tag:blogger.com,1999:blog-10267267.post6530620600290639727..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: குடுமி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger99125tag:blogger.com,1999:blog-10267267.post-6893744235064906652013-07-07T10:39:07.052+08:002013-07-07T10:39:07.052+08:00//நாத்தீகர்களின் முட்டாள் தனங்கள் நமது தளத்தில் உர...//நாத்தீகர்களின் முட்டாள் தனங்கள் நமது தளத்தில் உரித்து தொங்கவிடப் படும் சற்றே பொரும். //<br /><br />நல்லா நல்லா......குடுமியை அவிழ்த்தால் ஈரும் பேனும் இருக்குமா இருக்காதான்னு தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16237923183387204692013-07-07T02:02:17.420+08:002013-07-07T02:02:17.420+08:00\\நீங்கள் ஒருமைக்கு மாறிய பின்பு உங்களுக்கெல்லாம் ...\\நீங்கள் ஒருமைக்கு மாறிய பின்பு உங்களுக்கெல்லாம் மதித்து பின்னூட்டம் போட எனக்கு மனமில்லை.\\ தங்களை ஒருபோதும் ஒருமையில் அழைக்கவில்லை தவறான புரிதல்.<br /><br />\\1. மனித இனம் இன்றிருக்கும் மக்கள் தொகையை மிஞ்சி ஒரு காலத்தில் இருந்திருக்கக் கூடும், ஆனால் அவை ஏன் அழிந்து சுருங்கியது என்பதற்கு உங்களிடம் ஊகமாகக் கூட விடை இல்லை, ஒருவேளை இது போன்ற அறிவியல் தான் அப்போதும் மனித இனத்தை அழித்ததோ, அல்லது இப்போதிருக்கும் மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஆணுறை கண்டுபிடிப்பு கூட காரணமாக இருக்கலாம்.\\ காட்டில் மரங்கள் அதிகமாகும். காட்டுத் தீ காட்டை அழிக்கும். மீண்டும் மரங்கள் வளரும். அதே மாதிரி மனிதன் உட்பட ஒவ்வொரு இனத்துக்கும் நோய்கள் வந்து அழிக்கும், மீண்டும் இனம் பெருகும். ஒரேயடியாக அழிந்து போயிருந்தால் இன்றைக்கு மனிதன் இருந்தேயிருக்க மாட்டான். அதில் மனிதன் அறிவியலை வைத்து மாற்றத்தை ஏற்ப்படுத்தினான். ஒரு பக்கம் சாவை நிறுத்தினான், ஜனத் தொகை புழுத்தது. இதைத் தடுக்க மற்றொரு பக்கம் காண்டம்களைக் கொடுத்தான். அப்புறம், கொலை கொள்ளை அதிகமானது. அணுகுண்டு செஞ்சு வச்சிருக்கான். ஒரு விண்கல் வந்தாலும் ஆட்டம் காலி. காற்றில் கார்பன் மொனாக்சைடு. சீக்கிரம் எல்லோருக்கும் சங்கு. சந்தோஷமா சுடுகாட்டுக்கு நீங்களே போயிடுங்க ஏன்னா தூக்கறதுக்கு ஆள் இருக்க மாட்டான். எல்லாம் போயிட்டா சுடுகாடு எதுக்கு, அவனவன் வீட்டிலேயே படுத்துக்கிட்டு மண்ணை போட்டு மூடிக்கோங்க.<br /><br /><br />\\3. காது கேட்கும் திறன் குறைவை சரி செய்யும் மெசின் கண்டுபிடிக்கும் முன் மனிதர்களுக்கு குண்டு ஊசி விழும் சத்தம் கூட கேட்டுக் கொண்டு இருந்தது.\\ எங்க பாட்டிக்கு தொண்ணூறு வயதிலும் காது துல்லியமாக கேட்கும், எங்க பெரியம்மாவுக்கு 50 வயதில் காது அவுட், ஏன்னா அவங்க வீடு இரயில்வே டிராக் பக்கம். கண்ணா!! ஊருபட்ட நாய்ஸ் pollution பண்ணிட்டு காரணத்தை வேறெங்கோ தேடாதீங்க. <br /><br />\\3. திறந்த வெளியில் மலம் கழித்து பழகிய பொழுது மனிதன் சுகாதாரத்தில் மேம்பட்டவனாகவும், தொற்று நோய் என்றால் என்னவென்றே தெரியாதவனாகவும் இருந்தான்.\\ திறந்த வெளியில் மலம் கழித்தாள் பண்ணி வந்து சுத்தம் பண்ணும் அப்புறம் அதுவே உமக்கு உணவும் ஆகும். உமது அறிவால் கூவத்தைத்தான் உருவாக்க முடியும். ஜீவ நதிகளான கங்கை யமுனை இப்போதைய நிலை என்ன? யோசியுமைய்யா?<br /><br />\\4. தட்டம்மை, பெரியம்மை, காலரா, இளம்பிள்ளைவாதம் ஆகியவை அறிவியல் ஆக்கங்கள் மனிதனிக்கு கொடுத்த பக்க விளைவுகள், அதை அறிவியலே கட்டுப்படித்தியதாக கூறுவது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம்.\\ எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தாலும் ஆஸ்பத்திரிகள் நோய்கள் மருந்துகள் புழுத்துக் கொண்டே போகிறதேயொழிய குறைந்த பாடில்லை. புதுசு புதுசா தினசரி நோய் வந்துகிட்டே இருக்கே? அப்படி நோயை வென்றாகிவிட்டது என்றால் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் குறைய வேண்டும். ஆனால் அது புழுத்துப் போய்க் கிடக்கே? வாழ்நாள் முழுசும் செர்த்தைதை டாக்டரே பிடுங்கித் தின்னுரானே? என்ன பண்ணுவீங்க?<br /><br />\\5. ஆஞ்சியோகிராம் என்னும் மாரடைப்பு மருத்து முறை வரும் முன் மனிதர்களுக்கு மாரடைப்பே ஏற்பட்டது இல்லை.\\உழைக்காம உட்கார்ந்து தின்னா ஹார்ட் அடாக் வராம வேறென்ன பண்ணும். நல்லா உழைக்கிறவனுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் வராது. <br /><br />\\6. சிசேரியன் என்னும் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்கும் முறை அறிமுகப்படுத்தும் முன்பு பெண்களுக்கு எங்கும் எப்போதும் சுகப் பிரசவம், 15 பிள்ளைகள் வரையிலும் முக்கி முக்கியே பெற்றுக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், பிரசவசாவு என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.\\ எங்க நாய் மூணு மாசத்துக்கு ஒருவாட்டி ஆறு குட்டி போடுது, எனக்குத் தெரிஞ்சு எந்த பசுமாட்டுக்கும் சிசேரியன் என்னும் வயிற்றைக் கிழித்து கன்றை எடுத்ததில்லை. முன்னாடி சிசேரியன் அங்கொன்னு இன்கொன்னா இருந்தது. இப்போ 80% வயிற்றைக் கிழித்து தான் எடுக்கணும். நல்ல முன்னேற்றம்டா சாமி.........<br /><br />\\6. பல்லு இல்லாதவன் பக்கோடோவிற்கு ஏங்கும் நிலை பன்னெடுங்காலத்தில் இல்லை ஏனென்றால் அவர்களுடைய பற்கள் ஆலம் விழுதைப் போன்று உறுதியாக இருந்தது, பல்வலி என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.\\அன்னைக்கு கூல் குடித்தாலும் விஷமில்லாம குடித்தான், இன்னைக்கு கோடி கோடியா இருந்தாலும் உண்ணும் அத்தனையும் விஷம். அபாரமான முன்னேற்றமல்லவா?<br /><br />திருவாளர் கண்ணன், உமது பதில்கள் மேல் எமக்கு எந்த ஆசையுமில்லை, ஆனால் நீர் கொஞ்சம் நேர்மை, நடுவு நிலைமை இவற்றை எந்த கடையிலாவது கிடைத்தால் வாங்கிப் பயன்படுத்தவும். நாத்தீகர்களின் முட்டாள் தனங்கள் நமது தளத்தில் உரித்து தொங்கவிடப் படும் சற்றே பொரும். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43585905126865364722013-07-06T21:56:06.747+08:002013-07-06T21:56:06.747+08:00//திரு.. கோவி கண்ணன், உமக்கும் ஜாதி வெறியர்களுக்கு...