tag:blogger.com,1999:blog-10267267.post5672449036695753375..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நடுத்தர வயது பிரச்சனைகள்கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-9610513131101614702008-03-29T23:40:00.000+08:002008-03-29T23:40:00.000+08:00மனுசப் பய வாழ்க்கையே இப்பிடித்தானே? நடக்குற நேரத்த...மனுசப் பய வாழ்க்கையே இப்பிடித்தானே? நடக்குற நேரத்துல அதது நடக்குறதில்ல. அப்புறம் காலம் கடந்த catch-up process! நாமதான் வாழ்க்கைய சுவாராசியமாக்கிக்கணும், எந்த வயதா இருந்தாலும்!<BR/><BR/>ஒரு படத்துல நாகேஷ் காமெடி: <BR/><BR/>ஜோசியக்காரன்: 40 வரைக்கும் உனக்கு நாய்ப் பொழப்புதான்..<BR/><BR/>நாகேஷ்: அதுக்கு அப்புறம்?<BR/><BR/>ஜோ.காரன்: அதுவே உனக்குப் பழகிப் போகும்!<BR/><BR/>சும்மா...கலகலப்புக்கு! நானும் கூடிய சீக்கிரம் 'பழகிப் போற' காலத்துக்குக் காத்துகிட்டு இருக்கேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76388433377015796132008-03-29T01:05:00.000+08:002008-03-29T01:05:00.000+08:00//நையாண்டி நைனா said...நான் இப்போ கல்யாண சந்தையிலு...//நையாண்டி நைனா said...<BR/><BR/>நான் இப்போ கல்யாண சந்தையிலும் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளேன். உங்கள் கணிப்பு மிகச் சரியானது.//<BR/><BR/>இங்கே ஒரு குறிப்பிட்ட பதிவர்கள் வலைப்பக்கம் தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.<BR/><BR/>திரைப்படத்தில் திடிரென்று ஹீரோ யாருக்கும் தெரியாமல் ஊருக்கு நல்லது செய்து கொண்டிருப்பார், ஒரு நாள் "நீங்க யாரு சாமி" என்று யாரோ ஒருவர் கேட்பார்கள். ப்ளாஸ் பேக் ஆரம்பிக்கும்.<BR/><BR/>உங்களோட ப்ளாஸ் பேக் என்ன ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16938716634221925912008-03-28T14:51:00.000+08:002008-03-28T14:51:00.000+08:00/*RATHNESH said... வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் .../*RATHNESH said... <BR/>வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.*/<BR/><BR/>நான் இப்போ கல்யாண சந்தையிலும் காத்திருப்போர் பட்டியலில் தான் உள்ளேன். உங்கள் கணிப்பு மிகச் சரியானது.<BR/><BR/>அதனால் தான், அனுபவம் இல்லாததால் தான் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொன்னேன். வெறுப்பினால் அல்ல, அல்ல, அல்ல என்று ஆணித்தரமாக கூறுகிறேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15697265654269029852008-03-28T12:50:00.000+08:002008-03-28T12:50:00.000+08:00நீங்கள் சொல்வது மிகவும் சரி கண்ணன். நடுத்தர வயது எ...நீங்கள் சொல்வது மிகவும் சரி கண்ணன். நடுத்தர வயது என்பது ஒரு இக்கட்டான காலம்தான். நான் அந்த வயதில் மனைவி, மக்கள் என்று கவலைப் படாமல் என் வேலையே முக்கியம் என்று ஊர் ஊராக பயணித்திருந்தேன். குடும்பம் ஓரிடத்திலும் நான் ஓரிடத்திலுமே காலம் கழிந்துபோனது. ஐம்பத்தைந்து வயதில் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தபோது பிள்ளைகள் வளர்ந்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் வயதில் இருந்ததைப் பார்த்தபோதுதான் தெரிந்தது நான் எத்தனை முட்டாளாக இருந்தேன் என்று.<BR/><BR/>நம்மில் பலரும் இப்படித்தான். வாழ வேண்டிய வயதில் வேலை, வேலை என்று அலைந்து திர்ந்துவிட்டு ஓய்ந்து நிற்கும்போது வாழ்க்கை நம்மை கடந்து போயிருப்பது தெரிகிறது.<BR/><BR/><BR/>'When we needed you, you were not there dad.' என்பாள் என் இளைய மகள் அவ்வப்போது. உண்மைதான்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33993550064650175102008-03-28T11:22:00.000+08:002008-03-28T11:22:00.000+08:00//நடுத்தர வயது இலக்கிய திரைப்பட கவனத்தில் வராததற்க...