tag:blogger.com,1999:blog-10267267.post5490183248949372384..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: TATTOO - பச்சை நாகரீகம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-69667724673288092492007-12-02T09:54:00.000+08:002007-12-02T09:54:00.000+08:00//துளசி கோபால் said... இங்கே நியூஸியில் பச்சைகுத்த...//துளசி கோபால் said... <BR/>இங்கே நியூஸியில் பச்சைகுத்தல் ஒரு கலாச்சாரச்சின்னமாத்தான் இருக்கு. பழங்குடிகளான மவோரிகள்<BR/>முகமெல்லாம் கூட பச்சைக்குத்தி இருப்பாங்க. பெண்கள் மோவாய்க்கருகில் சில புள்ளிகள், மற்றும் டிசைன்களில்.<BR/><BR/>ஒவ்வொரு பிரிவுக்கும்(iwi)ஒரு அடையாளம் இருக்காம். அதைவச்சே யார் எந்தக் குழுன்னு கண்டுபிடிக்கலாமாம்.<BR/><BR/>ஆனால், இப்படி முகமெல்லாம் பச்சைகுத்துன ஆட்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறுவனத்தில்<BR/>வேலை கிடைப்பதில்லை. வெளிப்படையாகத் தெரியாத ஒரு உண்மை இது.<BR/><BR/>மவோரி கலைக் கலாச்சாரக்குழுவில் பாடும் மக்கள் அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு பச்சைக்குத்தியதுபோல face painting செஞ்சுக்கறாங்க.<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>நீங்கள் சொல்வது போல் பழங்குடியினரைச் சுற்றி தான் அந்த கதை இருக்கிறது. நீங்கள் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். உங்கள் நாட்டு படம் நீங்கள் தான் எழுதவேண்டும். :) படத்தில் காட்டிய இடம் 'BEDLAM' என்னும் இடத்தில் (place) பச்சை குத்தும் கடைகள் இருப்பதாக காட்டினார்கள்.<BR/><BR/>திகில் படமாக இருந்தாலும் படம் போரடிக்கவில்லை. மாறுபட்ட படம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54044024701339755762007-12-02T09:50:00.000+08:002007-12-02T09:50:00.000+08:00//சின்ன அம்மிணி said... டாட்டூயிஸ்ட் படம் இன்னும் ...//சின்ன அம்மிணி said... <BR/>டாட்டூயிஸ்ட் படம் இன்னும் நான் பாக்கலை. கண்டிப்பா பாப்பேன். நியூசியில் வாழும் மவுரிகளிடையே இந்த டாட்டூ ரொம்ப அதிகம். கொஞ்சம் முரட்டுத்தனமா காட்டுவதற்காகக்கூட டாட்டு போடுபவர்கள் உண்டு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா. டேவிட் பெக்கம் கையில அவர் மனைவி விக்டோரியா பேரை இந்தில பச்சை குத்தியுருக்கார்.Something got lost in Translation. So instead of Victoria he is stuck with Vhictoria.பெக்கம் நேத்து வெலிங்டன் வந்து கால்பந்து ஆடினார். நான் டீ வில பாத்தேன்.<BR/>அப்பறம் நல்ல சிவந்தா இன்னோன்னும் சொல்லுவாங்கன்னு மங்கை சொன்னத நானே பல முறை நண்பர்களிடம் சொல்லியுருக்கேன். மருதாணி அரைச்சா வீதியில இருக்க எல்லாக்குழந்தைகளுமே வப்போம். அப்பதானே யாருக்கு நல்ல சிவந்துருக்குன்னு கதை பேசமுடியும். <BR/>ஆஹா ஒரு பதிவு அளவுக்கு பின்னூட்டம் ஆயுடுச்சே.<BR/>//<BR/><BR/>சின்ன அம்மினி,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,<BR/><BR/>நீங்களும் துளசி அம்மா போல் நியூசி வாசியா ? நீங்க இரண்டு பேர் இருந்தால் நீயூசி தாங்குமா ?<BR/>:)<BR/><BR/>அந்த படத்தைப் பார்த்து நீங்களோ, துளசி அம்மாவோ விமர்சனங்களை எழுதுவீர்கள் என நம்புகிறேன். எனக்கு சில இடங்களில் புரியவில்லைதான். படம் சிங்கப்பூரில் ஆரம்பிக்கிறது. நியூசியில் முடிகிறது. ஹீரோ பார்பதற்கு டாம் குருஸ் மாதிரி இருந்தார் பெயர் நினைவு இல்லை. திகில் படம் தான்.<BR/><BR/>எல்லோரும் மங்கை அம்மாவை கலாய்கிறீர்கள் எனக்கு புரியவில்லை. தெரிந்தால் நானும் கேட்பேன்,<BR/><BR/>'மங்கை, அவர்களே அன்றைய நாளில் உங்கள் கை சிவந்ததா ?'கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62047545373899383412007-12-02T09:41:00.000+08:002007-12-02T09:41:00.000+08:00//RATHNESH said... மங்கை அவர்களுக்கு அந்தக் காலத்த...//RATHNESH said... <BR/>மங்கை அவர்களுக்கு அந்தக் காலத்தில் கை சிவந்ததா என்று தெரிய வேண்டும்.<BR/><BR/>பச்சை குத்தியதைக் கதையின் முக்கிய மையமாக வைத்து பாக்யராஜ் ஒரு படம் கூட எடுத்தாரே (பவுனு பவுனு தான்). அந்தப் படம், அவர் தன் பெயரை ('வெற்றிகரமான திரையுலகத் திறமைசாலி' என்று) தமிழ்த் திரையுலகில் அழுத்தமாகக் குத்தியிருந்த பச்சையை அழித்து விட்டது ஒரு இழி முரண்.<BR/>//<BR/><BR/>ரத்னேஷ்,<BR/><BR/>பதிவு எழுதும் போதே பவுனு பவுனுதான் படமும், ரோகினியும் நினைவுக்கு வந்தது, அந்த ப்டத்தில் ரோகினி பாக்கியராஜை ஒதுக்குவதற்கு மார்ப்புக்கு அருகில் முறைமாமன் பெயரை பச்சைக் குத்தியது தான் என்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும். நீங்களும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.<BR/><BR/>பாக்யராஜ் மட்டுமல்ல பாரதிராஜா போன்றோரும் திரையிலகில் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களின் நிலை இருக்கிறது.<BR/><BR/>சினிமாவில் இயக்குனர்கள் சாதிக்கும் வயது 30 - 40 வயது தான் அதன் பிறகு ஓரிரு படங்கள் தான் வெற்றி அடையும். அந்த ஜெனரேசனுக்கு உள்ள சூழ்நிலைப்படி, ரசிப்புப்படி படமெடுப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். வயது ஆனதும் சிந்தனைகள் அதற்குள் பொருந்தாது.<BR/><BR/>அந்த வயதில் ஹிட் படங்கள் வரிசையாக 6 - 7 தான் இருக்கும், அதன் பிறகு எவராக இருந்தாலும் இறங்குமுகம் தான். இதனை சமாளிக்க ஷங்கர் கையாளும் உத்தி 10 - 15 இளம் உதவி இயக்குனர்களை கையில் வைத்திருப்பது, ஒவ்வொரு புதியபடத்திலும் உதவி இயக்குனர்களை மாற்றிக் கொள்வார், புதிய சொந்தபடம் எடுப்பது போன்றவற்றால் சமாளிக்கிறார்.<BR/><BR/>கதை நாயக நடிகர்கள் 40 வயதுக்கு மேலும் தப்பிப் பிழைப்பது, இயக்குனர்களின் திறமையால் தான்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13264951932511628512007-12-02T04:49:00.000+08:002007-12-02T04:49:00.000+08:00இங்கே நியூஸியில் பச்சைகுத்தல் ஒரு கலாச்சாரச்சின்ன...இங்கே நியூஸியில் பச்சைகுத்தல் ஒரு கலாச்சாரச்சின்னமாத்தான் இருக்கு. பழங்குடிகளான மவோரிகள்<BR/>முகமெல்லாம் கூட பச்சைக்குத்தி இருப்பாங்க. பெண்கள் மோவாய்க்கருகில் சில புள்ளிகள், மற்றும் டிசைன்களில்.<BR/><BR/>ஒவ்வொரு பிரிவுக்கும்(iwi)ஒரு அடையாளம் இருக்காம். அதைவச்சே யார் எந்தக் குழுன்னு கண்டுபிடிக்கலாமாம்.<BR/><BR/>ஆனால், இப்படி முகமெல்லாம் பச்சைகுத்துன ஆட்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறுவனத்தில்<BR/>வேலை கிடைப்பதில்லை. வெளிப்படையாகத் தெரியாத ஒரு உண்மை இது.<BR/><BR/>மவோரி கலைக் கலாச்சாரக்குழுவில் பாடும் மக்கள் அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு பச்சைக்குத்தியதுபோல face painting செஞ்சுக்கறாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74960473839317305552007-12-02T03:40:00.000+08:002007-12-02T03:40:00.000+08:00டாட்டூயிஸ்ட் படம் இன்னும் நான் பாக்கலை. கண்டிப்பா ...டாட்டூயிஸ்ட் படம் இன்னும் நான் பாக்கலை. கண்டிப்பா பாப்பேன். நியூசியில் வாழும் மவுரிகளிடையே இந்த டாட்டூ ரொம்ப அதிகம். கொஞ்சம் முரட்டுத்தனமா காட்டுவதற்காகக்கூட டாட்டு போடுபவர்கள் உண்டு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா. டேவிட் பெக்கம் கையில அவர் மனைவி விக்டோரியா பேரை இந்தில பச்சை குத்தியுருக்கார்.Something got lost in Translation. So instead of Victoria he is stuck with Vhictoria.