//திரு.. கோவி கண்ணன், உமக்கும் ஜாதி வெறியர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தன் ஜாதியின் நலன் முக்கியம், அவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம்,//<br /><br />//திரு.. கோவி கண்ணன், உமக்கும் ஜாதி வெறியர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தன் ஜாதியின் நலன் முக்கியம், அவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம்,//<br /><br />இங்கே அருவெறுக்கத் தக்க வகையில் பின்னூட்டிய ஒரு பதருக்கு கூட நாகரீகமாகவே பின்னூட்டினேன், நீங்கள் ஒருமைக்கு மாறிய பின்பு உங்களுக்கெல்லாம் மதித்து பின்னூட்டம் போட எனக்கு மனமில்லை.<br /><br />இருந்த போதிலும் உங்கள் மறுமொழிக்கெல்லாம் சேர்த்தே.....உங்களின் பின்னூட்டம் வாயிலாக நான் அறிந்தவை<br /><br />1. மனித இனம் இன்றிருக்கும் மக்கள் தொகையை மிஞ்சி ஒரு காலத்தில் இருந்திருக்கக் கூடும், ஆனால் அவை ஏன் அழிந்து சுருங்கியது என்பதற்கு உங்களிடம் ஊகமாகக் கூட விடை இல்லை, ஒருவேளை இது போன்ற அறிவியல் தான் அப்போதும் மனித இனத்தை அழித்ததோ, அல்லது இப்போதிருக்கும் மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஆணுறை கண்டுபிடிப்பு கூட காரணமாக இருக்கலாம்.<br /><br />2. மூக்கு கண்ணாடி என்கிற வஸ்து கண்டுபிடித்த பிறகே மனிதர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது<br /><br />3. காது கேட்கும் திறன் குறைவை சரி செய்யும் மெசின் கண்டுபிடிக்கும் முன் மனிதர்களுக்கு குண்டு ஊசி விழும் சத்தம் கூட கேட்டுக் கொண்டு இருந்தது.<br /><br />3. திறந்த வெளியில் மலம் கழித்து பழகிய பொழுது மனிதன் சுகாதாரத்தில் மேம்பட்டவனாகவும், தொற்று நோய் என்றால் என்னவென்றே தெரியாதவனாகவும் இருந்தான்.<br /><br />4. தட்டம்மை, பெரியம்மை, காலரா, இளம்பிள்ளைவாதம் ஆகியவை அறிவியல் ஆக்கங்கள் மனிதனிக்கு கொடுத்த பக்க விளைவுகள், அதை அறிவியலே கட்டுப்படித்தியதாக கூறுவது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம்.<br /><br />5. ஆஞ்சியோகிராம் என்னும் மாரடைப்பு மருத்து முறை வரும் முன் மனிதர்களுக்கு மாரடைப்பே ஏற்பட்டது இல்லை.<br /><br />6. சிசேரியன் என்னும் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுக்கும் முறை அறிமுகப்படுத்தும் முன்பு பெண்களுக்கு எங்கும் எப்போதும் சுகப் பிரசவம், 15 பிள்ளைகள் வரையிலும் முக்கி முக்கியே பெற்றுக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், பிரசவசாவு என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.<br /><br />6. பல்லு இல்லாதவன் பக்கோடோவிற்கு ஏங்கும் நிலை பன்னெடுங்காலத்தில் இல்லை ஏனென்றால் அவர்களுடைய பற்கள் ஆலம் விழுதைப் போன்று உறுதியாக இருந்தது, பல்வலி என்றால் என்னவென்றே தெரியாதவாறு மக்கள் வாழ்ந்தனர்.<br /><br />யப்பா ..........முடியல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54269281966494953902013-06-27T18:31:15.733+08:002013-06-27T18:31:15.733+08:00@ Alien A
பொதுவா வேலை நிமித்தமாக ஊர் மாறுவது நடக...@ Alien A <br /><br />பொதுவா வேலை நிமித்தமாக ஊர் மாறுவது நடக்கும். அது முடிந்தால் நாம் சொந்த ஊரில் வாழத்தான் மனம் இடம் தரும். சொர்க்கமே ஆனாலும் நம்மூரைப் போலாகுமா?<br /><br />Anyway, நீர் முழு விவரமும் தராமல் மொட்டையாக கிருஷ்ணகிரி பக்கம் ஒரு ஊர் என்றால் எப்படி?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-528341230795281272013-06-27T18:22:06.644+08:002013-06-27T18:22:06.644+08:00//நான் சூழ்நிலைக் கைதி பாஸ், நான் நினைப்பதெல்லாம் ...//நான் சூழ்நிலைக் கைதி பாஸ், நான் நினைப்பதெல்லாம் இஷ்டத்துக்கும் செய்துவிடமுடியாது. //<br /><br />அப்படிஎல்லாம் சொல்லி escape ஆகக்கூடாது. கீழே படியுங்கள்.<br /><br />//எங்க பாட்டனார் காலத்தில ஒரு அறிவியல் மசிரும் இல்லை கலப்பை மாட்டு விவசாயம் நல்ல பால் உறமில்லாத பயிர், இது போதும். //<br /><br />நான் 2 வருடங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பாட்டனார் மாதிரி தான் வாழுகிறார்கள். இயற்க்கை விவசாயம் தான். அந்த கிராமத்திற்கு பஸ் இருமுறை தான் (காலை & மாலை) வரும். அப்படியே ஒரு 50 வருடத்திற்கு முன்பு உள்ள வாழ்க்கையைப் பார்த்தேன். நீங்கள் அங்கு சென்று உங்கள் இயற்க்கை வாழ்க்கையை வாழலாம். 1 acre 1 லட்சம் தான். நீங்கள் பெங்களூருவில் இருந்து கொண்டு பெங்கலூருவையே இயற்கையாக மாற வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள். இது நடக்காது. உங்களுக்கு பிடித்தமான வாழ்க்கை இன்றும் மக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு செல்லலாம். அறிவியலை பிடித்தவர்கள் பெங்களூருவில் வாழ்ந்துவிட்டு போகட்டும். இப்போது நீங்கள் சூழ்நிலை கைதி என்று எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாதே.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62923800942961489012013-06-27T00:37:31.163+08:002013-06-27T00:37:31.163+08:00\\ 80% மக்கள் வாழ்வது இருக்கட்டும். நீங்கள் ஏன் ce...<br />\\ 80% மக்கள் வாழ்வது இருக்கட்டும். நீங்கள் ஏன் cement வாழ்ந்து கொண்டு, அறிவியலை குறை கூறுகிறீர்கள்? போய் மண் வீட்டில் வாழ வேண்டியது தானே. ஏன் அவ்வாறு வாழவில்லை? \\ அந்த மாதிரி குடும்பத்தில் பிறந்திருந்தால் அப்படித்தான் இருந்திருப்பேன். நான் சூழ்நிலைக் கைதி பாஸ், நான் நினைப்பதெல்லாம் இஷ்டத்துக்கும் செய்துவிடமுடியாது. அறிவியல் பண்ணும் அழிவிற்கு நிச்சயம் மாற்று தேவை, இப்போது எல்லாம் கைமீறிவிட்டது, தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது.<br /><br /><br />\\ இதெல்லாம் கரெக்டா தான் பேசுறீங்க. ஆனா main மேட்டரை கோட்ட விட்டுர்றீங்க. நான் கேட்டது, இந்த 2013-இல் நான் மேல் சொன்ன இயற்க்கை பையன் இருந்தால் [Please note, "If any such boy is available today"] திருமணம் செய்து வைக்க முன் வருவீர்களா? அவ்வாறு செய்து வைத்தால், அவர்களுக்கு பிறக்கப்போகிற 10 குழந்தைகள் நீங்கள் விரும்புகிற இயற்கையின் படி வாழுமே? இப்படி இயற்க்கை வாழ்க்கையை பெருக்கலாமே!!! என்பதே. Tell me "YES" or "NO".\\ அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன ஆகும் என்ற கேள்வியைக் கேட்கிறீர்கள். