tag:blogger.com,1999:blog-10267267.post5578386021014885291..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பதிவர் திரு செல்வராஜ் அவர்களுக்கு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-10267267.post-47073461062205198112009-07-24T19:48:41.444+08:002009-07-24T19:48:41.444+08:00விருதோட 5000$ பரிசுத் தொகை கொடுக்கச் சொன்னேன், பதி...விருதோட 5000$ பரிசுத் தொகை கொடுக்கச் சொன்னேன், பதிலே வரல. <br /><br />என்ன அநியாயம்? ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73684773792265551822009-07-24T18:34:45.844+08:002009-07-24T18:34:45.844+08:00நல்லதொரு பதிவு.........
விருதுகள் புதிய பதிவர்களை...நல்லதொரு பதிவு.........<br /><br />விருதுகள் புதிய பதிவர்களை ஊக்கப் படுத்துவதாக அமைந்துள்ளன...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68919851844627423152009-07-24T11:24:24.057+08:002009-07-24T11:24:24.057+08:00நாங்களே விருது வாங்கும்போதும், வழங்கும்போதும் என்ன...நாங்களே விருது வாங்கும்போதும், வழங்கும்போதும் என்னவோ எதோ, ஏற்பார்களோ என்று பயந்து தயங்கும்போது, இதென்ன புதுக் கூத்து?<br /><br />இதை விருது, பொற்கிழி, மட்டை,மண்ணாங்கட்டி என்று பெரிதாக்காமல் அன்புப் பரிசாக எடுக்க வேண்டியது தானே..<br /><br />இதுக்கெல்லாம் ஆதங்கம்,ஆட்சேபனை என்று தேவையா?<br /><br />கோவியார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்..<br /><br />கோவியார் சொன்னதை நான் மிக உறுதியாக வழிமொழிகிறேன்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49194105974636987942009-07-24T09:40:20.287+08:002009-07-24T09:40:20.287+08:00அவருக்கும் ஒன்னு கொடுங்க கோவி அண்ணாஅவருக்கும் ஒன்னு கொடுங்க கோவி அண்ணாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31248570367496892502009-07-24T09:22:47.748+08:002009-07-24T09:22:47.748+08:00இங்கே இந்த விருதுகள் ஒன்றும் கேலிக்கூத்து விழாவாக ...இங்கே இந்த விருதுகள் ஒன்றும் கேலிக்கூத்து விழாவாக இல்லை. எனது பதிவே சிறந்தது என்றில்லாமல் மற்ற பதிவருடைய பதிவை ஏற்று அங்கீகரித்து மதிப்புடன் விருது வழங்கும் அந்த மனப்பாங்கு சிறந்ததுதானே. "..போற்றுவார் போற்றட்டும்..".<br />ஐயா பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் பட்டங்கள் (படித்துப்பெறாத) அனைத்திலும் உடன்பாடில்லை. எழுதிய அவரும் உணருவார்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49314151080772658932009-07-23T23:58:13.639+08:002009-07-23T23:58:13.639+08:00அப்படி போடு அரிவாளை.....அப்படி போடு அரிவாளை.....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79720255186807906492009-07-23T23:52:55.406+08:002009-07-23T23:52:55.406+08:00//யாரையும் இதையெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது...//யாரையும் இதையெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது பதிவர்களுக்கு அழகல்ல, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகளைப் பலரும் விரும்புகிறார்கள்.<br /><br />நான் அவரது கருத்துக்கு எதிர்வினையாகத்தான் எழுதினேன். அப்படி ஒரு கருத்தைச் சொல்லக் கூடாது என்று நான் குறிப்பிடவில்லை. அவரது கருத்தை ஏற்கமுடியாது என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்//<br /><br />விளக்கத்திற்கு நன்றி கோவியார் அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42334298935862495622009-07-23T22:47:32.518+08:002009-07-23T22:47:32.518+08:00//பதிவர்கள் ஒருவருகொருவர் புரிந்துணர்வை வளர்க்க வே...//பதிவர்கள் ஒருவருகொருவர் புரிந்துணர்வை வளர்க்க வேறு வழி இல்லாமல் தங்களுக்குள் விருதுகளை அறிவித்துக் கொள்கிறார்கள். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.//<br /><br />உண்மைதான், இதுபோன்ற வழிகளிலேயே என்போன்றோர்களுக்கிடையேயான நட்பு தொடர்கிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3704855904474221372009-07-23T18:43:40.375+08:002009-07-23T18:43:40.375+08:00//வெ.இராதாகிருஷ்ணன் said...
