tag:blogger.com,1999:blog-10267267.post5303406873654751374..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பிறமதத்தினர் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது நடக்குமா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-10267267.post-37173970823536845032012-01-18T08:42:39.285+08:002012-01-18T08:42:39.285+08:00//வருடமெல்லாம் உழவுக்கு உதவிய காளையை ஓடவிட்டு,கொடு...//வருடமெல்லாம் உழவுக்கு உதவிய காளையை ஓடவிட்டு,கொடுமை படுத்தி அடக்குவதை வீரம் என்று சொல்கிறீர்கள்.//<br /><br />ரத்தம் சொட்ட சொட்ட கழுத்து அறுத்து போட்டு கடவுளுக்கான அற்பணிப்பு என்ற அளவில் பார்க்கும் போது காளையை அடக்குவது கோழைத்தனமாகத் தெரியலாம்.<br /><br />//அதேபோல்,உழவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் ஒருநாளுக்கு மட்டும் கூத்தடிப்பது என் பகுத்தறிவில் அது ஏமாற்றுச் செயலாகவே படுகிறது. //<br /><br />இருக்கலாம், அதே போல் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் உங்கள் மீது கடவுள் வெறும் ஐந்து தடவை தான் பார்வை செலுத்துகிறாரா ? நீங்க ஏன் 24 மணி நேரமும் தொழுது நன்றி சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது ?<br /><br />//பொதுவாகவே முஸ்லிம்களின் பண்டிகை தவிர்த்து, எல்லாமத பண்டிகைகளுமே ஏறத்தாழ வணிகமயமாக்கப்பட்டுள்ளன.//<br /><br />ஆமாம் சார், உங்களுக்கு இன்னும் கூடுதலாகத் தெரிய நண்பர் அப்துல்லாவிடம் கேளுங்க பொங்கல் கொண்டாதவங்க போடும் கரும்புக் கடைகளை, பட்டாசுக் கடைகளைப் பற்றிக் கூடச் சொல்லுவார். எவனோ கொண்டாடுவதில் லாபம் இருக்கிறது என்று அவர்கள் ஒருவேளை நினைக்கிறார்களோ என்னவோ அவர்களுக்காவது இந்தக் கொண்டாட்டங்கள் தேவை படாதா ?<br /><br />//உழைத்தவனது வியர்வை சொட்டு நிலத்தில் விழும் முன்பாக உழைப்புக்கேற்ற கூலியை வழங்கினால், அவனுக்கு எல்லா நாளுமே பண்டிகையே. முதலில் அதற்கான ஏற்பாட்டுகளைச் செய்துவிட்டால் அதுவே உண்மையான நன்றியாகும்.<br />//<br />அச்சா அச்சா.... அவர்களுகாவது காத்திருந்து காத்திருந்து மறுமை நாள் வரை ஒத்திப் போடாமல் இன்றே கூலி கிடைப்பது நல்லது தான்.<br />ஆகாட்டம் இன்றே செய்துவிடுவோம்.<br /><br />//இதைத்தான் நாங்களும் கேட்கிறோம். மொழி/இனம் சார்ந்த பண்டிகையில் ஏன் குறிப்பிட்ட மதம் சார்ந்த உள்ளீடுகள் ஊடுறுவின என்று//<br /><br />அந்த முட்டாள்களுக்கு தெரியாது என்றே நினைக்கிறேன், நாளைக்கு இந்தியாவில் 'பிலாகியிசம்' என்று ஒன்று நுழைய வரும் அதற்கும் ஏற்றவாறு பண்டிகளை பொதுவாக்குவோம் என்று.<br /><br />*********<br /><br />சொற்களை இடம் மாற்றி திரும்ப திரும்ப ஒன்றேயே பேசுவது உங்களுக்கு அலுப்பில்லாமல் இருக்கலாம், எனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை.<br /><br />http://www.youtube.com/watch?v=Rxep9oQwrGU<br /><br />மிக்க நன்றி மிக்க நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14292370383101158252012-01-17T22:52:25.106+08:002012-01-17T22:52:25.106+08:00//வெளியில் இருந்து ஒருவர் கேட்கும் போது தமிழ் பண்ப...//வெளியில் இருந்து ஒருவர் கேட்கும் போது தமிழ் பண்பாட்டின் பொது அடையாளம் மொழி மட்டுமின்றி ஒரு பண்டிகையும் கூட உள்ளது என்று சொல்ல முடியும்.