பெக்கம் நேத்து வெலிங்டன் வந்து கால்பந்து ஆடினார். நான் டீ வில பாத்தேன்.<BR/>அப்பறம் நல்ல சிவந்தா இன்னோன்னும் சொல்லுவாங்கன்னு மங்கை சொன்னத நானே பல முறை நண்பர்களிடம் சொல்லியுருக்கேன். மருதாணி அரைச்சா வீதியில இருக்க எல்லாக்குழந்தைகளுமே வப்போம். அப்பதானே யாருக்கு நல்ல சிவந்துருக்குன்னு கதை பேசமுடியும். <BR/>ஆஹா ஒரு பதிவு அளவுக்கு பின்னூட்டம் ஆயுடுச்சே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2020265519531561552007-12-02T01:04:00.000+08:002007-12-02T01:04:00.000+08:00மங்கை அவர்களுக்கு அந்தக் காலத்தில் கை சிவந்ததா என்...மங்கை அவர்களுக்கு அந்தக் காலத்தில் கை சிவந்ததா என்று தெரிய வேண்டும்.<BR/><BR/>பச்சை குத்தியதைக் கதையின் முக்கிய மையமாக வைத்து பாக்யராஜ் ஒரு படம் கூட எடுத்தாரே (பவுனு பவுனு தான்). அந்தப் படம், அவர் தன் பெயரை ('வெற்றிகரமான திரையுலகத் திறமைசாலி' என்று) தமிழ்த் திரையுலகில் அழுத்தமாகக் குத்தியிருந்த பச்சையை அழித்து விட்டது ஒரு இழி முரண்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70707775618752407862007-12-02T00:24:00.000+08:002007-12-02T00:24:00.000+08:00//மங்கை said... நல்லா சிவந்தா இன்னொன்னும் சொல்வாங்...//மங்கை said... <BR/>நல்லா சிவந்தா இன்னொன்னும் சொல்வாங்களே...:-)))நாங்க கல்லூரியில படிகிறப்போ இது தான் சொல்லீட்டு திரிவோம்.. இப்பவும் தான்...<BR/>அந்த மருதானி நல்லா சிவக்க சின்ன வயசுல..எறும்ப பிடிச்சு போட்டு அரைச்சு.. பாக்கு..தயிர்..எல்லாம் போட்டு...<BR/><BR/>இது எல்லாம் எதுக்குன்னு இப்ப நினச்சு பார்த்தா சிரிப்பா வருது...<BR/><BR/>இப்ப என்ன தான் இந்த டிசைன் எல்லாம் வந்திருந்தாலும்.. தோழிகளுடன் சேர்ந்து.. மருதானி இழைகளை பரித்து, எல்லாரும் சேர்ந்து அரைத்து சிவக்குமா சிவக்காதான்னு அடுத்த நாள் ஒவ்வொருத்தர் கைய பார்த்து சந்தோஷப்பட்ட நாட்கள் வராது..ம்ம்ம்ம்<BR/>//<BR/><BR/>மங்கை அவர்களே,<BR/><BR/>சிங்கையில் ஆண்கள் முகப்பவுடர் போட்டால் கூட 'மேக்கப் ?' என்று கேட்பார்கள். பவுடர் அடிப்பதே இல்லை.<BR/><BR/>அப்பறம் எங்கே மருதானி போட்டுக் கொள்வது? எல்லாம் ஊரில் போட்டுக் கொண்டதுடன் சரி, இந்த தீபாவளிக்கு மனைவிக்கும், மகளுக்கும் ரெடிமேட் மருதானி கோன் (cone) வாங்கி வந்து போட்டுவிட்டேன். <BR/><BR/><BR/>//எறும்பை பிடிச்சு போட்டு அரைச்சு.. பாக்கு..தயிர்..எல்லாம் போட்டு...<BR/>//<BR/>எறும்பை சேர்த்து அரைத்து ...<BR/>பாவம் இல்லையா ? :)) சின்னவயசில் அதெல்லாம் தப்பா தெரியாதுதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46682268629941556552007-12-02T00:14:00.000+08:002007-12-02T00:14:00.000+08:00நல்லா சிவந்தா இன்னொன்னும் சொல்வாங்களே...:-)))நாங்க...நல்லா சிவந்தா இன்னொன்னும் சொல்வாங்களே...:-)))நாங்க கல்லூரியில படிகிறப்போ இது தான் சொல்லீட்டு திரிவோம்.. இப்பவும் தான்...<BR/>அந்த மருதானி நல்லா சிவக்க சின்ன வயசுல..எறும்ப பிடிச்சு போட்டு அரைச்சு.. பாக்கு..தயிர்..எல்லாம் போட்டு...<BR/><BR/>இது எல்லாம் எதுக்குன்னு இப்ப நினச்சு பார்த்தா சிரிப்பா வருது...<BR/><BR/>இப்ப என்ன தான் இந்த டிசைன் எல்லாம் வந்திருந்தாலும்.. தோழிகளுடன் சேர்ந்து.. மருதானி இழைகளை பரித்து, எல்லாரும் சேர்ந்து அரைத்து சிவக்குமா சிவக்காதான்னு அடுத்த நாள் ஒவ்வொருத்தர் கைய பார்த்து சந்தோஷப்பட்ட நாட்கள் வராது..ம்ம்ம்ம்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com