//நடுத்தர வயது இலக்கிய திரைப்பட கவனத்தில் வராததற்கு காரணம், அந்த வயதில் காதலைக் காட்ட முடியாது, மர சுற்றி ஒடி ஆடுவதாகக் காட்ட முடியாது என்பதனால் மட்டுமே//<BR/><BR/>ரத்னேஷ் சீனியர் தமிழ்ப் படங்களைப் பார்த்தில்லையா? :-))))<BR/><BR/>ஹைய்யோ ஹைய்யோ....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7570681048161571792008-03-28T10:33:00.000+08:002008-03-28T10:33:00.000+08:00//பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நட...//பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(?). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன//<BR/><BR/>நான் சொன்ன லாபம் வேறு அர்த்தத்தில். இப்போதே அவர்களின் ஆசை அடையாளங்கள் மாறத் தொடங்கிய அறிகுறிகள் வெளிப்படை.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51025795439164757382008-03-28T00:20:00.000+08:002008-03-28T00:20:00.000+08:00//RATHNESH said... கோவி.கண்ணன்,//என்ன, இப்படி சலித...//RATHNESH said... <BR/>கோவி.கண்ணன்,<BR/><BR/>//என்ன, இப்படி சலித்துக் கொண்டு விட்டீர்கள்! சிந்தனையின் இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது.//<BR/><BR/>எண்ணத்துக்கு வயது கிடையாது, கற்பனைக்கும் உள்ளத்திற்கும் கூட தொடர்பு கிடையாது. வீஎஸ்கே ஐயாவின் எழுத்தைப் பார்த்து 25 வயது இளைஞராக இருக்கும் என்று நினைத்தேன். :) வயதாகிவிட்டது என்ற எண்ணமெல்லாம் இல்லை. நமக்கு முன்பே இருக்கும் ஆண்டுகளும், நாம் பார்த்த போது இளைஞர்களாக இருந்த முதியவர்களின் முகமும் வாழ்கையும் உண்மை பேசுகிறது. <BR/><BR/>//அதற்காக நடுத்தர வயது எல்லாம் முடிந்து விட்ட, எந்தத் தொடக்கத்துக்கும் லாயக்கு இல்லாத வயது அல்ல.//<BR/><BR/>முடிந்துவிட்டது என்ற பொருளில் சொல்லவில்லை, எது எப்படி என்ற போதிய அறிவு இருக்கும். அவர்களுக்கு அறிவுரை தேவைப்படாது.<BR/><BR/>//சுஜாதா, பாலகுமாரன், பெர்னாட்ஷா போன்ற எத்தனையோ சாதனையாளர்களின் எழுத்துத் துறைச் சாதனை நடுத்தர வயதில் தான் தொடக்கம் கொண்டிருக்கிறது. <BR/>எந்தத் துறையிலும் இதற்கு உதாரணங்கள் சொல்லலாம். //<BR/><BR/>பல அரசியல் தலைவர்கள் கூட தலைவர்கள் ஆவது நடுத்தரவயதில் தான் ஒப்புக் கொள்கிறேன்.<BR/><BR/>//ரகசியமாக ஒன்று சொல்கிறேன்; பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(?). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன.//<BR/><BR/>அதிலும் கஷ்டம் உண்டு, முன்பு அலுவலக வேலை மட்டும் தான் கணவர்கள் பார்த்தார்கள், வீட்டில் ராஜ கவனிப்புத்தான். இப்போது வார இறுதியில் கணவன் - மனைவி இருவருக்கும் நேரம் கிடைப்பதே அரிது. <BR/><BR/>பெண்களை வேலைக்கு அனுப்புவது பொருளாதார சுதந்திரம் தான். பெற்ற பிள்ளைகளைக் கூட கவனிக்க முடியாமல் தானே அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அடுத்தபத்தாண்டுகள் முடியும் போது எதையுமே அனுபவிக்கவில்லை என்றும் ஆண்கள் சொல்லுவார்கள்.<BR/>:)<BR/><BR/>//வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.<BR/>//<BR/><BR/>அவரைப் போன்றவர்களுக்காகதான் 30லிருந்து 40 வயதின் வேகம் குறித்து சொன்னேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34152643226545425212008-03-28T00:17:00.000+08:002008-03-28T00:17:00.000+08:00////40 வயது ஆகும் போது சென்ற பத்தாண்டுகள் 10 நாளில...////40 வயது ஆகும் போது சென்ற பத்தாண்டுகள் 10 நாளில் முடிந்தது போல் இருக்கும், ////<BR/><BR/>50 வயதிலும் அப்படித்தான் தோன்றும்!<BR/>எலக்ட்ரானிக் யுகம் என்றால் சும்மாவா?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61208621302755133652008-03-28T00:03:00.000+08:002008-03-28T00:03:00.000+08:00கோவி.கண்ணன்,//பாதிவாழ்கை ஓடிவிட்டது, எதிர்காலம் என...கோவி.