tag:blogger.com,1999:blog-10267267.post5812034262074605313..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மொட்டை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-10267267.post-5466623072905692402011-07-21T09:11:08.636+08:002011-07-21T09:11:08.636+08:00கண்ணன். பரவாயில்லை. என் உள்ளுணர்வு இந்த இடத்தில் வ...கண்ணன். பரவாயில்லை. என் உள்ளுணர்வு இந்த இடத்தில் வென்றுவிட்டது. (நிறைய இடத்தில் நினைத்ததற்கு நேர்மாறாக நடக்கும்; அப்போதெல்லாம் வெளியில் சொல்வதில்லை; சொல்லக்கூடாது பாருங்கள். :-) )<br /><br />'உங்களுக்காகவும் பகிர்ந்து கொண்டேன்; பின்னூட்டத்திற்கு நன்றி' என்று நீங்கள் சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன். சொல்லிவிட்டீர்கள். <br /><br />பையர் என்று சொன்னது துளசியக்கா தாக்கத்தால். :-) மகளை மகர் என்று சொல்லிவிடலாமா? ஓ அது மகனை மகர் என்று சொல்வதாகக் குழப்பிவிடுமோ? டீச்சரைத் தான் கேட்க வேண்டும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58186198103897091942011-07-21T08:51:47.750+08:002011-07-21T08:51:47.750+08:00//குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் கண்ணன்! பைய...//குமரன் (Kumaran) said...<br />வாழ்த்துகள் கண்ணன்! பையர் உங்களைப் போலவே இருக்கார். :-) படங்களோட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி. நானும் பத்துமலை முருகனைப் பார்த்துக்கிட்டேன் உங்க தயவால!//<br /><br />அது என்ன பையர் ? ன் விகுதி குறிப்பிடலாமே. மகள் என்று இருந்தால் எப்படிச் சொல்லுவீர்கள் ?<br />:)<br /><br />இந்தப்பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் எதிர்பார்த்தேன், அதற்காகவே ஒரு சிறப்பு நன்றி. நண்பர்களுக்கான பகிர்தல் என்கிற பின்குறிப்பு கூட அதற்குத்தான். எல்லோரிடமும் மின் அஞ்சல், அலைபேசி என்று அழைத்து தெரிவிப்பதற்கு பதில் வலைப்பதிவில் எழுதுவது எளிதாக இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74229108070256559822011-07-21T08:46:40.656+08:002011-07-21T08:46:40.656+08:00//R.Gopi said...
தலைவா...
“குட்டி மொட்டை” படு சூப...//R.Gopi said...<br />தலைவா...<br /><br />“குட்டி மொட்டை” படு சூப்பர்... விவரித்த விதமும் அழகோ அழகு...//<br /><br />மிக்க நன்றி கோபிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3026448890841687892011-07-21T08:46:14.306+08:002011-07-21T08:46:14.306+08:00// அருண்மொழித்தேவன் said...
அப்பனும் மகனும் அம்சமா...// அருண்மொழித்தேவன் said...<br />அப்பனும் மகனும் அம்சமா இருக்கீங்க தலைவரே .. பையன் இன்னும் அழகா இருக்கான்.. வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்கு நன்றி அருண்மொழித்தேவன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17386105887321277222011-07-21T08:45:03.133+08:002011-07-21T08:45:03.133+08:00//முரளிகண்ணன் said...
வாழ்த்துக்கள்//
நன்றி முரளி...//முரளிகண்ணன் said...<br />வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி முரளிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84496640499831014402011-07-21T08:44:36.791+08:002011-07-21T08:44:36.791+08:00//cheena (சீனா) said...
