tag:blogger.com,1999:blog-10267267.post5048288306123433021..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தமிழக அரசு சின்னம் மாறுகிறுது (!?)கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-10267267.post-10463141744237858922010-04-27T22:44:48.987+08:002010-04-27T22:44:48.987+08:00// Robin said...
//தம்பி அப்து,
அடித்துக் கொல்வதை...// Robin said... <br />//தம்பி அப்து,<br />அடித்துக் கொல்வதை என்று இருக்க வேண்டும்.// <br />இல்லை, வெடித்து கொல்வதை என்றுதான் இருக்கவேண்டும் :)<br /><br />//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் ராபின் அண்ணா,<br /><br />அற்ப எண்ணெய்க்காக விலைமதிப்பற்ற மனித உயிர்களை கிருஸ்துவ மேலை நாடுகள் ஈராக் போன்ற நாடுகளில் போர் நடத்தி வெடித்துதான் கொல்கின்றன. உங்கள் நேர்மையைப் பாராட்டுகின்றேன் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10676120531942655892010-04-26T18:13:48.661+08:002010-04-26T18:13:48.661+08:00//Kesavan said...
நீங்கள் திருவள்ளுவர் சமணராக...//Kesavan said...<br /><br /> நீங்கள் திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கலாம் என்று எப்படி சொல்கிறீர்கள் ?//<br /><br />நீ எப்படி அவர் சமணராக இருக்க் முடியாது என்று நம்புகிறாயோ அதே போல் தான் நானும் என்று மொட்டையாகச் சொல்ல மாட்டேன்.<br /><br />விவரம் இங்கே <a href="http://banukumar_r.blogspot.com/2009/11/blog-post.html" rel="nofollow">இருக்கு</a><br /><br /><br />////கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37377808147273569522010-04-26T18:00:15.671+08:002010-04-26T18:00:15.671+08:00நீங்கள் திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கலாம் என்று...நீங்கள் திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கலாம் என்று எப்படி சொல்கிறீர்கள் ?Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12012733617428854982010-04-26T17:58:22.844+08:002010-04-26T17:58:22.844+08:00நீங்கள் சொல்வதே எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டி...நீங்கள் சொல்வதே எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை MR .கோவிKesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90114633780802622212010-04-26T17:46:59.193+08:002010-04-26T17:46:59.193+08:00// Kesavan said...
http://www.tamilhindu.com/...// Kesavan said...<br /><br /> http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem///<br /><br />மாட்டின் கொம்பை அறுத்து இப்ப பாருங்க இது குதிரை என்று காட்டும் முயற்சி.<br /><br />அது தான் அந்த கட்டுரையில் தெரிகிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23729486996952927122010-04-26T16:21:30.899+08:002010-04-26T16:21:30.899+08:00http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-...http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85627735921160099982010-04-26T15:27:01.256+08:002010-04-26T15:27:01.256+08:00தமிழ் ஹிந்து வலைதலத்திற்க்கு செருப்படி .. திருந்து...தமிழ் ஹிந்து வலைதலத்திற்க்கு செருப்படி .. திருந்துவார்களா ...?<br /><br />தமிழக அரசின் சின்னமான கோபுரச் சின்னம் தமிழர்களின் அடையாளம் என்பது என் கருத்து.மதச்சார்பற்ற நிலையே மதச் சகிப்பு தன்மை.தங்கப்பாhttps://www.blogger.com/profile/03427872550016282605noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60191384151322146352010-04-24T14:58:04.984+08:002010-04-24T14:58:04.984+08:00தேஸாபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள்! நமது மாநில சர்க்...தேஸாபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள்! நமது மாநில சர்க்காரின் இலச்சினையை மேற்கண்ட நமது கருத்தின் படியே (செல்வி ஸில்க் ஸ்மிதாவின் உருவத்தை வைத்து) மாற்ற வேண்டும் என்று அரசாங்கத்தாருக்கு தந்தி அல்லது கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40808749867665002492010-04-24T14:50:46.094+08:002010-04-24T14:50:46.094+08:00தமிழக ஜனங்களை, நீண்ட காலமாக மகிழ்வித்து வந்த ஸெல்வ...