீகர்களுக்கும் தெரியாதா? அதையெல்லாம் சகித்துகொண்டு பிற சமய மக்களும் அவைகளை உபயோகப்படுத்துவது போல இதையும் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டியது தான்.Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76561411390135055182014-03-31T08:27:53.077+08:002014-03-31T08:27:53.077+08:00மாற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை, மரபணு வகையாக ஆ...மாற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை, மரபணு வகையாக ஆரியரும் திராவிடரும் தெலிங்கரும் தமிழரும் பார்ப்பனரும் பஞ்சமரும் இங்கு கிடையாது. மனதளவில் பற்றிக் கொண்ட கலாச்சார கூறுகள் உண்டு, மதம் உண்டு. எல்லாம் கலந்துவிட்டும் உள்ளன. 3500 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரிய கடவுள்களுக்கு காசில் இடம் உண்டு எனில், 1500 ஆண்டுக்கு முன் வந்த கிறித்தவத்துக்கும், 1000 ஆண்டுக்கு முன் வந்த இஸ்லாமுக்கும் ஏன் காசில் இடம் தரக்கூடாது என்பதே என் கேள்வி. போட்டா எல்லாவற்றையும் போடுங்கள், நீக்கினால் அனைத்தையும் நீக்குங்கள்.. அவ்வளவு தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66138074151019784582014-03-31T08:22:14.053+08:002014-03-31T08:22:14.053+08:00வவ்வால் - ஆரிய என்பதை கலாச்சார மொழி வகையாத் தான் க...வவ்வால் - ஆரிய என்பதை கலாச்சார மொழி வகையாத் தான் கூறினேன், இன வகையா தனியா முஸ்லிம், கிறித்தவர் இந்தியாவில் உண்டா? இல்லையே. அதே போல ஆரியரும் இல்லை, ஆனால் ஆரியம் உண்டு, ஆரிய மொழியும், கலாச்சாரமும் உண்டு. இங்குள்ள தமிழர் இந்த ஆரிய கலாச்சாரத்தையும், மதத்தையும் பற்றிக் கொண்டு, எதோ அது அவன் தாத்தன் சொத்து போல, மற்ற தமிழர் இஸ்லாமியத்தையும், கிறித்தவத்தையும் பின்பற்றுவதை பரிகாசம் செய்வதை எதிர்க்கிறேன். உங்களுக்கு இரான் வழி வந்த ஆரிய மதம் பெருசு என்றால், அவர்களுக்கு அரபு வழி, ஐரோப்பா வழி வந்த இஸ்லாமும், கிறித்தவமும் பெருசு. எல்லாவற்றையும் ஏற்பது தான் இந்திய கொள்கை, ஏற்றுவிட்டு போவோமுங்கிறேன்..Anonymousnoreply@blogger.com