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தனப்பனாவன் என்பதே பதில். நீர் எதற்காக காட்டுவாசியை புடிச்சு தொங்கிகிட்டு இருக்கீரோ தெரியவில்லை. அவன் மட்டும் தான் இயற்கையாய் வாழ்ந்தான் என்று நீர் நினைப்பது உமது கூமுட்டைத் தனம். எங்க பாட்டனார் காலத்தில ஒரு அறிவியல் மசிரும் இல்லை கலப்பை மாட்டு விவசாயம் நல்ல பால் உறமில்லாத பயிர், இது போதும். அதில் திருமணத்தை எதற்கு மிக்ஸ் பண்ணி சாகிரீரோ தெரியவில்லை. காட்டு வாசி இங்க எதற்கு வரான் என்பதும் விளங்க வில்லை. நான் எந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் பிறக்கிறேனோ அதன் நம்பிக்கைகள் தகுதி, கால சூழ்நிலையைப் பொறுத்து பந்தங்கள் அமையும் காட்டுவாசி மத்தியில் பிறந்திருந்தா அங்கே சம்பந்தம் நடக்கும் இவ்வளவு பேசும் நீர் ஏதாவது ஏழைப் பெண்ணை மனது வாழ்க்கை கொடுத்திருப்பீரா? தெரியவில்லை. <br /><br /><br /><br />\\10,000 பேர்களுக்கு மேல் இன்று காப்பாற்ற பட்டிருக்கிறார்கள். அது அறிவியலால் தான். இயற்கையால் அல்ல.\\ அறிவியலை வச்சு எச்சரிக்கை குடுப்பேன் தடுப்பேன் என்பதெல்லாம் டுபாக்கூர் தானா? உசிர் பிழைச்சவன் அவன் சாமர்த்தியத்தால் பிழைச்சான் நீர் பொய் கூட்டி வந்தீர் அங்கே ஆபத்து போகவே வேண்டாம்னு தடுத்திருந்தா பாராட்டலாம், ஆயிரம் போனம் விழுந்த பின்னர் இவரு வருவாராம். காப்பாத்துவாராம். ஐயோ.........ஐயோ........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13969747349433479402013-06-26T18:19:06.524+08:002013-06-26T18:19:06.524+08:00//இன்றைக்கும் 80% மக்கள் மண் வீடுகளில் தான் வாழ்கி...//இன்றைக்கும் 80% மக்கள் மண் வீடுகளில் தான் வாழ்கிறார்கள், ஆடையும் எளியதே. //<br /><br />80% மக்கள் வாழ்வது இருக்கட்டும். நீங்கள் ஏன் cement வாழ்ந்து கொண்டு, அறிவியலை குறை கூறுகிறீர்கள்? போய் மண் வீட்டில் வாழ வேண்டியது தானே. ஏன் அவ்வாறு வாழவில்லை?<br /><br /><br /><br />//உமது மகளை/பேத்தியை பஞ்சாப் காரனுக்கோ மணிப்பூர் காரனுக்கோ திருமணம் செய்து கொடுக்க மாட்டீர். அதற்காக அவங்க கேவலம் என்று அர்த்தம் அல்ல. அதே மாதிரி டாடா, பிர்லா வீட்டில் இருந்து மாப்பிள்ளை உம வீட்டிற்கு வர மாட்டான். வசதி வாய்ப்பு, கலாசாரம் இதைப் பொறுத்து அவரவர் தகுதிக்கேற்ப திருமணம் செய்து கொள்கிறார்கள் இலைதழைகளை சுற்றிய காலத்தில் பிறந்திருந்தால் அதே மாதிரி ஒருத்தனோடு ஏன் குழந்தைகள் வாழ்ந்திருக்கும். இங்கு அது கேள்வி அல்ல. அறிவியல் வளர்ச்சி பொதுவாக மனிதனுக்கு வரமா சாபமா? என்றால் கொடிய சாபம், தட்'ஸ் ஆல்.//<br /><br />இதெல்லாம் கரெக்டா தான் பேசுறீங்க. ஆனா main மேட்டரை கோட்ட விட்டுர்றீங்க. நான் கேட்டது, இந்த 2013-இல் நான் மேல் சொன்ன இயற்க்கை பையன் இருந்தால் [Please note, "If any such boy is available today"] திருமணம் செய்து வைக்க முன் வருவீர்களா? அவ்வாறு செய்து வைத்தால், அவர்களுக்கு பிறக்கப்போகிற 10 குழந்தைகள் நீங்கள் விரும்புகிற இயற்கையின் படி வாழுமே? இப்படி இயற்க்கை வாழ்க்கையை பெருக்கலாமே!!! என்பதே. Tell me "YES" or "NO".<br /><br /><br /><br />//ஏன் உம அறிவியல் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது? அதை வச்சு இதெல்லாம் பண்ணிடுவீரா என்ன? சரி வருமுன்னராவது எச்சரிக்கை செய்து காப்பாத்தியிருக்கலாமே? //<br /><br />10,000 பேர்களுக்கு மேல் இன்று காப்பாற்ற பட்டிருக்கிறார்கள். அது அறிவியலால் தான். இயற்கையால் அல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89272782671605631722013-06-25T23:32:37.747+08:002013-06-25T23:32:37.747+08:00மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது உங்கள் வாதம்...மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது உங்கள் வாதம்.<br /><br /><br />\\1). நீர் நாளையே ஒரு மண் வீட்டைக்கட்டி, இலையை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும்.\\ உம்மைப் போல அறிவியல்/தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழைகள் காசை வஞ்சகமாக பிடுங்கி சொகுசு வாழ்க்கி வாழ்வோர் மிகச் சிலரே. இன்றைக்கும் 80% மக்கள் மண் வீடுகளில் தான் வாழ்கிறார்கள், ஆடையும் எளியதே. <br /><br />\\2). நான் மேலே சொன்ன இயற்கையான பையனுக்கு உம் மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்.\\ " உமது மகளை/பேத்தியை பஞ்சாப் காரனுக்கோ மணிப்பூர் காரனுக்கோ திருமணம் செய்து கொடுக்க மாட்டீர். அதற்காக அவங்க கேவலம் என்று அர்த்தம் அல்ல. அதே மாதிரி டாடா, பிர்லா வீட்டில் இருந்து மாப்பிள்ளை உம வீட்டிற்கு வர மாட்டான். வசதி வாய்ப்பு, கலாசாரம் இதைப் பொறுத்து அவரவர் தகுதிக்கேற்ப திருமணம் செய்து கொள்கிறார்கள் இலைதழைகளை சுற்றிய காலத்தில் பிறந்திருந்தால் அதே மாதிரி ஒருத்தனோடு ஏன் குழந்தைகள் வாழ்ந்திருக்கும். இங்கு அது கேள்வி அல்ல. அறிவியல் வளர்ச்சி பொதுவாக மனிதனுக்கு வரமா சாபமா? என்றால் கொடிய சாபம், தட்'ஸ் ஆல்.<br /><br />\\3). சுனாமி மற்றும் உத்தர்காண்ட் இயற்க்கை அழிவினால் மாண்ட அனைவரையும் உமது repairable formula வை பயன்படுத்தி திருப்பி கொண்டு வரவேண்டும்.\\ ஏன் உம அறிவியல் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது? அதை வச்சு இதெல்லாம் பண்ணிடுவீரா என்ன? சரி வருமுன்னராவது எச்சரிக்கை செய்து காப்பாத்தியிருக்கலாமே? <br /><br />இந்த மூன்று பாயிண்டையும் செய்து முடிக்கும் வரை உமக்கு இயற்க்கைப்பற்றி பேச தகுதி இல்லை. நீங்கள் மற்றவர்களை குறை கூறுமுன் உங்களை இயற்கைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். இதை செய்த பின் இயற்க்கையைபற்றி பேசுங்கள். நாங்கள் கேட்கிறோம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61421377541897500162013-06-25T17:14:51.579+08:002013-06-25T17:14:51.579+08:00தாஸ்,