//<br /><br />பண்டிகை என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் அளவுகோள் என்ன? புத்தாடை,புதுப்படம்,சின்னத்திரை நிகழ்ச்சிகள்,ஆட்டம்,பாட்டம் etc.ஆனால் இஸ்லாம் இவையல்ல என்று சொல்கிறது. உழவுக்கும் தொழிலுக்கும் எவ்வகையில் வந்தனம் செய்வது என்ற இஸ்லாமிய பண்பாடு, தற்போதைய பண்பாட்டைவிட நியாயமாகப் படுவதால்,முஸ்லிம்கள் அதைக் கொண்டாடவில்லை. <br /><br />வருடமெல்லாம் உழவுக்கு உதவிய காளையை ஓடவிட்டு,கொடுமை படுத்தி அடக்குவதை வீரம் என்று சொல்கிறீர்கள்.(நான் முஸ்லிமாக இல்லாதிருப்பினும்) இது வீரமாகத் தெரியவில்லை. (இதைத்தான் ஒரு யானையையோ அல்லது சிங்கத்தையோ அடக்கி வீரத்தைக் காட்டலாமே என்றேன்.) அதனால்தான் உச்சநீதிமன்றமும் வரம்பு விதிக்கிறது.அதேபோல்,உழவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் ஒருநாளுக்கு மட்டும் கூத்தடிப்பது என் பகுத்தறிவில் அது ஏமாற்றுச் செயலாகவே படுகிறது. <br /><br />பொதுவாகவே முஸ்லிம்களின் பண்டிகை தவிர்த்து, எல்லாமத பண்டிகைகளுமே ஏறத்தாழ வணிகமயமாக்கப்பட்டுள்ளன.(இங்கு முஸ்லிம்களின் பண்டிகையை தவிர்த்திருப்பது உங்களுக்கு நெருடலாக இருந்தாலும்,அது கசப்பான உண்மையே;இதுகுறித்து தேவையெனில் பிறகு பேசலாம்.)கேளிக்கைகளும் கொண்டாட்டங்களுமே பண்டிகை என்ற முதலாளியத்துவ மாயையில் கிட்டத்தட்ட எல்லா நம்பிக்கையாளர்களும் மயங்கியுள்ளனர். முஸ்லிம்கள் இவற்றிலிருந்து விலகியிருப்பதால்தான், அவர்கள் பழமைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் வசதிப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.<br /><br />உழைத்தவனது வியர்வை சொட்டு நிலத்தில் விழும் முன்பாக உழைப்புக்கேற்ற கூலியை வழங்கினால், அவனுக்கு எல்லா நாளுமே பண்டிகையே. முதலில் அதற்கான ஏற்பாட்டுகளைச் செய்துவிட்டால் அதுவே உண்மையான நன்றியாகும்.<br /><br />//ஒரு மொழி / இனம் சார்ந்த பண்டிகையை புறக்கணிப்பது ஒட்டு மொத்த தமிழின பழக்க வழக்கங்களை வெறுப்பதாகும்//<br /><br />இதைத்தான் நாங்களும் கேட்கிறோம். மொழி/இனம் சார்ந்த பண்டிகையில் ஏன் குறிப்பிட்ட மதம் சார்ந்த உள்ளீடுகள் ஊடுறுவின என்று. உண்மையில் மொழி/இனம் சார்ந்த அக்கரை இருப்பின் முதலில் அவற்றை அல்லவா களைய வேண்டும்? இதுகுறித்து உங்களிடமிருந்து ஒரு கருத்தும் வராதது உங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியுள்ளது.அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64302070100194019422012-01-17T17:50:04.402+08:002012-01-17T17:50:04.402+08:00//பொங்கல் கொண்டாட்டத்திலுள்ள மதம் சார்ந்த திணிப்பு...//பொங்கல் கொண்டாட்டத்திலுள்ள மதம் சார்ந்த திணிப்புகளை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதவரை பொங்கல் அனைத்து தமிழருக்குமான பண்டிகையல்ல என்பது என் தாழ்மையான கருத்து. விரும்பினால் நானிட்ட பின்னூட்டத்திலுள்ள கேலியைத் தவிர்த்து நியாயமான கேள்விகளுக்கு தன்மையாக பதில் தரவும்.