அன்பின் கோவி
கதிரின் முட...//cheena (சீனா) said...<br />அன்பின் கோவி <br /><br />கதிரின் முடி இறக்கும் நிகழ்வு நன்கு விவரிக்கப்பட்டிருகிறது. அதுவும் கதிர் வேலன் சன்னிதியில். படங்கள் அத்தனையும் அருமை. கதிருக்கு நல்வாழ்த்துகள். ஆசிகள். நட்புடன் சீனா//<br /><br />சீனா ஐயா,<br /><br />சிலதெல்லாம் தானாக அமையும் என்பார்களே அப்படித்தான், அவனுக்கு பெயர் அமைந்ததும் எதிர்பாராத ஒன்று, மொட்டை அமைந்ததும் எதிர்பாராத ஒன்று, அதாவது அதன் குறித்து ரொம்பவும் திட்டமிடவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1667574644384745542011-07-21T08:43:10.720+08:002011-07-21T08:43:10.720+08:00//புதுகை.அப்துல்லா said...
நிகழ்வுக்கு வாழ்த்து. இ...//புதுகை.அப்துல்லா said...<br />நிகழ்வுக்கு வாழ்த்து. இடுகைக்குப் பாராட்டு. படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பு :)//<br /><br />அப்து அண்ணே, நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36439236438396114372011-07-21T08:42:43.262+08:002011-07-21T08:42:43.262+08:00//செங்கதிர், அப்பாவுடைய டிட்டோ. இரண்டு பேர் முகமும...//செங்கதிர், அப்பாவுடைய டிட்டோ. இரண்டு பேர் முகமும் அருகில் இருக்கும் போது நார்மல் வித் மினியேச்சர். செங்கதிருக்கும் ஜிகே குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். பொறுப்பான அங்கிள் விஜயபாஸ்கருக்கும் வாழ்த்துகள்.<br />//<br /><br />நன்றி ஐயா,<br /><br />என் மகனைவிட என் மகளின் முகம் என் முகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும். இணைய சைக்கோக்களால் தான் இதுவரை அவள் புகைப்படத்தை நான் பதிவில் போட நினைத்தது இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54799205477713937402011-07-21T08:40:28.967+08:002011-07-21T08:40:28.967+08:00//சுவனப்பிரியன் said...
மலேசிய பயணம் சந்தோஷமாக அமை...//சுவனப்பிரியன் said...<br />மலேசிய பயணம் சந்தோஷமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்!//<br /><br />வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.<br /><br />//இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தால் இந்து மத கோட்பாடுகளுக்கு பங்கம் வந்து விடும் என்ற போலியான பிரசாரம் செய்பவர்கள் இந்த பதிவையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.<br />//<br /><br />:)<br /><br />ஆனாலும் குறிப்பிட்ட பத்தியை நான் எழுதும் முன்பு எனக்கு பாமியன் மலைக் குன்றில் ஓங்கி நின்று கொண்டிருந்து பின்னர் பீரங்கியால் தலை சிதறடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் தான் நினைவுக்கு வந்தன.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24082900334731383452011-07-21T08:14:09.807+08:002011-07-21T08:14:09.807+08:00வாழ்த்துகள் கண்ணன்! பையர் உங்களைப் போலவே இருக்கார்...வாழ்த்துகள் கண்ணன்! பையர் உங்களைப் போலவே இருக்கார். :-) படங்களோட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி. நானும் பத்துமலை முருகனைப் பார்த்துக்கிட்டேன் உங்க தயவால!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-375187626094130932011-07-20T11:21:11.072+08:002011-07-20T11:21:11.072+08:00தலைவா...