1). நீர் நாளையே ஒரு மண் வீட்டைக்கட்டி, இலை...தாஸ்,<br /><br />1). நீர் நாளையே ஒரு மண் வீட்டைக்கட்டி, இலையை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும்.<br /><br />2). நான் மேலே சொன்ன இயற்கையான பையனுக்கு உம் மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்.<br /><br />3). சுனாமி மற்றும் உத்தர்காண்ட் இயற்க்கை அழிவினால் மாண்ட அனைவரையும் உமது repairable formula வை பயன்படுத்தி திருப்பி கொண்டு வரவேண்டும்.<br /><br /> இந்த மூன்று பாயிண்டையும் செய்து முடிக்கும் வரை உமக்கு இயற்க்கைப்பற்றி பேச தகுதி இல்லை. நீங்கள் மற்றவர்களை குறை கூறுமுன் உங்களை இயற்கைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். இதை செய்த பின் இயற்க்கையைபற்றி பேசுங்கள். நாங்கள் கேட்கிறோம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57703742420172443142013-06-25T15:15:46.998+08:002013-06-25T15:15:46.998+08:00 \\\நிலாவில் பாட்டி வடை சுட வில்லை என்பது கிரகணத்த... \\\நிலாவில் பாட்டி வடை சுட வில்லை என்பது கிரகணத்தின் போது நிலவையும் சூரியனையும் பாம்பு விழுங்கவில்லை என்றாவது தெரிகிறதா இல்லையா ?\\ அவன் தெரியாமல் வாழ்ந்தாலும் நூறு வருஷம் வாழ்ந்திருப்பான். இப்போ தெரிஞ்சு போச்சு. அதனால வாழவே வேண்டியதில்லை மொத்தமா சாவுங்கடா அப்படின்னு சொல்றீங்க, ரைட்டு.<br /><br />\\எந்த பெண்ணும் விரும்பி 10 வரை பெற்றுக் கொள்ளவில்லை வாய்ப்பில்லாத்தால் அவர்களுக்கு கையறு நிலை, கூடவே பிரசவ சாவு.\\ அந்த உடல் வலிமை எங்கே போச்சு என்பதை உங்க சவுகரியத்துக்கு மூடி மறைக்கிறீங்க. மருத்துவம் வளர்ந்தது என்றால், ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை குறைய வேண்டும். எத்தனை ஆஸ்பத்திரி வந்தாலும் நோயாளிங்க அதிகரிச்சுகிட்டீதான் போறாங்க எல்லா வியாதிகளும் வரலாது காணாத அளவுக்கு புழுத்து போச்சு, எவனைப் பார்த்தாலும் கேன்சர் என்கிறான், இதற்க்கு பேரு வளர்ச்சியான்னு தெரியலை<br /><br /><br />\\நாடு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் ஆட்சி நடத்தப்படுவது, ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.\\ நீங்க சொல்வது தத்துவம். இதுபடி பார்த்தால் அவங்க அங்கே பிறந்ததே பாவம் என்பது போல இருக்கிறது. ஆட்சியாளன் செய்த தவறுக்கு அப்பாவி மக்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள்?<br /><br />\\மக்கள் சரியாக இருந்தால் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.\\ பல சமயம் இது கைகூடாமல் போகலாம் [தமிழ்நாடு மாதிரி]. சில சமயம் சர்வாதிகாரிகளால் நாடு கைப்பற்றப் படலாம். அப்போதெல்லாம் அப்பாவி மக்கள் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள். ஒருத்தன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களை கொலை செய்வது என்ன நியாயமோ தெரியவில்லை.<br /><br /><br />\\ஜப்பானியர் தவிர்த்து ஏனையோர்களை மனித பிறவியாகவே நினைக்காத ஜப்பான் இரணுவம் தங்கள் மக்களுக்கு மட்டும் தான் உயிர் மற்றெதால் மயிர் என்ற எண்ணத்தை அந்த நிகழ்வின் பிறகு தான் மாற்றிக் கொண்டது. அதில் 10,000 பேட் கொல்லப்படவில்லை என்றால் ஜப்பான் காரன் 100,000 அப்பாவிகளை கொன்றிருபான், ஜப்பான் காரன் கொன்று போட்டது அப்பாவிகளைத்தான் என்பது மட்டும் ஏன் உங்கள் கண்ணுக்கு தெரியாமல், ஜப்பான் மக்கள் இறந்தார்கள் என்று பொய்யாக ஒரு நீலிக்கண்ணீர் வடிக்கின்றீர்கள். \\ கொலை யார் செய்தாலும் கொலைதான். உமது அறிவியல் உதவியால் அப்பாவிகளும் கொள்ளப் படுகிறார்கள், mass killing செய்வதற்கு அது துணை போகிறது. அணுகுண்டு கொடியது என்பது தான் பாயிண்டே தவிர அதை யார் போட்டான் எதற்காகப் போட்டான் என்பதல்ல.<br /><br />\\ஒரு நாடு வெற்றிபெரும் பொழுது அதே அப்பாவி பொது மக்கள் கொண்டாடுவது இல்லையா ? ஈழத்தில் கொல்லப்படும் உயிர்களுக்காக கண்ணீர் வடிக்கும், இராஜபக்சேவின் வெற்றியை கொண்டாடாத அப்பாவி சிங்களன் எத்தனை பேர் என்று எண்ணிக்கை தெரிந்தால் சொல்லுங்களேன் எனக்கு ஈவு இரக்கம் பற்றி நான் பிறகு தற்சோதனை செய்து கொள்கிறேன்.\\ நீங்க ஜப்பானில் செத்தவங்களைப் பார்த்து கொக்கரிக்கும் போது அவனும் அதையே செய்தால் குற்றமாகத் தெரிகிறதா? அணுகுண்டு பயன்படுத்தியது தவறுதான் என்ற வார்த்தை உமது வாயிலிருந்து வரவில்லையே, ஜப்பானில் செத்தவன் மட்டும் மனிதன் இல்லையா?<br /><br /><br />\\உலகம் தோன்றிய நாளில் இருந்து எந்த காலத்தில் 700 கோடி (ஆணுறைகள் இல்லை என்றால் 1000 கோடி) மக்கள் தொகை இருந்தது என்ற விவரங்களை கொடுத்துவிட்டு பிறகு சொல்லலாமே, நான் சொல்வதே மக்கள் தொகை கணக்கில்லாமல் செல்வதால் தான் அதன் தேவைகளை நிறைவு செய்ய அறிவியலை தேடினான் மனிதன் என்பதே.\\ உமது கூற்றுப் படி ஆணுறை இல்லாத காரணத்தால் முன்னாரே 1000 கோடி, பத்தாயிரம் கோடி எல்லாம் ஆகியிருக்க வேண்டும். நீர் ஏதாவது புள்ளி விவரம் இருந்தால் தரவும்.<br /><br />திரு.. கோவி கண்ணன், உமக்கும் ஜாதி வெறியர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தன் ஜாதியின் நலன் முக்கியம், அவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம், அதை எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் பொய் சரிதான் என்று வாதிடுவான். நீரும் அதையே செய்கிறீர். உமக்கு விஞ்ஞானிகள் என்ற ஜாதியை பிடிக்கிறது. அவர்கள் செய்வது அத்தனையும் சரி என்று தோன்றுகிறது. அதற்க்கு நீர் கொடுக்கும் நியாயம் எல்லாம் ரஞ்சிதானந்தா கொடுத்தது போலவே தான் உள்ளது. நடுவு நிலை உம்மிடம் இல்லை. சுத்தமாக இல்லை. கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்பது நலம்.<br /><br /> Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82648814705034001952013-06-25T00:07:46.779+08:002013-06-25T00:07:46.779+08:00//நிலவுக்கு போனார்களா என்பதே விவாதத்துக்குரியது அப...//நிலவுக்கு போனார்களா என்பதே விவாதத்துக்குரியது அப்படியே போயிருந்தாலும் அதனால் என்ன நன்மையோ, அங்கிருந்து கொண்டு வந்தது என்னவோ?<br />//<br /><br />நிலாவில் பாட்டி வடை சுட வில்லை என்பது கிரகணத்தின் போது நிலவையும் சூரியனையும் பாம்பு விழுங்கவில்லை என்றாவது தெரிகிறதா இல்லையா ?<br /><br />//பெண் அயராமல் பத்துக்கும் மேல் பிள்ளை பெறுவாள் // எந்த பெண்ணும் விரும்பி 10 வரை பெற்றுக் கொள்ளவில்லை வாய்ப்பில்லாத்தால் அவர்களுக்கு கையறு நிலை, கூடவே பிரசவ சாவு.<br /><br />//ஒரு நாட்டின் அரசு செய்த தவறுக்கு அதன் அப்பாவி மக்களைக் கொள்வதா? கொஞ்சமாவது ஈவு இறக்கம் உமது நெஞ்சில் இருக்காதா?//<br /><br />நாடு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் ஆட்சி நடத்தப்படுவது, ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் மக்களும் பாதிக்கப்படுவார்கள். மக்கள் சரியாக இருந்தால் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள், ஜப்பானியர் தவிர்த்து ஏனையோர்களை மனித பிறவியாகவே நினைக்காத ஜப்பான் இரணுவம் தங்கள் மக்களுக்கு மட்டும் தான் உயிர் மற்றெதால் மயிர் என்ற எண்ணத்தை அந்த நிகழ்வின் பிறகு தான் மாற்றிக் கொண்டது. அதில் 10,000 பேட் கொல்லப்படவில்லை என்றால் ஜப்பான் காரன் 100,000 அப்பாவிகளை கொன்றிருபான், ஜப்பான் காரன் கொன்று போட்டது அப்பாவிகளைத்தான் என்பது மட்டும் ஏன் உங்கள் கண்ணுக்கு தெரியாமல், ஜப்பான் மக்கள் இறந்தார்கள் என்று பொய்யாக ஒரு நீலிக்கண்ணீர் வடிக்கின்றீர்கள். ஒரு நாடு வெற்றிபெரும் பொழுது அதே அப்பாவி பொது மக்கள் கொண்டாடுவது இல்லையா ? ஈழத்தில் கொல்லப்படும் உயிர்களுக்காக கண்ணீர் வடிக்கும், இராஜபக்சேவின் வெற்றியை கொண்டாடாத அப்பாவி சிங்களன் எத்தனை பேர் என்று எண்ணிக்கை தெரிந்தால் சொல்லுங்களேன் எனக்கு ஈவு இரக்கம் பற்றி நான் பிறகு தற்சோதனை செய்து கொள்கிறேன்.