//<br /><br />ஏற்கனவே பலமுறை சொல்லியாகிவிட்டது, கத்தோலிக்க கிறித்துவர்கள் பட்டை போட்டு சூரியனுக்கு படைப்பது போல் தெரியவில்லை. உங்கள் வழியில் நீங்கள் செய்யத் தடை சொல்ல யாரும் இல்லை என்னும் போது ஒரு மொழி / இனம் சார்ந்த பண்டிகையை புறக்கணிப்பது ஒட்டு மொத்த தமிழின பழக்க வழக்கங்களை வெறுப்பதாகும். <br /><br />சீனன் மதம் சாராது சீனப் புத்தாண்டு கொண்டாடுகிறான், ஒரு மலையாளி மதம் பார்க்காது ஓனம் கொண்டாடுகிறான். உங்களுக்கான பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு உரிமையை நீங்கள் புறக்கணித்துவிட்டு ஏற்கனவே கொண்டாடுபவர்கள் மாற்றிக் கொள்ளட்டும் என்கிறீர்கள், அவர்கள் மாற்றிக் கொண்டு தான் உள்ளார்கள். பொங்கல் கொண்டாடுபவர்கள் அனைவரும் உழவர்களும் இல்லை, அவரவர் வழக்கத்தில் கொண்டாடுகிறார்கள், ஒரு வீட்டுப் பொங்கலில் சைவ கறி மற்றவர் வீட்டு பொங்கலில் கருவாட்டுக் குழம்பு, உங்க பொங்கல் பொங்கல் இல்லை என்று ஒரு பயலும் சொன்னது கிடையாது.<br /><br />வெளியில் இருந்து ஒருவர் கேட்கும் போது தமிழ் பண்பாட்டின் பொது அடையாளம் மொழி மட்டுமின்றி ஒரு பண்டிகையும் கூட உள்ளது என்று சொல்ல முடியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61889549156907225382012-01-17T17:42:43.725+08:002012-01-17T17:42:43.725+08:00கோவி.கண்ணன்,
உங்களையோ சகதமிழ் நண்பர்களையோ கேலி (...கோவி.கண்ணன்,<br /> <br />உங்களையோ சகதமிழ் நண்பர்களையோ கேலி (நக்கல்=அரபுச்சொல்:) செய்யவேண்டும் என்பதல்ல என் நோக்கம்.<br /> <br />புதுப்பானைக்கு திருநீர் பூசி, பட்டை நாமமிட்டு,குங்குமப்பொட்டும் மாலையுமிட்டு மஞ்சள், கரும்பு, தானியங்களைப் பரப்பி வைத்து கதிரவன் உச்சியிலிருக்கும்போது வழிபட வேண்டுமென்பதற்கு எது அடிப்படை? தமிழனாக இருக்க இவையே அடையாளம் என்றும், இல்லாவிட்டால் தமிழனல்லன் என்றும் எவரெனும் கட்டளையிட்டுள்ளார்களா?<br /> <br />ஆனால்,ஓர் முஸ்லிம் எவ்வாறு கடவுளுக்கும் சகமனிதனுக்கும் நன்றி செலுத்த வேண்டும், பிறஉயிரினங்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக வரையறுத்துள்ளது. இதற்கான அடிப்படைகள் புனித குர்ஆனும்,முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளும் ஆகும்.இதை உளமாற நம்பிக்கை கொண்டு அவற்றை வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என்பது முஸ்லிம்களின் கடமை.<br /> <br />தமிழனாகப் பிறந்ததற்காக அவன் ஏற்றுக்கொண்ட நம்பிக்கையிலிருந்து விலகி,இந்துமத அடையாளங்களுடன் நடத்தப்படும் ஓர் பண்டிகையை தமிழ் முஸ்லிம்களும் கொண்டாடவேண்டும் என்பது அறியாமை.இதை உணராது வன்மாக,ஏளனமாக முஸ்லிம்களின் நம்பிக்கையை கேலி செய்வது தமிழன் பண்பல்ல.உங்கள் சமீப பதிவுகளில் இந்த பண்பு தவறியிருந்ததால் டமிழன் என்று விளித்தற்கு நீங்கள்தான் காரணம்.<br /> <br /><b>பொங்கல் கொண்டாட்டத்திலுள்ள மதம் சார்ந்த திணிப்புகளை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதவரை பொங்கல் அனைத்து தமிழருக்குமான பண்டிகையல்ல </b> என்பது என் தாழ்மையான கருத்து. விரும்பினால் நானிட்ட பின்னூட்டத்திலுள்ள கேலியைத் தவிர்த்து நியாயமான கேள்விகளுக்கு தன்மையாக பதில் தரவும்.<br /> <br />அரேபியா, தீவிரவாதம் மற்றும் பல உங்களின் இஸ்லாம்/முஸ்லிம்கள் மீதான எள்ளல்களுக்கு தனிப்பதிவில் உரையாடுவோம்.அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84295979649212999322012-01-17T11:07:38.288+08:002012-01-17T11:07:38.288+08:00//அதிரைக்காரன் said...