“குட்டி மொட்டை” படு சூப்பர்... விவரித்த ...தலைவா...<br /><br />“குட்டி மொட்டை” படு சூப்பர்... விவரித்த விதமும் அழகோ அழகு...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80737530931671989822011-07-19T23:17:29.912+08:002011-07-19T23:17:29.912+08:00இந்த பதிவை படித்தால் பலர் வாழ்க்கையில் நடந்த நிகழ்...இந்த பதிவை படித்தால் பலர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியாகவே இருக்கும். இது ஒரு பொதுவான அனுபவம்.<br /><br />ஆமாம், பில்லா படத்தில் அஜித் பாட்டு பாடி ஆடியதைப்போல் அங்கே யாராவது செய்தார்களா?narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66811730329673321552011-07-18T22:02:42.653+08:002011-07-18T22:02:42.653+08:00அப்பனும் மகனும் அம்சமா இருக்கீங்க தலைவரே .. பையன் ...அப்பனும் மகனும் அம்சமா இருக்கீங்க தலைவரே .. பையன் இன்னும் அழகா இருக்கான்.. வாழ்த்துக்கள்Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68507626230103845692011-07-18T17:21:07.243+08:002011-07-18T17:21:07.243+08:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55423671622168730342011-07-18T14:22:03.371+08:002011-07-18T14:22:03.371+08:00அன்பின் கோவி
கதிரின் முடி இறக்கும் நிகழ்வு நன்கு...அன்பின் கோவி <br /><br />கதிரின் முடி இறக்கும் நிகழ்வு நன்கு விவரிக்கப்பட்டிருகிறது. அதுவும் கதிர் வேலன் சன்னிதியில். படங்கள் அத்தனையும் அருமை. கதிருக்கு நல்வாழ்த்துகள். ஆசிகள். நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15145216300109123782011-07-18T14:09:49.938+08:002011-07-18T14:09:49.938+08:00நிகழ்வுக்கு வாழ்த்து. இடுகைக்குப் பாராட்டு. படத்தி...நிகழ்வுக்கு வாழ்த்து. இடுகைக்குப் பாராட்டு. படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பு :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48453830380118594782011-07-18T13:47:53.969+08:002011-07-18T13:47:53.969+08:00செங்கதிர், அப்பாவுடைய டிட்டோ. இரண்டு பேர் முகமும் ...செங்கதிர், அப்பாவுடைய டிட்டோ. இரண்டு பேர் முகமும் அருகில் இருக்கும் போது நார்மல் வித் மினியேச்சர். செங்கதிருக்கும் ஜிகே குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். பொறுப்பான அங்கிள் விஜயபாஸ்கருக்கும் வாழ்த்துகள்.<br /><br />//கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்)//<br />நாங்களும் சுற்றிப்பார்க்க என்று நிறைய கோவிலுக்கு போய் இருக்கின்றோம். <br />இன்ஷா அல்லாஹ் என்பது இறைவன் நாடினால் என பொருள் படும் எனவே அப்படி சொல்ல மாட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என நிறைவு கொள்வார்கள். <br /><br />சினிமாவில் கூட அடிக்கடி வரும் இந்த முருகர் சிலை கம்பீரமாக, அழகாக இருக்கிறது. வந்தால் பார்க்க வேண்டும்.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68312160867097099072011-07-18T13:43:46.467+08:002011-07-18T13:43:46.467+08:00மலேசிய பயணம் சந்தோஷமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்!
...மலேசிய பயணம் சந்தோஷமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்!<br /><br />//கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்), ஆனால் சுற்றுலாவாசிகளாக குகைகளில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.//<br /><br />கோவிக் கண்ணனை நான் மதிப்பது என்பது வேறு. அதற்காக அவர் மனது சந்தோஷப்பட வேண்டும் என்று பொய்யாக இறை வழிபாட்டில் கலந்து கொள்வது தவறில்லையா? ஒரு இதயத்தில் இரு வேறுபட்ட மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது அல்லவா? கருணாநிதி தொப்பி போட்டு கஞ்சி குடிக்கிறார் என்றால் அவருக்கு விழும் இஸ்லாமியரின் ஓட்டுக்களை குறி வைத்தே!<br /><br />எனவே மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். மாற்று மதத்தவரோது சகோதர பாசத்தோடு பழக வேண்டும். <br /><br />//உருவ வழிபாட்டை புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள் நிறைந்து இஸ்லாமிய நாடாகவே இருக்கும் மலேசியாவில், இந்திய சமய நம்பிக்கைகளின் ஒன்றான குறிப்பாக தமிழர் நம்பிக்கைகளின் சாட்சியாக கழுத்து சுளுக்கும் அளவுக்கு நிமிர்ந்து பார்க்க வைக்கும் சிலை உருவம், மலேசிய மக்களின் மதச் சகிப்புத் தன்மையின் சாட்சியாக விளங்கியது. இது போன்ற மாபெரும் சிலையை நான் இதுவரை எங்கும் பார்த்தது இல்லை.//<br /><br />இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்தால் இந்து மத கோட்பாடுகளுக்கு பங்கம் வந்து விடும் என்ற போலியான பிரசாரம் செய்பவர்கள் இந்த பதிவையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59626708569563259742011-07-18T13:29:35.194+08:002011-07-18T13:29:35.194+08:00சிறுவயது படங்கள் போடலாம். வளர வளர போடுவதை தவிர்ப்ப...சிறுவயது படங்கள் போடலாம். வளர வளர போடுவதை தவிர்ப்பது நலம்.<br /><br />சூப்பரா இருக்கார் குட்டி கோவியார் :))<br /><br />அவருக்கு என் வாழ்த்தினையும் அன்பினையும் தெரிவியுங்கள்.,<br /><br />கூடவே வெற்றிக்கதிரவனிடத்திலும்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40707147795870272452011-07-18T13:06:57.061+08:002011-07-18T13:06:57.061+08:00//இனிய வாழ்த்து(க்)கள்.