<br /><br />//நீங்க யோசிக்கவே மாட்டீங்களா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா தெரியலை. இந்த பிரச்சனைகளை உயிர் தோன்றியதில் இருந்து இருநூறு வருஷம் முந்தி வரை எப்படி சமாளிச்சாங்க யோசிங்க. மனித இனம் அழிந்து போச்சா என்ன? //<br /><br />உலகம் தோன்றிய நாளில் இருந்து எந்த காலத்தில் 700 கோடி (ஆணுறைகள் இல்லை என்றால் 1000 கோடி) மக்கள் தொகை இருந்தது என்ற விவரங்களை கொடுத்துவிட்டு பிறகு சொல்லலாமே, நான் சொல்வதே மக்கள் தொகை கணக்கில்லாமல் செல்வதால் தான் அதன் தேவைகளை நிறைவு செய்ய அறிவியலை தேடினான் மனிதன் என்பதே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69694139703403276002013-06-24T23:35:23.167+08:002013-06-24T23:35:23.167+08:00\\ஒருவேளை இயந்திரங்களே இல்லை என்றால் இன்றைய மக்கள்...\\ஒருவேளை இயந்திரங்களே இல்லை என்றால் இன்றைய மக்கள் தொகையிலும் கூட மாட்டுவண்டியில் பயணம் செய்தால் இயற்கையை காப்பற்றலாம் என்று கூறி எத்தனை பேருக்கு நெடும் தொலைவு பயண வாய்ப்பை உங்களால் பெற்று தரமுடியும் ?\\அந்த காலத்தில் இந்தியா முழுவதும் நடந்து போக முடிந்திருக்கிறது வேறு என்ன வேண்டும்?<br /><br /><br />\\நிலாவில் பாட்டி வடை சுடும் கதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் இயற்கையை வாழ வைத்திருக்காலம் அதை தாண்டி நிலவு சென்றதால் தான் மனிதன் இன்று துன்பப்படுகிறான் என்று நீங்கள் நம்புங்கள். \\ நிலவுக்கு போனார்களா என்பதே விவாதத்துக்குரியது அப்படியே போயிருந்தாலும் அதனால் என்ன நன்மையோ, அங்கிருந்து கொண்டு வந்தது என்னவோ?<br /><br />\\அறிவியல் இல்லை என்றால் அறுவை சிகிச்சைக்குக் கூட வாய்ப்பிருந்திருக்காது, பழங்காலத்தில் மக்கள் வாழவில்லையா ? என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், பிறவியிலேயே கண் தெரியாவதர்களுக்கு அழகான ஓவியம் குறித்து விளங்கிக் கொள்ள வாய்பிருந்திருக்கவில்லை என்றே கூற முடியும், இருட்டுக்கு பயந்தே மனிதன் பல்வேறு மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு இருந்தான், மூன்று கால் உள்ள முயல் கூட நொண்டி நொண்டி ஓடும், அதற்காக முயலுக்கு நான்கு கால்கள் தேவையற்றது என்று கூறினால் அது எவ்வளவு பெரிய அறிவீனம்.\\ அறிவியலால் பெற்றது என்ன இழந்தது என்ன என்று கூட்டி கழித்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். முன்னர் ஒரு பெண் அயராமல் பத்துக்கும் மேல் பிள்ளை பெறுவாள் தற்போது ஒரே பிள்ளை அதுவும் செயக்கை கருவூட்டலில் அப்புறம் வயிற்ற்றை கிழித்து இது முன்னேற்றமா? அவள் முப்பது மைல் கைக்குழந்தை விறகுச் சுமையுடன் நடப்பாள் இப்போ காபி குடிச்சதுக்கு ரெஸடு எடுப்பால் இதெல்லாம் முன்னேற்றமா?<br /><br />\\அறிவியலுக்கான ஆற்றலை விண்ணில் இருந்து கொண்டு வரவில்லை, அவற்றை குவித்து பிரிதொரு ஆற்றலாக பயன்படுத்துகிறார்கள், அதனால் உற்பத்தி திறன் மற்றும் பல்வேறு வசதி வாய்ப்புகளை பெருக்கியுள்ளனர், \\ கண்ணை விற்று ஓவியம் வாங்கிய கதை இது. <br /><br />\\ஜப்பான் மீது அணுகுண்டு போட்டுவிட்டான் என்பதே உங்கள் ஆதங்கள், ஜப்பான் மீது அணுகுண்டு போடவில்லை என்றால் அவனது நாடுபிடிக்கும் பேராசை நாசமாகி இருக்காது, ஆக ஒரு அழிவின் மூலம் அவர்களை அடக்க பயன்பட்டது அறிவியல்.\\ ஒரு நாட்டின் அரசு செய்த தவறுக்கு அதன் அப்பாவி மக்களைக் கொள்வதா? கொஞ்சமாவது ஈவு இறக்கம் உமது நெஞ்சில் இருக்காதா?<br /><br />\\கூடவே ஹிட்லரின் ஆட்சியையும் அறிவியல் ஆயுதம் துணை கொண்டு தான் வெற்றிபெற்றார்கள் என்று உங்கள் அடுத்த வாதத்தை வைக்கவும்.\\ ஹிட்லர் ஆட்டம் போடவும் அதே அறிவியல் ஆயுதம் உதவியிரூக்கே?<br /><br />\\இருதய மாற்றுசிகிச்சை, மூளைச் சாவில் இறந்தவர்களின் உறுப்புகளை அது தேவைபடுபவர்களுக்கு பயன்படுத்துதல் என்று எவ்வளவோ அறிவியல் புரட்சியும் மனித வாழ்நாள் நீட்டிப்பிற்கும் மனித அறிவியலை நன்றியுடனேயே பார்க்கிறான்,\\ இதை நீட்டுவான் அடுத்த ஐம்பது வருஷத்தில் எல்லாம் சாம்பல் ரொம்ப பேஷா இருக்கு.<br /><br /><br />\\உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு இயற்கை அழித்த உயிரினங்களைவிட அறிவியல் காலத்தில் நடக்கும் அழிவுகள் குறைவு காரணம் அறிவியல் அதனை முன்கூட்டியே எச்சரிக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையே அழிவிற்கும் துணைபோன பொழுது என்ன விதமான சுற்றுச் சூழல் பாதிப்பில் இருந்தது ? லெமுரியா அழிந்த பொழுது எந்த அறிவியல் சாதனம் அதற்கு துணையாக இருந்தது ?\\ இயற்க்கை அழிவால் எத்தனை கண்டம் அழிந்தாலும் உயிரினம் அழிந்திருந்தாலும் தொடர்ந்து உயிர் வாழ்ந்தே வந்திருக்கிறது. எந்த மடையனாவது ஆற்றி விஷத்தை கலப்பானா? விலை நிலத்தை பிலாட்டாகவே போட்டு விர்ப்பானா, சுவாசிக்கும் காற்றை அழிப்பானா? <br /><br />\\மனிதனின் பேராசையால் அறிவியலும் கருவியாகிறதன்றி, அறிவியலே சென்று நானே முடிவெடுத்து அழிக்கிறேன் என்று கிளம்பிவிடவில்லை.\\ ஒரு பிரச்ச்சினை என்றால் அதற்குத் தீர்வும் வேண்டும், உமது அறிவியல் பிரச்ச்சினைகளை அழிவை மட்டுமே தரும் தீர்வை அல்ல. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவனும் செய்யாது Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47618334568767413132013-06-24T23:19:49.939+08:002013-06-24T23:19:49.939+08:00\\வானிலை மாற்றம், புயல் எச்சரிக்கை, சுனாமி எச்சரிக...\\வானிலை மாற்றம், புயல் எச்சரிக்கை, சுனாமி எச்சரிக்கை உள்ளீட்ட இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல்களை அறிவியல் தான் வழங்கியுள்ளது.\\ அப்படியா ? இப்போ யாரும் புயல், சுனாமியால் சாவதே இல்லையா ? இப்போ வடமாநிலங்களில் அடிச்ச மழையால் ஆயிரம் பேருக்கும் மேல் காலியாமே?