கோவி.கண்ணன்,
நீங்கள் கேள்வ...//அதிரைக்காரன் said...<br />கோவி.கண்ணன்,<br /><br />நீங்கள் கேள்வி கேட்டால் பகுத்தறிவு! அதே கேள்வியை நாங்கள் கேட்டால் எதையாவது சொல்லித் திசை திருப்பல்! //<br /><br />நக்கல் அடித்தால் நக்கல் தான் பதிலாக வரும், நான் 'டமிலர்' என்றால் நீங்கள் என்ன அரபிக்காரனா ? அரபிக்காரன் கட்டி வைத்திர்க்கும் மசூதியில் உங்களை அவன் அனுமதிப்பதே பெரியவிசயம், மற்றபடி உங்கள் அடையாளம் அவனுக்கு இந்தியன் தான் மற்ற இந்தியர்களை கேவலமாகப் பார்பது போல் தான் உங்களையும் பார்ப்பான்.<br /><br />மாடு கேட்டுச்சு ஆடு கேட்டுச்சா ? என்னும் போது ஆடு தன்னை ஹலால் ஆக்கச் சொன்னிச்சான்னு நான் கேட்டால் அது குதர்கமாகிவிடுமா ?<br /><br />எதைக்கொடுக்கிறோமோ அதைத்தான் பெற முடியும். நீங்கள் தன்மையுடன் கேட்டு இருந்தால் நானும் அதே தன்மையில் சொல்லி இருப்பேன். இங்கே சைத்தான் வந்ததும் அதனால் தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56722892129960624302012-01-17T00:44:59.426+08:002012-01-17T00:44:59.426+08:00கோவி.கண்ணன்,
நீங்கள் கேள்வி கேட்டால் பகுத்தறிவு! ...கோவி.கண்ணன்,<br /><br />நீங்கள் கேள்வி கேட்டால் பகுத்தறிவு! அதே கேள்வியை நாங்கள் கேட்டால் எதையாவது சொல்லித் திசை திருப்பல்! <br /><br />உழவருக்கு நன்றி செலுத்தும் பொங்கல் பண்டிகை தமிழர்களுக்குப் பொதுவானது என்ற உங்கள் வாதத்திற்கு,அதிலுள்ள குறியீடுகள் குறிப்பிட்ட மதம் சார்ந்தவையாக உள்ளன என்றேன். இதற்கு உங்கள் பகுத்தறிவு என்ன வியாக்கியானம் சொல்கிறதென்று அறிந்து கொள்ளவே கேட்டேன்.ஆனால் பகுத்தறிவு மூக்கு வழியாக வழிந்து ஓடிவிட்டதால் அதற்கான விடை உங்களிடமில்லை அல்லது அதைச் சொல்வதற்கல்ல உங்கள் பதிவுகள் என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள். நன்றி நண்பரே!அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66547879654684503342012-01-16T22:15:42.588+08:002012-01-16T22:15:42.588+08:00//கோவி.கண்ணன்,எல்லோருக்கும் பதில் சொன்னீங்க, நம்ம ...//கோவி.கண்ணன்,எல்லோருக்கும் பதில் சொன்னீங்க, நம்ம காளையும், பசுவும் கேட்டதைக் கண்டுக்காமல் விட்டது ஏன்?//<br /><br />மூக்கில் குந்தியிருக்கும் சைத்தான் வந்து கேட்டால் சொல்லாம் என்று உள்ளேன். என்னது சைத்தான் பேசாதா? கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20184552436831426992012-01-16T22:03:58.884+08:002012-01-16T22:03:58.884+08:00கோவி.கண்ணன்,எல்லோருக்கும் பதில் சொன்னீங்க, நம்ம கா...கோவி.கண்ணன்,எல்லோருக்கும் பதில் சொன்னீங்க, நம்ம காளையும், பசுவும் கேட்டதைக் கண்டுக்காமல் விட்டது ஏன்?<br /><br />பொங்கலை என்னத்தான் நீங்க ஒலக டமிழர் பெஸ்டிவல்னு சொன்னாலும், அதிலிருக்கும் குறிப்பிட்ட மதம்சார்ந்த அடையாளங்கள்,குறியீடுகள் உள்ளவரை பிறமத தமிழர்கள் அதைக் கொண்டாடுவதற்கான வாய்ப்புகள் குறைவே. முதலில் அத்தகைய மத அடையாளங்களை (சூரிய வழிபாடு,படைத்தல் etc.,) நீக்குவதற்கான முயற்சிகளை எடுத்து விட்டு அழைப்பு விடுக்கலாம்.<br /><br />உழவனுக்கு நன்றி செலுத்துவதற்கே பொங்கல் என்றால்,விவசாயத்திற்கு வாங்கிய கடனை வேண்டாம், வட்டியையாவது தள்ளுபடி செய்து நன்றி செலுத்தலாமே?அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48199037997113167362012-01-16T12:18:27.456+08:002012-01-16T12:18:27.456+08:00@கிருஷ்ணமூர்த்தி - ஊடுருவலுக்குப்பின் ஆயிரம் வரு...@கிருஷ்ணமூர்த்தி - ஊடுருவலுக்குப்பின் ஆயிரம் வருட திணிப்பின் நீட்சியை நீங்களும் தொடர்வது உங்கள் வசதி (அ) அஜெண்ட்டா (அ) வேறு எதோ. அதேபோல் அதை மறுப்பது என் வசதி வசதி (அ) அஜெண்ட்டா (அ) வேறு எதோ.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70133341581344337052012-01-16T11:09:05.721+08:002012-01-16T11:09:05.721+08:00@நண்பர் சிராஜ்
//ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்ல...@நண்பர் சிராஜ்<br />//ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்லை.//<br />கலாச்சாரம்,மதம் இரண்டையும் குழப்புவதே தேவையற்றது.இபோது ஒரு இஸ்லாமியர் அல்லாதவருக்கும் ரம்ஜான் அல்லது பக்ரீத் அன்று விடுமுறை கிடைக்கும்.அவரது நண்பர்கள் அவர்களது இல்லத்திற்கு கொண்டாட(என்ன ஊர்க்கதை பேசி,சாப்பிடுவதுதான்) அழைத்தால் பெரும்பாலும் சென்று வருவார்கள்.ஒரு வேளை மாமிசம் சாப்பிடாத நண்பர்களுக்கும் தனியாக விருந்து சமைத்து அளிக்கும் முஸ்லிம்களையும்(தமிழ்நாட்டில் 99% இப்படித்தான்) அறிவேன்.<br /><br />இஃப்தார் விருந்து அளிக்காத கட்சிகள் தலைவர்களே இல்லை என கூறலாம்.<br /><br />1.இப்படி இருக்க பொங்கல் தினமன்று அனைவரும் குளித்து புத்தாடை உடுத்தி மகிழ்வாக இருக்கும் போது, முஸ்லிம்கள் வீட்டிலும் மகிழ்ச்சியாக புத்தாடை உடுத்தி உங்கள் இறைவனுக்கே வழக்கமாக் தொழும் வேளையில் எங்கள் நாட்டுக்கும்,மக்களுக்கும் நலம்,வளம் தா என்று கேட்பது தவறா?<br /><br />2.அல்லது நண்பர்களின் இல்லத்துக்கு சென்று உணவு உண்பதும் தவறா ?<br />3.அவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் தவறா?<br /><br />4..தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி பார்ப்பதும் தவறா?அன்று திரப்படத்திற்காவது செல்லலாமா?<br /><br />எனக்கு எப்படி ஒரு பண்டிகையை கொண்டாடாமல் இருப்பது என அறிய ஆசை.<br /><br />சிராஜ் ஒரு தனி மனிதன்.கருத்தாக எதை வேஎண்டுமானாலும் சொல்லலாம்.ஆனால் என்ன செய்கிறார் என்பதே முக்கியம்.<br />இப்போது பொங்கல் அன்று நண்பர் சிராஜ் என்ன செய்தீர்கள் ? என்பதை கூறினால் அனைவருக்கும் அறிய நன்றாக இருக்கும்.முதலில் அதை சொல்லுங்கள்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77491439927068237652012-01-16T09:58:30.452+08:002012-01-16T09:58:30.452+08:00//ஜோதிஜி,
விவசாயத்துக்கு தேவையான தண்ணி கர்நாடகா ல ...//ஜோதிஜி,<br />விவசாயத்துக்கு தேவையான தண்ணி கர்நாடகா ல இருந்துதான் வருது... கன்னட புத்தாண்டு கொண்டாடலாமா????? <br />லாஜிக்கா பேசுறாராம்...//<br /><br />ஐயே......தமிழ் நாட்டு ஆடு மாடு தான் வெட்டப்படுகிறது என்பதால் இவரு மாட்டுப் பொங்கலுக்கு மட்டும் ஓகே சொல்லுவார் போலகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9399301747852956292012-01-16T09:39:11.502+08:002012-01-16T09:39:11.502+08:00//அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்...//அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்றாவது ஏற்றுக் கொண்டுள்ளதா? இப்படி தனக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையாவது வைத்ததா? தெரிந்து கொள்வதற்காகவே இதனை கேட்டேன்.//<br /><br />இது விதண்டாவாதம் சுவனப்பிரியன்,<br /><br />ஆட்டைக் கேட்டுவிட்டா அதை நீங்கள் வெட்டுகிறீர்கள் ? மேலும் தான் துவா செய்து வெட்டப்படுவதால் தமக்குத்தான் நன்மை என்று அது அறிந்துள்ளதா ?<br /><br />ஒரு ஆடு தான் பிறக்கும் போது தன்னை ஹலல் ஆடு என்றோ, ஹலல் அல்லாத ஆடு என்றோ அறியுமா ? ஹலாக வெட்டப்பட்டு ஆடு நம்பிக்கை இல்லாதவர்கள் அதை உண்ணும் போது வருந்துமா ?<br /><br />நொட்டை நொள்ளைச் சொல்ல ஆயிரம் உதாரணங்கள் உங்களுக்கு கிடைப்பது போல் எனக்கும் கிடைக்கலாம் ஆனால் சொல்லுவதற்கு முன் இதற்கான எதிர்வினை என்னவாக இருக்கும் என்று யோசிப்பதே நலம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40749383518094323102012-01-16T09:35:53.725+08:002012-01-16T09:35:53.725+08:00//கேரளத்தில் உள்ள ஓணம் போன்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏ...//கேரளத்தில் உள்ள ஓணம் போன்ற ஒன்று தமிழ்நாட்டில் ஏற்படுத்தி, அன்று அவரவர் மதங்களின் வழிபாட்டில் ஈடுபடுவது முதற்கொண்டு அவரவர்களின் பாணியில் கொண்டாடி மகிழலாமே என்பது!//<br /><br />ஷர்புதின்,<br /><br />கேரள ஓனம் மலையாள நாள்காட்டிப்படி திருவோண நட்சத்திர நாளில் வருவது, அது முழுக்க முழுக்க இந்து சோதிட நம்பிக்கையின் தொடர்பில் வரும் ஒரு பண்டிக்கை, ஆனால் பொங்கல் இட என்று நாள் நேரம் பார்பார்களேயன்றி பொங்கல் தேதியான தை 1 என்றுமே மாறியதே இல்லை, நல்ல நாள் கெட்ட நாளெல்லாம் அதில் பார்கப்படுவதும் இல்லை, தவிர அதை தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடும் போது மத அடையாளம் என்று கூறிப் புறக்கணிப்பது எந்த விதத்தில் சரி ?