//
வாழ்த்துக்கு அவர் சார்...//இனிய வாழ்த்து(க்)கள்.<br />//<br /><br />வாழ்த்துக்கு அவர் சார்பிலும் நன்றி அம்மா.<br />//<br /><br />//பத்துமலை நமக்குத் தட்டிக்கிட்டே போகுது.//<br /><br />சிங்கப்பூர் வழியாகப் போகும் போது ஒரு முயற்சி செய்யுங்கள். கோலாலம்பூரில் மஸ்ஜித் இந்தியா பகுதியில் சரவணபவன், சங்கீதா ரெஸ்டாரெண்ட் இருக்கு, அங்கு அருகில் தங்கினால் உணவுக்கு கவலை இல்லை<br /><br />//தாய்மாமன் விஜயபாஸ்கருக்கு இனிய பாராட்டுகள். குழந்தையை அழாமப் பார்த்துக்கப் படிச்சுட்டாரா:-)))))//<br /><br />மடியில் உட்கார வைக்கும் போது மாமன் என்று தான் சொன்னோம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30136072406325391192011-07-18T13:03:05.439+08:002011-07-18T13:03:05.439+08:00//வெற்றிக்கதிரவன் மாமா நல்லா இருக்காரா :)
//
வெற்...//வெற்றிக்கதிரவன் மாமா நல்லா இருக்காரா :)<br />//<br /><br />வெற்றிக்கதிரவனோட மாமா போய்விட்டார், ஒருவார விடுப்பில் ஊருக்குப் போய் இருக்கான்<br /><br />//எதையும் ஆணவமாக போடாமல்<br />ஆவணமாக போட்டால் தப்பில்லை..!//<br /><br />இதுல ஆணவம் எதுவும் இல்லையே <br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13348652547936233002011-07-18T12:59:31.439+08:002011-07-18T12:59:31.439+08:00அட! அட! முருகன் மொட்டை!!!!
குட்டிப் பழனி(யாண்டி) ...அட! அட! முருகன் மொட்டை!!!!<br /><br />குட்டிப் பழனி(யாண்டி) போல இருக்கார் நம்ம கதிர்.<br /><br />இனிய வாழ்த்து(க்)கள்.<br /><br />பத்துமலை நமக்குத் தட்டிக்கிட்டே போகுது.<br /><br />அடுத்தவருசம் போகலாமுன்னு இருக்கோம்.முருகன் மனசு வைக்கணும்.<br /><br />தாய்மாமன் விஜயபாஸ்கருக்கு இனிய பாராட்டுகள். குழந்தையை அழாமப் பார்த்துக்கப் படிச்சுட்டாரா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23928264809722339822011-07-18T12:53:53.002+08:002011-07-18T12:53:53.002+08:00பத்தமலை முருகா...!
வெற்றிக்கதிரவன் மாமா நல்லா இரு...பத்தமலை முருகா...!<br /><br />வெற்றிக்கதிரவன் மாமா நல்லா இருக்காரா :)<br /><br />// ஆவணமாகத் தான் போடுகிறேன்.//<br /><br />எதையும் ஆணவமாக போடாமல்<br />ஆவணமாக போட்டால் தப்பில்லை..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.com