<br /><br /><br />\\நான் முன்பு கேட்டக் கேள்விக்கு உங்களிடம் பதிலே இல்லை, கருத்தடை சாதனங்கள் இல்லை என்றால் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள் தொகை என்னவாயிருக்கும் அவர்கள் அனைவருக்கும் இயந்திரங்கள் இன்றி விவாசயம் செய்து உணவு வழங்க வாய்ப்பிருந்திருக்குமா ? \\ நீங்க யோசிக்கவே மாட்டீங்களா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா தெரியலை. இந்த பிரச்சனைகளை உயிர் தோன்றியதில் இருந்து இருநூறு வருஷம் முந்தி வரை எப்படி சமாளிச்சாங்க யோசிங்க. மனித இனம் அழிந்து போச்சா என்ன? <br /><br /><br />\\குழந்தையே இல்லாமல் இருந்தால் ஒரு காலத்தில் விதி என்று காலம் முழுவதும் நொந்தே வாழ்கையை நடத்துவார்கள், தற்பொழுது என்ன குறை என்று அறிந்து சோதனை குழாய் மூலம் கரு ஊட்டி குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்கள், \\ தற்போதும் குழந்தை இல்லாதோர் எண்ணற்றோர் உள்ளனர் என்ன பண்ணப் போறீங்க? முக்கியமா மலடாவதர்க்கு காரணமே ரசாயன உராங்களும் பூச்சி மருந்துக்களும்தான். சொல்லப் போனால் செயற்கை கருத்தரிப்புக்கு போவதே இந்த மாதிரி விந்து குறைவதால் தான். [பெண்கள் பிரச்சினை வேறு].<br /><br /><br />\\நீங்கள் சொல்லும் காலத்தில் மலடி என்கிற பட்டமே பெண்களுக்கு மிஞ்சியது, டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றவர்களிடன் நான் அறிவியலை வெறுக்கிறேன், நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லிப் பார்த்துவிட்டு இங்கே வந்து சொல்லுங்கள்.\\ அறிவியலால் நன்மை போலத் தெரிவது நன்மையே அல்ல ஆனால் வெளிப்படையாக விளம்பரப் படுத்தப் படுகிறது ஆது மனித குலத்துக்கும் புவி உயிரினத்துக்கும் மொத்தமாக வைத்த ஆப்பு மறைக்கப் படுகிறது. இது போல படித்தவர்கள் ஏமாற்றும் வேளையில் இறங்கியிருப்பது துரதிர்ஷ்டம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72355770889183899212013-06-24T23:02:00.173+08:002013-06-24T23:02:00.173+08:00//நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்...//நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்கும் போவீர்கள் என்பதை உங்கள் பதில் காட்டுகிறது. கேமராவில் மாட்டிய சாமியார் நான் தப்பே செய்யவில்லை என்று எப்படியெல்லாம் வாதம் செய்தாரோ அது போல இருக்கிறது உங்கள் வாதம். ஆனால் அறிவியலுக்கு நீங்கள் ஏன் பொய்யாக வக்காலத்துவாங்குகிறீர்கள் என்பது மட்டும் விளங்கவில்லை.//<br /><br />வானிலை மாற்றம், புயல் எச்சரிக்கை, சுனாமி எச்சரிக்கை உள்ளீட்ட இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல்களை அறிவியல் தான் வழங்கியுள்ளது.<br /><br />நான் முன்பு கேட்டக் கேள்விக்கு உங்களிடம் பதிலே இல்லை, கருத்தடை சாதனங்கள் இல்லை என்றால் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள் தொகை என்னவாயிருக்கும் அவர்கள் அனைவருக்கும் இயந்திரங்கள் இன்றி விவாசயம் செய்து உணவு வழங்க வாய்ப்பிருந்திருக்குமா ? <br /><br />குழந்தையே இல்லாமல் இருந்தால் ஒரு காலத்தில் விதி என்று காலம் முழுவதும் நொந்தே வாழ்கையை நடத்துவார்கள், தற்பொழுது என்ன குறை என்று அறிந்து சோதனை குழாய் மூலம் கரு ஊட்டி குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்கள், நீங்கள் சொல்லும் காலத்தில் மலடி என்கிற பட்டமே பெண்களுக்கு மிஞ்சியது, டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றவர்களிடன் நான் அறிவியலை வெறுக்கிறேன், நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லிப் பார்த்துவிட்டு இங்கே வந்து சொல்லுங்கள். <br /><br />ஒருவேளை இயந்திரங்களே இல்லை என்றால் இன்றைய மக்கள் தொகையிலும் கூட மாட்டுவண்டியில் பயணம் செய்தால் இயற்கையை காப்பற்றலாம் என்று கூறி எத்தனை பேருக்கு நெடும் தொலைவு பயண வாய்ப்பை உங்களால் பெற்று தரமுடியும் ? நிலாவில் பாட்டி வடை சுடும் கதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் இயற்கையை வாழ வைத்திருக்காலம் அதை தாண்டி நிலவு சென்றதால் தான் மனிதன் இன்று துன்பப்படுகிறான் என்று நீங்கள் நம்புங்கள். <br /><br />அறிவியல் இல்லை என்றால் அறுவை சிகிச்சைக்குக் கூட வாய்ப்பிருந்திருக்காது, பழங்காலத்தில் மக்கள் வாழவில்லையா ? என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், பிறவியிலேயே கண் தெரியாவதர்களுக்கு அழகான ஓவியம் குறித்து விளங்கிக் கொள்ள வாய்பிருந்திருக்கவில்லை என்றே கூற முடியும், இருட்டுக்கு பயந்தே மனிதன் பல்வேறு மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு இருந்தான், மூன்று கால் உள்ள முயல் கூட நொண்டி நொண்டி ஓடும், அதற்காக முயலுக்கு நான்கு கால்கள் தேவையற்றது என்று கூறினால் அது எவ்வளவு பெரிய அறிவீனம்.<br /><br />அறிவியலுக்கான ஆற்றலை விண்ணில் இருந்து கொண்டு வரவில்லை, அவற்றை குவித்து பிரிதொரு ஆற்றலாக பயன்படுத்துகிறார்கள், அதனால் உற்பத்தி திறன் மற்றும் பல்வேறு வசதி வாய்ப்புகளை பெருக்கியுள்ளனர், ஜப்பான் மீது அணுகுண்டு போட்டுவிட்டான் என்பதே உங்கள் ஆதங்கள், ஜப்பான் மீது அணுகுண்டு போடவில்லை என்றால் அவனது நாடுபிடிக்கும் பேராசை நாசமாகி இருக்காது, ஆக ஒரு அழிவின் மூலம் அவர்களை அடக்க பயன்பட்டது அறிவியல். ஜப்பான் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள் / அவன் செய்த கொடுமைகள் குறித்து சயாம் மரண ரயில் என்கிற நூல் கிடைத்தால் வாங்கிப்படிக்கவும், கூடவே ஹிட்லரின் ஆட்சியையும் அறிவியல் ஆயுதம் துணை கொண்டு தான் வெற்றிபெற்றார்கள் என்று உங்கள் அடுத்த வாதத்தை வைக்கவும்.<br /><br />இருதய மாற்றுசிகிச்சை, மூளைச் சாவில் இறந்தவர்களின் உறுப்புகளை அது தேவைபடுபவர்களுக்கு பயன்படுத்துதல் என்று எவ்வளவோ அறிவியல் புரட்சியும் மனித வாழ்நாள் நீட்டிப்பிற்கும் மனித அறிவியலை நன்றியுடனேயே பார்க்கிறான், நீங்கள் அணுகுண்டைப் பிடித்து தொங்குகிறீர்கள், உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு இயற்கை அழித்த உயிரினங்களைவிட அறிவியல் காலத்தில் நடக்கும் அழிவுகள் குறைவு காரணம் அறிவியல் அதனை முன்கூட்டியே எச்சரிக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையே அழிவிற்கும் துணைபோன பொழுது என்ன விதமான சுற்றுச் சூழல் பாதிப்பில் இருந்தது ? லெமுரியா அழிந்த பொழுது எந்த அறிவியல் சாதனம் அதற்கு துணையாக இருந்தது ?