<br /><br />பொங்கலையோ, புத்தாண்டையோ அவரவர் மதவழக்கப்படி கொண்டாடத் தடை என்று ஸ்டே வாங்கி வைத்திருப்பவர் யவர் ?<br /><br />இவ்வாறு மொழி சார்ந்த உரிமைகளை விட்டுக் கொடுக்கும் போது, விட்டுவிடும் போது மிக எளிதாகவே 'குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் அல்ல' என்று சொல்லிவிட ஒரு வழியையும் விட்டுச் செல்கிறார்கள் என்பது தான் உண்மை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87024954079491936392012-01-16T09:29:31.924+08:002012-01-16T09:29:31.924+08:00//தமிழகத்தில் சாதி பாகுபாடு சாதி வெறி மறையும் பொழு...//தமிழகத்தில் சாதி பாகுபாடு சாதி வெறி மறையும் பொழுது அன்று முஸ்லிம்களும் தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்வார்கள்.//<br /><br />தமிகத்தையோ, இந்தியாவையோ விடுங்க சுவனப்பிரியன், முதலில் இஸ்லாமியருக்குள் இனவேற்றுமை மறையுமா ? அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா ? இவற்றிற்கு எந்த முகாந்திரமும் இல்லாத போது தமிழ் தாங்கிய பண்டிகைகளை கழட்டிவிட்டது போல் சேர்த்துக் கொள்வதில் என்ன தயக்கம் ? அஹமதியா பிணங்களை என்று எழுதப்பட்ட வினவு பதிவு தங்களுக்கு நினைவு இருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்கள் இஸ்லாத்திற்குள் சாதிபாகுபாடு இல்லை என்று எத்தனை முறைக் கூவினாலும் உண்மை நிலை அவ்வாறு இல்லை என்பதை நன்றாகவே அறிந்துள்ளோம். நீங்கள் வேதப் புத்தகத்தைக் காட்டி சாதி இல்லை என்பது போல் தான் 'பிராமணன்' என்பது சாதிசார்ந்த பட்டம் இல்லை, அது குணம் சார்ந்தது என்று பார்பனர்கள் கூறுகிறார்கள், உண்மை நிலை அது போல் கிடையாது என்பதால் வேதப்புத்தக சான்றுகள் உண்மைக்கு வெகுதூரம் உள்ளவையே.<br /><br />பொங்கல் பானைக்கு பொட்டு வைக்கிறாங்க, சூரியனைக் கும்பிடுறாங்க, நீங்க வைக்காதிங்க, நீங்க பொட்டு வச்சாதான் பொங்கல் என்று யார் சொல்லுவார்கள் ? கத்தோலிக்க கிறித்துவர் கொண்டாடும் பொங்கலில் பொட்டோ சூரிய வழிபாடோ கிடையாதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30434978898353585482012-01-16T09:23:58.978+08:002012-01-16T09:23:58.978+08:00//சிராஜ் said...
சிராஜ் காட் வெரி அங்க்ரி.. சோ, ஒர...//சிராஜ் said...<br />சிராஜ் காட் வெரி அங்க்ரி.. சோ, ஒரு மைனஸ் வோட்டு... மன்னிக்கவும்...//<br /><br />ஐயா என்னோட பேங்க் பேலன்ஸ் போச்சுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71878435305283232482012-01-16T09:23:28.819+08:002012-01-16T09:23:28.819+08:00//கோவியார் ஒரு விசயத்தை நீங்க நல்லாப் புருஞ்சிகிடன...//கோவியார் ஒரு விசயத்தை நீங்க நல்லாப் புருஞ்சிகிடனும். இங்கிருக்கும் இஸ்லாமியர் அனைவரும் இந்துக்களாக இருந்து மாறியவர்களே. போன வருசம் வரைக்கும் பொங்கல் வச்சு சூரியனைக் கும்பிட்ட பயலுக்கு இந்த வருசம் மதம்மாறும் போது பொங்கல் என்பது மொழி,இனம் சார்ந்த பண்டிகையாத் தெரியாது, ஒரு இந்து பண்டிகையாகத்தான் தெரியும்.இதுதான் எதார்த்தம். இது மதப் பண்டிகை அல்ல, மொழிப் பண்டிகை என்பதை மதம் மாறியவர்களுக்கு உணர்த்தத் தவறியது உங்களைப்போன்ற சோகால்டு பெரியாரிஸ்டுகளின் தவறு. நான் அறிந்தவரை எங்கள் மாவட்டத்தில் பெரும்பாலான தமிழ் தாய்மொழி இஸ்லாமியர்கள் பொங்கல் திருநாளில் சக பிற மத தமிழர்களோடு இனைந்து கொண்டாடத்தான் செய்கிறார்கள். என்னமோ தெரியவில்லை உங்களுக்குத்தான் இருண்டதெல்லாம் பேயாகத் தெரிகிறது :))//<br /><br />தமிழ் புத்தாண்டின் மத அடையாளம் எது அதை அவரவர் மதம் சார்ந்து கொண்டாடத் தடை என்று சொல்பவன் எவன் ? இணைந்து கொண்டாடுகிறார்கள், சேர்ந்து கொண்டாடுகிறார்களெல்லாம் அவரவர் ஏற்படுத்திய மத இணக்கத்தின் நிலை மட்டுமே, எத்தனை பேர் தனித்துக் கொண்டாடுகிறார்கள் என்று தெரிவிக்கவும்.