தமிழக ஜனங்களை, நீண்ட காலமாக மகிழ்வித்து வந்த ஸெல்வி ஸில்க் ஸ்மிதாவின் உருவத்தை அரசாங்க இலச்சினையாக வைத்தால் ஸேமமாக இருக்கும். இதனால் ஜனங்களுக்கும் மகிழ்ச்சி, காலஞ்சென்ற நடிகையின் நீண்ட நாள் அபிமானிகளும் சந்தோஸம் அடைவார்கள்.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22181287364312785522010-04-23T22:48:07.152+08:002010-04-23T22:48:07.152+08:00//இந்தக் கட்டடங்களுக்கு பல நூறு கோடிகள் செலவழிப்பத...//இந்தக் கட்டடங்களுக்கு பல நூறு கோடிகள் செலவழிப்பதற்கு மாற்றாக இந்திய எண்ணெய் கழகத்திடம் கேட்டிருந்தால் சில கோடிகளில் நான்கு எண்ணெய் தொட்டிகளை கொண்டு வந்து வைத்திருக்கலாம்.//<br /><br />நல்ல ஐடியா... சிரிப்பை அடக்க முடியலை.<br /><br />எனக்கு ஒரு கேள்வி.... திருவள்ளுவர் சிலைய வச்சது யாரு ? இப்போ அதயே சின்னமாக்கினா வீணாப் போற வரலாற்றில் இடம் பிடிக்க போறது யாரு ? அங்கே தான் நிக்குது அந்த வெண்ணை வெட்டி....<br /><br />நல்ல வேலை... அந்த லூசு சிரிக்கிற மாதிரி சின்னம் வைக்காத அந்த @%^#%*@%*$& ன் பெருந்தன்மையை பாராட்டி உண்மையிலேயே பாராட்டு விழா நடத்தியே ஆகணும்.sekarhttps://www.blogger.com/profile/13396415511694414492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34786715460229254932010-04-22T13:01:55.918+08:002010-04-22T13:01:55.918+08:00//ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட...//ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட்டுவிழா நடக்கிறது. அந்த பார்பனர் பெயர் ஒய்.ஜி மகேந்திரன். சோ இராமசாமி போவார்னு நினைக்கிறேன் //<br /><br />பார்பனர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டதற்காக விரைவில் கலைஞருக்கு பாராட்டு விழா நடக்க போகிறது பாருங்கள். இதற்காக தான் அவர் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறாரோ என்னவோ :) .என் உங்களுக்கு பிடிச்ச "டூ " வை விட்டுடீங்கKesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38923603144715446292010-04-22T13:00:46.616+08:002010-04-22T13:00:46.616+08:00//ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட...//ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட்டுவிழா நடக்கிறது. அந்த பார்பனர் பெயர் ஒய்.ஜி மகேந்திரன். சோ இராமசாமி போவார்னு நினைக்கிறேன் //<br /><br />பார்பனர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டதற்காக விரைவில் கலைஞருக்கு பாராட்டு விழா நடக்க போகிறது பாருங்கள். இதற்காக தான் அவர் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறாரோ என்னவோ :)Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68241137390216689152010-04-22T02:37:01.269+08:002010-04-22T02:37:01.269+08:00பொழப்புக் கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலையைச் சிரைச்ச...பொழப்புக் கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலையைச் சிரைச்சானாம்.<br />கோபுரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளமாக உள்ளன. தமிழர் கட்டடக் கலையின் அடையாளமும் அதுவே. ஆனால் பல நூறு கோடி செலவில் கட்டப் படும் தமிழக சட்டப் பேரவையில், கோபுரங்கள் கோயில்களில் இருக்கும் காரணத்தால் அவற்றின் தோற்றம் புறக்கணிக்கப் பட்டு, படு கேவலமாக கொருக்குப் பேட்டையில் இருக்கும் எண்ணெய் தொட்டிகள் வடிவில் கட்டி தமிழர் கட்டடக் கலையை அசிங்கப் படுத்தியுள்ளது தமிழக அரசு. இப்பல்லாம் பேரூந்தில் செல்லும் போது அண்ணா சாலையில் இருக்கிறோமா அல்லது கொருக்குப் பேட்டையில் இருக்கிறோமா என்றே தெரிவதில்லை. இந்தக் கட்டடங்களுக்கு பல நூறு கோடிகள் செலவழிப்பதற்கு மாற்றாக இந்திய எண்ணெய் கழகத்திடம் கேட்டிருந்தால் சில கோடிகளில் நான்கு எண்ணெய் தொட்டிகளை கொண்டு வந்து வைத்திருக்கலாம். <br /><br />புதிதாகக் கெடுத்தது போதாதென்று இருக்கதையும் கெடுக்க வேண்டாம். பொண்டாட்டி தலையையும் சிரைக்க வேண்டாம்.Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83903490967182362372010-04-21T23:21:40.250+08:002010-04-21T23:21:40.250+08:00கோபுரம் சின்னத்தை மாற்றும் எண்ணம் ஏதாவது இருந்தால்...கோபுரம் சின்னத்தை மாற்றும் எண்ணம் ஏதாவது இருந்தால் அதை தமிழக அரசு கைவிடவேண்டும் என்பதே என் கருத்து.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46882438481827448292010-04-21T23:11:58.875+08:002010-04-21T23:11:58.875+08:00பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினான...பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே - நன்னூல் <br /><br />மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85306755504571099112010-04-21T21:14:15.284+08:002010-04-21T21:14:15.284+08:00தாஜ்மஹாலை எப்படி எல்லோரும் பார்க்கிறோமோ அப்படித்தா...தாஜ்மஹாலை எப்படி எல்லோரும் பார்க்கிறோமோ அப்படித்தான் கோபுர சின்னத்தையும் பார்க்க வேண்டும்.தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிடும்போது மட்டும் தங்களை இந்துவாக காட்டிக் கொள்பவர்கள் கொளுத்திப் போடும் விஷயம் இது.முதலில் அவர்கள் மாறட்டும்....தி.தமிழ் இளங்கோ.ELANGO Thttps://www.blogger.com/profile/10871963974002334443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86260084021077416872010-04-21T19:08:38.122+08:002010-04-21T19:08:38.122+08:00//தம்பி அப்து,
அடித்துக் கொல்வதை என்று இருக்க வேண்...//தம்பி அப்து,<br />அடித்துக் கொல்வதை என்று இருக்க வேண்டும்.// <br />இல்லை, வெடித்து கொல்வதை என்றுதான் இருக்கவேண்டும் :)Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47449658652389867262010-04-21T18:59:13.238+08:002010-04-21T18:59:13.238+08:00//எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட...//எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட்டியதாகத் தெரியவில்லை, அந்த மத மக்கள் பணத்திலோ, வெளிநாட்டு பணத்திலோ கட்டப்பட்டது //<br /><br />மன்னர்கள் கட்டிய கோவில் மட்டும் தான் இதன் கீழ் வருமா புதிய செய்தியாக இருக்கிறது. <br /><br />மத்த கோவிலை அரசு எடுத்துண்டா ஹவாலா பண்ண முடியாது இது தான் உண்மை . அதை விட்டுட்டு மன்னர்கள் கட்டியது சுல்தான்கள் கட்டியது என்று சொல்லாதீர்கள்.<br /><br />கோவில்களை அரசுடமையாக்கி அதை குத்தகை காரர்களிடம் கொடுத்து காசு பார்க்கும் கூட்டம் தான் இன்று இருக்கிறது .<br /><br />தெய்வமே கிடையது என்று சொல்பவர்கள் கோவிலை அரசுடமையாக்கி இருகிறார்கள் . மத்த சார்பற்றவன் என்ற பெயரில் ரம்ஜான் கஞ்சி குடிகிரார்கள் . <br /><br />மத்த சார்பற்றவன் என்று சொல்பவன் எல்லாம் ஏமாற்றுவாதிகளேKesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18664148164595803262010-04-21T18:55:47.323+08:002010-04-21T18:55:47.323+08:00அப்துல்லா,
// இரண்டு தரப்பும் மறுதரப்பை காமெடியாக ...அப்துல்லா,<br />// இரண்டு தரப்பும் மறுதரப்பை காமெடியாக நினைத்து சிரித்துப்போவது அடித்துக்கொள்வதைவிட சாலச் சிறந்தது// நல்ல யோசனை.<br />இதையே ஒரு பதிவா போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61745773823804580172010-04-21T18:44:21.818+08:002010-04-21T18:44:21.818+08:00//எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட...//எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட்டியதாகத் தெரியவில்லை, அந்த மத மக்கள் பணத்திலோ, வெளிநாட்டு பணத்திலோ கட்டப்பட்டது //<br /><br />மன்னர்கள் கட்டிய கோவில் மட்டும் தான் இதன் கீழ் வருமா புதிய செய்தியாக இருக்கிறது. <br /><br />மத்த கோவிலை அரசு எடுத்துண்டா ஹவாலா பண்ண முடியாது இது தான் உண்மை . அதை விட்டுட்டு மன்னர்கள் கட்டியது சுல்தான்கள் கட்டியது என்று சொல்லாதீர்கள்.<br /><br />கோவில்களை அரசுடமையாக்கி அதை குத்தகை காரர்களிடம் கொடுத்து காசு பார்க்கும் கூடம் தான் இன்று இருக்கிறது .<br /><br />தெய்வமே கிடையது என்று சொல்பவர்கள் கோவிலை அரசுடமையாக்கி இருகிறார்கள் . மத்த சார்பற்றவன் என்ற பெயரில் ரம்ஜான் கஞ்சி குடிகிரார்கள் . <br /><br />மத்த சார்பற்றவன் என்று சொல்பவன் எல்லாம் ஏமாற்றுவாதிகளேKesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57666494483530690852010-04-21T18:35:27.718+08:002010-04-21T18:35:27.718+08:00//மணி அடிக்காத நீங்க ஏன் இப்படி புலம்புறிங்கன்னு த...//மணி அடிக்காத நீங்க ஏன் இப்படி புலம்புறிங்கன்னு தெரியவில்லை//<br /><br />பார்பனர்களால் பாதிக்கபடாத நீங்க எப்படி புலம்பரீங்கலோ அப்படி தான் நானும் புலம்பறேன்Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27903689913556905672010-04-21T18:29:23.568+08:002010-04-21T18:29:23.568+08:00// Kesavan said...