<br /><br />மனிதனின் பேராசையால் அறிவியலும் கருவியாகிறதன்றி, அறிவியலே சென்று நானே முடிவெடுத்து அழிக்கிறேன் என்று கிளம்பிவிடவில்லை. கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68322970935504532402013-06-24T22:58:25.011+08:002013-06-24T22:58:25.011+08:00//நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்...//நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்கும் போவீர்கள் என்பதை உங்கள் பதில் காட்டுகிறது. கேமராவில் மாட்டிய சாமியார் நான் தப்பே செய்யவில்லை என்று எப்படியெல்லாம் வாதம் செய்தாரோ அது போல இருக்கிறது உங்கள் வாதம். ஆனால் அறிவியலுக்கு நீங்கள் ஏன் பொய்யாக வக்காலத்துவாங்குகிறீர்கள் என்பது மட்டும் விளங்கவில்லை.//<br /><br />வானிலை மாற்றம், புயல் எச்சரிக்கை, சுனாமி எச்சரிக்கை உள்ளீட்ட இயற்கை மாற்றங்களை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல்களை அறிவியல் தான் வழங்கியுள்ளது.<br /><br />நான் முன்பு கேட்டக் கேள்விக்கு உங்களிடம் பதிலே இல்லை, கருத்தடை சாதனங்கள் இல்லை என்றால் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள் தொகை என்னவாயிருக்கும் அவர்கள் அனைவருக்கும் இயந்திரங்கள் இன்றி விவாசயம் செய்து உணவு வழங்க வாய்ப்பிருந்திருக்குமா ? <br /><br />குழந்தையே இல்லாமல் இருந்தால் ஒரு காலத்தில் விதி என்று காலம் முழுவதும் நொந்தே வாழ்கையை நடத்துவார்கள், தற்பொழுது என்ன குறை என்று அறிந்து சோதனை குழாய் மூலம் கரு ஊட்டி குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கிறார்கள், நீங்கள் சொல்லும் காலத்தில் மலடி என்கிற பட்டமே பெண்களுக்கு மிஞ்சியது, டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றவர்களிடன் நான் அறிவியலை வெறுக்கிறேன், நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்று சொல்லிப் பார்த்துவிட்டு இங்கே வந்து சொல்லுங்கள். <br /><br />இன்றைய மக்கள் தொகையிலும் கூட மாட்டுவண்டிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66180381155185551512013-06-24T16:42:22.571+08:002013-06-24T16:42:22.571+08:00சிறப்பாக எழுதுகிறீர்கள். பல நாட்களாக உங்கள் தளத்தை...சிறப்பாக எழுதுகிறீர்கள். பல நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருகிறேன் . உங்கள் தளத்தில் உரையாடுவோர் பலரும் நல்ல தர்க்க அறிவோடு உள்ளனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51831574939979674122013-06-24T16:10:37.034+08:002013-06-24T16:10:37.034+08:00@ கோவி.கண்ணன்
உலகத்தில் ஓடும் வாகனங்களில் கார்பன...@ கோவி.கண்ணன்<br /><br /><br />உலகத்தில் ஓடும் வாகனங்களில் கார்பன் மோனாக்சைடு, அதன் தீய விளைவுகளும் சுள்ளி, விறகு எரிப்பதால் ஏற்ப்படும் விளைவுகளும் ஒன்றா? உருகும் பணியால் உயரும் கடல் மட்டம், அணு உலைகளால் ஏற்ப்பட்டுள ஆபத்து, அமில மழை நிலம், நீர் காற்று எல்லாம் பாழ்................ இதையெல்லாம் சுள்ளி பொருக்கி எரித்ததொடு ஒப்பிடுவது சரியா?<br /><br />பருத்தி பட்டு துணிகளாலும் பண்டைய சாய முறைகளாலும் நொய்யல் ஆறு உருவாகியதா என்ன?<br /><br />\\அதற்கு முன்பு இருந்தவர்கள் இன்றைய் அறிவியலின் அழிவு தெரிந்து தான் அவற்றை கண்டுபிடிக்காமல் எல்லாம் கைவினையாகவே செய்தார்கள் என்ற எண்ணம் நீங்கள் கொண்டிருந்தால்\\ கருத்து திணிப்பு வேண்டாம் அவர்கள் அறியாமையில் வாழ்ந்த வாழ்வே மேல், ஏனெனில் அறிவியல் செய்திருப்பது தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்த்தது. மொத்தமா கூண்டோட கைலாசம் போக வேண்டியதுதான் .<br /><br />சில நூறு வருடங்களுக்கு முன்னர் எங்கோ சிலரை துன்பப் படுத்தியதற்காக குதியாய் குதிக்கும் உங்களைப் போன்றோர், ஜப்பானில் குண்டு போட்டதையும் மேலே சொன்ன வகையில் மொத்த இனத்தையும் தீத்துக் கட்டிய புண்ணியத்தை தேடிக் கொண்ட அறிவியலுக்கு வக்காலத்து வாங்குவது வேடிக்கையிலும் வேடிக்கை. உங்களுக்கு உண்மை தேவையில்லை உங்களது வறட்டு வாதமே உங்களுக்கு முக்கியம். This is unfortunate.<br /><br /><br />நீங்க நினைப்பதை சரி என்று நிரூபிக்க எந்த லெவலுக்கும் போவீர்கள் என்பதை உங்கள் பதில் காட்டுகிறது. கேமராவில் மாட்டிய சாமியார் நான் தப்பே செய்யவில்லை என்று எப்படியெல்லாம் வாதம் செய்தாரோ அது போல இருக்கிறது உங்கள் வாதம். ஆனால் அறிவியலுக்கு நீங்கள் ஏன் பொய்யாக வக்காலத்துவாங்குகிறீர்கள் என்பது மட்டும் விளங்கவில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41505619904299970652013-06-24T01:15:48.753+08:002013-06-24T01:15:48.753+08:00Selvaraj (proxy bastard), All your comments go to ...Selvaraj (proxy bastard), All your comments go to your real father Deva nathan,kanchipura.<br /><br />Show your comments to your momm and daddy , they will be delighted to replay your birth !!Anonymoushttps://www.blogger.com/profile/10121711025969295115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38041681179464806492013-06-23T00:29:28.910+08:002013-06-23T00:29:28.910+08:00தாஸ்,
அறிவியல் என்றா எதோ இயந்திரங்களைப் பயன்படுத்...தாஸ்,<br /><br />அறிவியல் என்றா எதோ இயந்திரங்களைப் பயன்படுத்தி இயற்கையை அழிப்பது என்பது மட்டும் தான் என்பது போல் நீங்கள் தொடர்ந்து வாதங்களை வைத்ததால் நான் சளிப்படைந்து விவாதம் செய்வதை நிறுத்திவிட்டேன். மனிதன் இயற்கையை எதிர்க்கத் துவங்கியது முதல் அறிவியல் துவங்குகிறது, ஆடை இல்லாமல் தான் பிறந்தோம் பின்பு ஏன் ஆடை அணிகிறோம், நான் இயற்கையாக வாழ்கிறேன் என்று இருந்து இருந்துவிட முடியுமா ? இனப்பெருக்க சுழற்சிக்காக தாவரங்கள் வழங்கும் காய்கறிகளை அப்படியே உண்ணாமல் மரங்களை வெட்டி விறகாக்கி அதனை ஏன் நாம் சமைத்து உண்ணுகிறோம் ? மரங்களை வெட்டுவதும் (உடனே சுள்ளி பெருக்கி அடுப்பு எரிப்பதற்கு சென்றுவிடாதீர்கள்) அதனை கொளுத்துவதும் கூட அது எவ்வளவு சிறிய அளவென்றாலும் அதுவும் பாதிப்பே. விலங்குகளைப் போல் அனைத்து சூழலிலும் ஆடை இல்லாமல் மனிதன் வாழ முடியாது, என்பதற்காக மரபட்டையை மனிதன் அணிந்து கொண்டான், அத்துடன் முடிந்திருந்தால் நாம் பருத்தி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, அந்த மரப்படையும் தானாக உறிந்து விழுந்து எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ள வில்லை மனிதன், மரத்தில் இருந்து பெயர்த்து தான் எடுத்திருப்பான், ஒரு வேலை இலை ஆடையை நீங்கள் பரிந்துரைத்தாலும் பச்சை இலையை