இதுபோன்ற அங்கீகாரம் எ...//வெ.இராதாகிருஷ்ணன் said... <br />இதுபோன்ற அங்கீகாரம் எழுதுபவரை உற்சாகப்படுத்தும் என்பதில் மறுகருத்து இல்லை. <br /><br />தனது மனதில் தோன்றியதை செல்வராஜ் சொல்லியிருக்கிறார், அவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை மறுக்க இயலாது, ஆனால் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதையும் எழுதிவிட முடியாது என நீங்கள் சொன்னதை மறுபரீசிலனை செய்து பாருங்கள் எனும் கோவியாரின் பதிவும் நன்றாகத்தான் இருக்கிறது. <br /><br />ஆனால் ஒன்று இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. <br /><br />மிக்க நன்றி.<br />//<br /><br />திரு இராதாகிருஷ்ணன் ஐயா,<br /><br />யாரையும் இதையெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது பதிவர்களுக்கு அழகல்ல, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகளைப் பலரும் விரும்புகிறார்கள்.<br /><br />நான் அவரது கருத்துக்கு எதிர்வினையாகத்தான் எழுதினேன். அப்படி ஒரு கருத்தைச் சொல்லக் கூடாது என்று நான் குறிப்பிடவில்லை. அவரது கருத்தை ஏற்கமுடியாது என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3394370602033345792009-07-23T18:36:42.421+08:002009-07-23T18:36:42.421+08:00இதுபோன்ற அங்கீகாரம் எழுதுபவரை உற்சாகப்படுத்தும் என...இதுபோன்ற அங்கீகாரம் எழுதுபவரை உற்சாகப்படுத்தும் என்பதில் மறுகருத்து இல்லை. <br /><br />தனது மனதில் தோன்றியதை செல்வராஜ் சொல்லியிருக்கிறார், அவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை மறுக்க இயலாது, ஆனால் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதையும் எழுதிவிட முடியாது என நீங்கள் சொன்னதை மறுபரீசிலனை செய்து பாருங்கள் எனும் கோவியாரின் பதிவும் நன்றாகத்தான் இருக்கிறது. <br /><br />ஆனால் ஒன்று இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. <br /><br />மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1921292138926442192009-07-23T18:13:44.667+08:002009-07-23T18:13:44.667+08:00விருது கொடுக்கும் அனைவருமே பதிவர் செல்வராஜ் அவர்கள...விருது கொடுக்கும் அனைவருமே பதிவர் செல்வராஜ் அவர்களுக்கும் ஒரு விருது கொடுக்க வேண்டுமென்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.<br />காரணம் சரியோ தப்போ மனதுள் புழுங்காமல் தன் கருத்தைத் துணிந்து கூறியுள்ளார்.<br />பாராட்ட வேண்டாமோ??<br />கோவியார்...உங்கள் பக்க நாயத்தை மென்மையாகக் கூறியுள்ளீர்.;தொடரவும்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3001097892806664992009-07-23T17:23:04.983+08:002009-07-23T17:23:04.983+08:00விருது கொடுப்பது என்பது பொதுவாக ஒரு கொண்டாட்டமான வ...விருது கொடுப்பது என்பது பொதுவாக ஒரு கொண்டாட்டமான விசயம்.<br /><br />விசயம் இருக்கிறதா, இல்லையா என்பதை விட மகிழ்ச்சிதான் முக்கியம்<br /><br />விருதுகள் தொடரட்டும், அதில் உள்ள நிபந்தனைகள் வேண்டுமானால் பொருந்தாமல் இருக்கும், அதை விட்டு விடலாம்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50587192636565679382009-07-23T16:59:11.385+08:002009-07-23T16:59:11.385+08:00முழுமையான கருத்து சுதந்திரமும், நட்பும் வலையுலகை த...முழுமையான கருத்து சுதந்திரமும், நட்பும் வலையுலகை தவிர்த்து நிஜத்தில் வேறு எங்கும் காண முடியாது. <br /><br />நாம் என்னதான் சமத்துவம் பேசுபவராக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் அதை கடைப்பிடிப்பது கடினம்.<br /><br />ஆனால் இங்கு யாரும் தொழில், ஜாதி, மதம், சம்பளம், வீடு இது எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. எல்லோருக்கும் பார்ப்பது அடுத்தவரின் எழுத்துக்களை மட்டுமே.<br /><br />எனவே பிடித்தவர்கள் கொடுக்கலாம் பிடிக்காதவர்கள் ஒதுங்கிவிடலாம். <br /><br />நல்ல பதில் கோவி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13338068612184946472009-07-23T16:57:55.618+08:002009-07-23T16:57:55.618+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24393728745166959802009-07-23T16:15:16.866+08:002009-07-23T16:15:16.866+08:00அந்த சொம்பவிட இந்த சொம்பு லேச நசுக்குன மாதிரி தெரி...அந்த சொம்பவிட இந்த சொம்பு லேச நசுக்குன மாதிரி தெரியல!<br /><br />எல்லாம் மன”பிராந்தி”யா இருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74896276216904403702009-07-23T15:54:51.104+08:002009-07-23T15:54:51.104+08:00>//நட்புடன் ஜமால் said...