<br /><br />இப்பவும் பலமுறையும் சொல்லி இருகிறேன் 'அப்துல்லா என்பவர் நல்ல குணம், பிறருக்கு உதவும் மணப்பான்மை, அண்ணே என்று விழிப்பதெல்லாம் அப்துல்லா என்ற தனிமனிதர் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதன் பலன், அதற்கு மதம் உரிமை கொண்டாட முடியாது, உங்கள் நல்ல குணங்களை உங்கள் மதத்தின் அடைப்படைக்கு தாரை வார்த்தால், அதே மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளுக்கும் நீங்கள் பொறுபேர்பீர்களா ?<br /><br />வன்முறைக்கு மதம் தொடர்பு இல்லை என்றால் தனிமனிதரின் நற்செயலுக்கும் மதம் தொடர்பு இல்லை. இதை உணர்ந்தவன் பெயரளவில் மதத்தை (பெயர்களில்) தாங்கி இருந்தாலும் மதங்களை கடந்தவர் ஆகிறார்.<br /><br />நான் இங்கு ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுவதில்லை என்று கேட்கவில்லை, நான் கேட்பது தமிழருக்கு பொதுவான தமிழர் திருநாள், புத்தாண்டு ஆகியவற்றை பொதுவாகக் கொண்டாடத் தடை என்ன என்பது பற்றி தான். சீனர்களுக்கு முடிந்தது, மலையாளிக்களுக்கு முடிந்தது சோ கால்ட் கல்தோன்றி முன் தோன்றாக்காலத்து தமிழ்குடிக்கு ஏன் முடியவில்லை என்ற ஆதங்கமே ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22277355920399518172012-01-16T02:29:33.019+08:002012-01-16T02:29:33.019+08:00/* தமிழ்நாட்டில பிறந்து தமிழ் பேசி , தமிழ் மண்ணில்.../* தமிழ்நாட்டில பிறந்து தமிழ் பேசி , தமிழ் மண்ணில் ,உழவனால் விளைவிக்கப்பட்ட உணவைத்தானே எல்லாம் சாப்பிடுறாங்க, அரேபியா இல்லை வாட்டிகனில் இருந்தா உணவு வருது. எனவே இந்நாளை உழவு திருநாளாகவும், தமிழ் புத்தாண்டு என்றாவது கொண்டாடலாமே.அதுவும் அவரவர் மத கடவுளுக்கு பொங்கல் வைச்சுட்டு போங்க,அந்த கடவுள் எல்லாம் பொங்கல் செரிக்காதுனு சொல்லவா போறாங்க :-)) */<br /><br />ஜோதிஜி,<br />விவசாயத்துக்கு தேவையான தண்ணி கர்நாடகா ல இருந்துதான் வருது... கன்னட புத்தாண்டு கொண்டாடலாமா????? <br />லாஜிக்கா பேசுறாராம்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73287281052017858522012-01-16T02:19:22.382+08:002012-01-16T02:19:22.382+08:00இஸ்லாமியர்கள் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட...இஸ்லாமியர்கள் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது. பொங்கல் அன்று இயற்கையை வணங்குவோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்புறம் பொங்கல் கொண்டாட வர வில்லை என்று கோபப்படுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை உணவு இயற்கை கொடுத்தது, அதனால் அதை வணங்குகிறீர்கள். எந்த தவறும் இல்லை. தாராளமாக வணங்குங்கள். எங்களை பொறுத்தவரை உணவு மற்றும் அனைத்தும் இறைவன் கொடுத்தது, ஆகவே அவனுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உணவு கிடைத்ததற்காக தனியாக ஒரு நாளில் நன்றி சொல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை, ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்லை. அறியாமல் இருப்பவர்களுக்காகத் தான் இந்த விளக்கம். மற்றபடி விதாண்டவாதம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில், நீங்கள் கொண்டாடுவதால் நாங்கள் கொண்டாட முடியாது. யாருக்கு நன்றி செலுத்துவது என்பது எங்களைப் பொறுத்தது, அதை நீங்கள் திணிக்க முடியாது.<br /><br />கோவி கண்ணன், நீங்கள் உண்மையிலே நாத்திகராகவும், நீதியாலராகவும் இருந்தால் என்னுடைய கருத்தில் எந்த தவறும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.... பார்ப்போம்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52408045219285695942012-01-16T02:06:10.084+08:002012-01-16T02:06:10.084+08:00சிராஜ் காட் வெரி அங்க்ரி.. சோ, ஒரு மைனஸ் வோட்டு......சிராஜ் காட் வெரி அங்க்ரி.. சோ, ஒரு மைனஸ் வோட்டு... மன்னிக்கவும்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6270021417643819692012-01-16T00:58:27.792+08:002012-01-16T00:58:27.792+08:00வணகம் நண்பரே