மத சார்பற்ற அரசு என்று கூற...// Kesavan said...<br /><br /> மத சார்பற்ற அரசு என்று கூறி கொள்பவர்கள் அனைத்து மத கோவில்களையும் தமிழக அற நிலதுரையின் கீழ் எடுத்து கொண்டு வரலாமே ? ஏன் செய்யவில்லை?//<br /><br />எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட்டியதாகத் தெரியவில்லை, அந்த மத மக்கள் பணத்திலோ, வெளிநாட்டு பணத்திலோ கட்டப்பட்டது, மேலும் சர்ச்சுகளில் வேளாங்கன்னி தவிர்த்து பிற சர்சுகளுக்கு பெரிய வருமானம் கிடையாது. வேளாங்கன்னி அளவுக்கு வருமானம் வரும் இந்து கோவில்கள் பக்தர்களுக்கு எந்த ஒரு வசதியையும் செய்து தருவது கிடையாது. கோவில்கள் அரசு வசம் செல்ல வேண்டும் என்பது நாத்திகனின் கோரிக்கை இல்லை, இந்துக்களின் கோரிக்கை, அதே போல் பிற மதத்தினரும் அவரவர் வழிபாட்டுத்தளங்களை அரசு எடுத்து நடத்த கோரிக்கை எதுவும் விடுத்திருக்காத போது உங்க ஆதங்கம் வருமானம் போகுதே என்று புலம்பும் ஒரு பூசாரியின் புலம்பல் மட்டுமே, மணி அடிக்காத நீங்க ஏன் இப்படி புலம்புறிங்கன்னு தெரியவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7442279420472157782010-04-21T18:22:43.486+08:002010-04-21T18:22:43.486+08:00மத சார்பற்ற அரசு என்று கூறி கொள்பவர்கள் அனைத்து மத...மத சார்பற்ற அரசு என்று கூறி கொள்பவர்கள் அனைத்து மத கோவில்களையும் தமிழக அற நிலதுரையின் கீழ் எடுத்து கொண்டு வரலாமே ? ஏன் செய்யவில்லை?Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85477324969658898462010-04-21T18:18:09.750+08:002010-04-21T18:18:09.750+08:00இந்தியாவின் தேசிய மலரான தாமரையை மாற்ற வேண்டாமா . த...இந்தியாவின் தேசிய மலரான தாமரையை மாற்ற வேண்டாமா . தாமரை ஒரு மதவாத கட்சியின் சின்னம் ஆயிற்றே ?Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32261891820183500152010-04-21T18:13:02.852+08:002010-04-21T18:13:02.852+08:00//எம்.எம்.அப்துல்லா said...
//சீரியசான பதிவில...//எம்.எம்.அப்துல்லா said...<br /><br /> //சீரியசான பதிவில் இப்படி ஒரு காமெடி பின்னூட்டம் :)<br /><br /> //<br /><br /> உங்களுக்கு எப்படி இது காமெடியாகத் தெரிகின்றதோ அதேபோலவே நீங்கள் சொல்லும் விஷயங்கள் எங்களுக்குக் காமெடியாகவே தெரிகின்றது. இரண்டு தரப்பும் மறுதரப்பை காமெடியாக நினைத்து சிரித்துப்போவது அடித்துக்கொள்வதைவிட சாலச் சிறந்தது<br /><br /> :))//<br /><br />தம்பி அப்து,<br />அடித்துக் கொல்வதை என்று இருக்க வேண்டும்.<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com