கண்ணன்,<BR/><BR/>//பாதிவாழ்கை ஓடிவிட்டது, எதிர்காலம் என்று எதையும் இனி புதிதாக கற்பனை செய்யமுடியாது, இருக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் சரி என்று படுகிறது" என்றேன், என்வயதுகாரராக அவரும் இருப்பதால் "ம் சொல்வது சரிதான்" என்றார். நடுத்தரவயதில் புதிய முடிவெடுப்பது என்னைப் போன்றோர்களுக்கு கடினமே//<BR/><BR/>என்ன, இப்படி சலித்துக் கொண்டு விட்டீர்கள்! சிந்தனையின் இளமைக்கும் வயதுக்கும் சம்பந்தமே கிடையாது.<BR/><BR/>நடுத்தர வயது இலக்கிய திரைப்பட கவனத்தில் வராததற்கு காரணம், அந்த வயதில் காதலைக் காட்ட முடியாது, மர சுற்றி ஒடி ஆடுவதாகக் காட்ட முடியாது என்பதனால் மட்டுமே. (நம் இலக்கிய மற்றும் திரைத்துறை மெச்சூரிடி அந்த எல்லைகளை இன்னும் கடக்கவில்லை. இதைத் தான் நீங்கள் சுட்டியுள்ள அந்தப் பதிவிலும் கூறி இருந்தேன்) அந்த வயதினர் கஷ்டப்படுவதாகக் காட்டினாலும் ஒட்டாது. மாதவப்படையாச்சி வயதுக்கு மேல் தள்ளாடுவதாகக் காட்டினால் தான் கதையில் பொருத்தம் இருக்கும் என்கிற எல்லையை நம் சிந்தனை தாண்டவே இல்லை.<BR/><BR/>அதற்காக நடுத்தர வயது எல்லாம் முடிந்து விட்ட, எந்தத் தொடக்கத்துக்கும் லாயக்கு இல்லாத வயது அல்ல.<BR/><BR/>சுஜாதா, பாலகுமாரன், பெர்னாட்ஷா போன்ற எத்தனையோ சாதனையாளர்களின் எழுத்துத் துறைச் சாதனை நடுத்தர வயதில் தான் தொடக்கம் கொண்டிருக்கிறது. <BR/>எந்தத் துறையிலும் இதற்கு உதாரணங்கள் சொல்லலாம். <BR/><BR/>ரகசியமாக ஒன்று சொல்கிறேன்; பெண்களின் பொருளாதார சுதந்திரம் பெருகப் பெருக, நடுத்தர வயது ஆண்களுக்குத் தான் லாபம்(?). அடுத்த பத்தாண்டுகள் இதனை நிரூபிக்கப் போகின்றன.<BR/><BR/>வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன் என்று ஒதுங்க நினைக்கும் நையாண்டி நைனா போன்றவர்களுக்கு, காத்திருப்போர் பட்டியலில் தான் இடம்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11475658858144539142008-03-27T22:17:00.000+08:002008-03-27T22:17:00.000+08:00//ஜெகதீசன் said... அது சரி, ரத்னேஷ் அண்ணாவை, "அண்ண...//ஜெகதீசன் said... <BR/>அது சரி, ரத்னேஷ் அண்ணாவை, "அண்ணா, அண்ணா" ன்னு கூப்பிடுறீங்களே? அது ஏன்? உங்க வயது குறையாகத் தெரிவதற்காகத் தானே?<BR/>:)))<BR/>//<BR/><BR/>தம்பி ஜெகதீசன்,<BR/>இரட்டையர்களில் முதலில் பிறந்தவரை இளையவர் அண்ணா என்று தான் கூப்பிடுவார். இளையவருக்கு வயது ஒருநாள் கூட குறைந்து இருக்காது.<BR/><BR/>நட்பைத்தாண்டி கொஞ்சம் அன்பும் வைத்தால் அப்படி கூப்பிட தோன்றும்.<BR/>:))) ஆராய்ச்சி பண்ணக் கூடாது அனுபவிக்கனும்.<BR/><BR/>நான் பரவாயில்லை, சில பெரியப்பாக்கள் டிபிசிடி ஐயாவை அண்ணா என்று கூப்பிடுகிறார்களே இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73586488692982537462008-03-27T22:09:00.000+08:002008-03-27T22:09:00.000+08:00அது சரி, ரத்னேஷ் அண்ணாவை, "அண்ணா, அண்ணா" ன்னு கூப்...அது சரி, ரத்னேஷ் அண்ணாவை, "அண்ணா, அண்ணா" ன்னு கூப்பிடுறீங்களே? அது ஏன்? உங்க வயது குறையாகத் தெரிவதற்காகத் தானே?<BR/>:)))ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54445013809628651042008-03-27T21:37:00.000+08:002008-03-27T21:37:00.000+08:00//நையாண்டி நைனா said... பின்னூட்டம் போடலாம்னு பார்...//நையாண்டி நைனா said... <BR/>பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இது இப்போ பெரியவங்க பேட்டையா போச்சு.... ஹி... ஹி.. ஹி..<BR/><BR/>அதனாலே நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.<BR/>//<BR/><BR/>அதனால் என்ன ?<BR/><BR/>எல்லோருக்கும் நடுத்தரவயது வருவதுதானே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38658006838001681832008-03-27T20:32:00.000+08:002008-03-27T20:32:00.000+08:00பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இது இப்போ பெரியவங...பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இது இப்போ பெரியவங்க பேட்டையா போச்சு.... ஹி... ஹி.. ஹி..<BR/><BR/>அதனாலே நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com