பொங்கல் என்பது தமிழர் மட்டுமல்ல உழைக்...வணகம் நண்பரே<br />பொங்கல் என்பது தமிழர் மட்டுமல்ல உழைக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான திருநாளே.இப்படித்தான் பொங்கல் கொண்டாடவேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை. அன்று ஏதேனும் நன்றாக சமைத்து [ஆத்திகர்கள் இஷ்ட தெயவத்தை வணங்கி] , குடும்பம் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணலாம்.இது செய்ய பிடிக்காதவ்ர்கள் அன்று என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.நமக்கு பிடித்த திருநாள் இதுதான்.இதனையும் விளக்கம் சொல்லி விவாதித்து மகிழ்ச்சியை ஏன் குறைக்க வேண்டும்?.உங்களுக்கும் , அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2256178911789420622012-01-16T00:06:19.383+08:002012-01-16T00:06:19.383+08:00அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்றா...அடுத்து சூரியனுக்கு நீங்கள் வைக்கும் பொங்கலை என்றாவது ஏற்றுக் கொண்டுள்ளதா? இப்படி தனக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையாவது வைத்ததா? தெரிந்து கொள்வதற்காகவே இதனை கேட்டேன்.//<br /><br />சூரியன் என்னை வணங்கு இல்லாவிட்டால் நரகம் என்று மிரட்டல் விடுவதில்லை, விவசாயத்திற்கு பயன்படுகிறது என்று நம்பி வணங்குகிறார்கள்.அது நம்பிக்கை சார்ந்தது, உங்கள் நம்பிக்கையை பார்த்து பலர் சிரிப்பர், அதேபோல நீங்களிம் இதனைக்கண்டு சிரித்துக்கொள்ளுங்கள் அல்லது மதம் மாற்றி சொர்க்கவாசியாக்குவேன் என்றால் அந்த முயற்சியையும் தொடருங்கள்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84640941769163315942012-01-15T23:29:39.199+08:002012-01-15T23:29:39.199+08:00அப்துல்லா
சூரிய வழிபாடு இந்து மதத்திற்கு சொந்தமா...அப்துல்லா <br /><br />சூரிய வழிபாடு இந்து மதத்திற்கு சொந்தமானதல்ல உலகின் ஆதிகுடிகளுக்கு சொந்த மானது.இவர்களெல்லாம் நன்றி செலுத்தினார்கள் என்று சொல்லமுடியுமா?<br /><br />செமிட்டிக் மதங்கள் பாகனிசத்தை ஒழித்தவை, அவை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் சூரியவழிபாடே இல்லை என்று வாதிடமுடியுமா?<br /><br />கூகிலிட்டால் ஆயிரம் லிங்க் கிடைக்கும்.<br /><br />http://www.reviewofreligions.org/2306/ancient-sun-worship/குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30711385730370442612012-01-15T23:20:33.609+08:002012-01-15T23:20:33.609+08:00பொங்கல் அனைவரும் கொண்டாடுவது பற்றிய பிரச்சனையல்ல, ...பொங்கல் அனைவரும் கொண்டாடுவது பற்றிய பிரச்சனையல்ல, அனைவரும் கொண்டாடுவதற்காக பண்டிகையின் தன்மையை வேறாக மாற்ற நினைப்பது தவறு/தடுக்கப்படவேண்டும்.<br /><br />அவரவர் விருப்பபடி அனைவரும் கொண்டாடுவதே சரியானதாகும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77910716891782845742012-01-15T23:17:34.029+08:002012-01-15T23:17:34.029+08:00நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறேன், இந்து மதத்தை சேர்...நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறேன், இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை அதிலிருந்து நீக்கினால்தான் கொண்டாடுவேன் என்று சொல்வதில்லை.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74637325235031484842012-01-15T23:16:21.221+08:002012-01-15T23:16:21.221+08:00சுவனப்பிரியன் அய்யா, கோவி சொல்வதும் நான் சொல்வதும்...சுவனப்பிரியன் அய்யா, கோவி சொல்வதும் நான் சொல்வதும் பொங்கலை உங்கள் விருப்பபடி கொண்டாடுங்கள்/கொண்டாடாமல் இருங்கள். ஆனால் பண்டிகையின் அடிப்படை உழவன் சூரியனை வணங்குவது அப்படி வணங்கிக்கொண்டிருப்பவனிடம் அதனை பிடுங்காதீர்கள் எனபதுதான். ஓணம் பண்டிகை பெயரே இந்துமதப்பெயர்,ஆனால அவரவர் விருப்பப்படி மலையாளிகள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.ஓணம் பண்டிகைக்கு ஒரு காரணம் இருக்கும் அந்தக்காரணத்தை அதனை நம்புவனிடம் இருந்து புடுங்க நினைத்தால் அது தவறு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com