ஏதோ எங்களை போன்றோருக...>//நட்புடன் ஜமால் said... <br />ஏதோ எங்களை போன்றோருக்கு விருதுகள் ஒரு ஊக்கமே!.<br /><br />போற்றுவார் போற்றட்டும் ...//<br /><br /><br /><b>பிரபல பதிவர் நட்புடன் ஜமால் சொல்வதையும் அப்படியே ஆதரிக்கிறேன். </b>அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57809249698672591972009-07-23T15:48:20.984+08:002009-07-23T15:48:20.984+08:00சிங்கை சிங்கம் களத்துள இறங்கிடுச்சா?
எதாவது நல்ல ...சிங்கை சிங்கம் களத்துள இறங்கிடுச்சா?<br /><br />எதாவது நல்ல சண்டையாத் தான் இருக்கும்.<br /><br />எதுக்கும் உக்காந்து வேடிக்கை பாக்க நாற்..காலி... போட்டா நல்லா இருக்கும்...<br />:):பஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29545562299494734942009-07-23T15:13:37.435+08:002009-07-23T15:13:37.435+08:00நீங்கள் சொல்வது முழுவதையும் வார்த்தைக்கு வார்த்தை ...நீங்கள் சொல்வது முழுவதையும் வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.<br /><br />நாம் விரும்பும் பதிவுகளை மேலும் பலருக்கு அறிமுகப்படுத்தும் ஒரு வழியாகவே இந்த விருதுகள் இருக்கின்றன.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75324969598673901442009-07-23T14:31:42.830+08:002009-07-23T14:31:42.830+08:00நல்ல அருமையான தெளிவான பதிவு!!
வெங்கடேஷ்நல்ல அருமையான தெளிவான பதிவு!!<br /><br />வெங்கடேஷ்Unknownhttps://www.blogger.com/profile/17579110571802953511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81854864779415424372009-07-23T13:56:56.631+08:002009-07-23T13:56:56.631+08:00நம்மாளுக கடப்பாரை சுத்தியலூடதான் கருத்து சொல்றாங்...நம்மாளுக கடப்பாரை சுத்தியலூடதான் கருத்து சொல்றாங்க. <br /><br />படிக்கிறதுக்கே பயமா இருக்கு.<br /><br />கருத்து கானாப்போயிடுது..அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36171197763456397102009-07-23T13:47:53.147+08:002009-07-23T13:47:53.147+08:00ஏதோ எங்களை போன்றோருக்கு விருதுகள் ஒரு ஊக்கமே!.
போ...ஏதோ எங்களை போன்றோருக்கு விருதுகள் ஒரு ஊக்கமே!.<br /><br />போற்றுவார் போற்றட்டும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62366734307436081322009-07-23T13:43:22.085+08:002009-07-23T13:43:22.085+08:00நல்ல அருமையான பதிவு கோவியாரே!!!நல்ல அருமையான பதிவு கோவியாரே!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-95669796405647312009-07-23T13:36:18.487+08:002009-07-23T13:36:18.487+08:00இரு இடுகைகளையும் படித்தேன் - விவாதத்திற்குரிய இடுக...இரு இடுகைகளையும் படித்தேன் - விவாதத்திற்குரிய இடுகைகள்<br /><br />எனக்கென்னவோ - பதிவர்கள் விருதுவழங்குவது தவறில்லை எனத் தான் தோன்றுகிறது<br /><br />பார்க்கலாம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8121614302262665972009-07-23T13:22:26.042+08:002009-07-23T13:22:26.042+08:00ரைட்டு...ரைட்டு...நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83837558691121556432009-07-23T13:13:41.730+08:002009-07-23T13:13:41.730+08:00சிங்கம் களமிறங்கிருச்சுடோய்ய்ய்ய்.........!சிங்கம் களமிறங்கிருச்சுடோய்ய்ய்ய்.........!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.com