மரத்தில் இருந்து பறிப்பது மரத்திற்கும் கேடு, காய்ந்து விழுந்த இலையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று கேட்டால், அதுவும் மரத்திற்கான அடிஉரம், அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் மரத்திற்கான சத்தும் மரத்திற்கு கிடைக்காது. <br /><br />இன்றைய அறிவியல் என்பது மின்சாரத்தின் மூலம் திறன் மாற்றி முன்பு செய்து கொண்டிருந்தவற்றை மாறிவரும் மக்கள் தொகைக்கேற்ப உற்பத்திப் பெருக்கத்திற்காக ஏற்படுத்திக் கொண்டது, அதற்கான அறிவையும் வழங்கியது இயற்கை தான், திடிரென்று ஞானம் வந்தது போல் அறிவியலே அழிவுக்கு காரணம் என்றால் மிகப் பெரிய கோபுரங்களையெல்லாம் எதனை அழித்துக் கட்டினார்கள் ? அதுவும் எதையாவது அழித்து உருவாக்கியவையே, நவீன எந்திரங்கள் அவர்கள் கையில் கிடைத்திருந்தால் நாம் இன்று பார்ப்பது போல் மிகப் பெரிய வழிபாட்டுத் தளங்களை லட்சக்கணக்கில் பார்த்திருக்க முடியும், மனிதன் சந்தர்பத்திற்காக காத்திருப்பவன், அந்த வாய்ப்பு அவனுக்கு இந்த இரண்டு நூற்றாண்டுகளில் வாய்திருக்கிறது, அதற்கு முன்பு இருந்தவர்கள் இன்றைய் அறிவியலின் அழிவு தெரிந்து தான் அவற்றை கண்டுபிடிக்காமல் எல்லாம் கைவினையாகவே செய்தார்கள் என்ற எண்ணம் நீங்கள் கொண்டிருந்தால் இந்த விவாதத்தில் நான் உங்களுக்கு எழுதிய அனைத்தும் வீன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63747343581228047932013-06-19T23:54:44.117+08:002013-06-19T23:54:44.117+08:00\\உங்க பழைய பொறகாலத்தில், ஒரு சில சாதிப் பெண்கள் ம...\\உங்க பழைய பொறகாலத்தில், ஒரு சில சாதிப் பெண்கள் மேலாடை அணிக்கூடாதுனு சொல்லி அரைகுறையாக விட்டு வேடிக்கை பார்க்கிற ஈனக்கலாச்சாரம்தான் உங்க பழமையான கலாச்சாரம்னு தெரிந்து கொள்ளுங்க!<br /><br />காசிக்கு போறவர எல்லாமே ஃப்ரீ என்றும் பிதற்றும் நீங்கள், தென் தமிழ்நாட்டில் நடந்த, உங்க பழமைவாதிதிகள் புடுங்கிய புடுங்கையும் பற்றியும் அறிந்து கொண்டு உங்க அறியாமையைப் போக்குது நலம்! \\அன்றைக்கு ஏதோ ஓரிரு அநியாயங்கள் நடந்திருக்கலாம் இன்றைக்கு கடவுள் இல்லை என்பவன் அடித்த கொள்ளையோ கொள்ளையில் மொத்த பெண்களின் சேலையையும் உருவி விட்டான், விளைவு போகப் போகத் தெரியும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9113042461376614272013-06-19T23:51:28.329+08:002013-06-19T23:51:28.329+08:00
\\நீங்கதான் மிருகத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க....<br />\\நீங்கதான் மிருகத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.<br /><br />மிருகம்னா என்ன? அது<br />\\நீங்கதான் மிருகத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.<br /><br />மிருகம்னா என்ன? அது என்ன செய்யுது எப்படி வாழுதுனு எடுத்துக்காட்டினால்..\\ எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வது தான் ஆறறிவு கொண்டவன் செய்யணும் அதை விட்டுட்டு ஏழாம் அறிவு பகுத்தறிவு, பன்னாடை அறிவு எல்லாம் இருப்பதாக சொல்லிட்டு மிருகத்திலும் கீழ்த் தரமா நடப்பதால் என்ன பயன்? என்ன செய்யுது எப்படி வாழுதுனு எடுத்துக்காட்டினால்..\\ எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வது தான் ஆறறிவு கொண்டவன் செய்யணும் அதை விட்டுட்டு ஏழாம் அறிவு பகுத்தறிவு, பன்னாடை அறிவு எல்லாம் இருப்பதாக சொல்லிட்டு மிருகத்திலும் கீழ்த் தரமா நடப்பதால் என்ன பயன்? Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21506260830193661952013-06-19T22:43:56.280+08:002013-06-19T22:43:56.280+08:00***what is reported is just the tip of the iceberg...***what is reported is just the tip of the iceberg. தெரிஞ்சது ஒன்னே ஒன்னு. வெளிச்சத்துக்கு வராத கொடுமைகள் எத்தனை ஆயிரமோ?***<br /><br />அதேபோல்தான் மிருகங்களும்! அவைகள் வாழ்க்கை முறைகள் தெரியாமல் அறியாமையில் நீங்க வாழ்ந்துகொண்டு இருக்கீங்க!<br /><br /><b> உங்க பழைய பொறகாலத்தில், ஒரு சில சாதிப் பெண்கள் மேலாடை அணிக்கூடாதுனு சொல்லி அரைகுறையாக விட்டு வேடிக்கை பார்க்கிற ஈனக்கலாச்சாரம்தான் உங்க பழமையான கலாச்சாரம்னு தெரிந்து கொள்ளுங்க!</b><br /><br />காசிக்கு போறவர எல்லாமே ஃப்ரீ என்றும் பிதற்றும் நீங்கள், தென் தமிழ்நாட்டில் நடந்த, உங்க பழமைவாதிதிகள் புடுங்கிய புடுங்கையும் பற்றியும் அறிந்து கொண்டு உங்க அறியாமையைப் போக்குது நலம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50888771037330970822013-06-19T22:41:39.383+08:002013-06-19T22:41:39.383+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7456704852937794932013-06-19T22:34:05.620+08:002013-06-19T22:34:05.620+08:00**** Jayadev Das கூறியது...
\\தன் தாயுடன் புண...**** Jayadev Das கூறியது...<br /><br /> \\தன் தாயுடன் புணருகிறான். இதுவும் இயற்க்கை தானே.\\ இதையே ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கீறோ தெரியவில்லை. ஒருவேளை......... சரி வேண்டாம் விட்டுத் தள்ளும்.****<br /><br />நீங்கதான் மிருகத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.<br /><br />மிருகம்னா என்ன? அது என்ன செய்யுது எப்படி வாழுதுனு எடுத்துக்காட்டினால்..<br /><br /><b> இதையே ஏன் சொல்கிறீர்னு உண்மையைச்சுட்டிக்காட்டும் எங்களை அயோக்கியன் போலவும் மிருகத்தின் குணமறியாமல் அறியாமையில் வாழும் நீங்கள், இப்படியெல்லாம் குதற்கமாக சுட்டிக்காட்டி யோக்கியன் பட்டம் பெறமுடியாது! என்பதை தெளிவாக புரிந்துகொள்ளணும் நீங்க!</b>வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57055692348738735782013-06-19T20:50:08.542+08:002013-06-19T20:50:08.542+08:00\\தன் தாயுடன் புணருகிறான். இதுவும் இயற்க்கை தானே.\...\\தன் தாயுடன் புணருகிறான். இதுவும் இயற்க்கை தானே.\\ இதையே ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கீறோ தெரியவில்லை. ஒருவேளை......... சரி வேண்டாம் விட்டுத் தள்ளும்.<br /><br />\\எதோ ஒரு நாய்க்கு பொறந்த பொறம்போக்கு செய்த குற்றத்திற்கு ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஏன்யா வம்புக்கு இழுக்குரீர்?\\ what is reported is just the tip of the iceberg. தெரிஞ்சது ஒன்னே ஒன்னு. வெளிச்சத்துக்கு வராத கொடுமைகள் எத்தனை ஆயிரமோ?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com